உலக நலங்கு மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உலக நலங்கு மையத்தில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அந்நாட்டு அதிபர் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
வாசிங்டனில்...
எல்லையில் சீனாவுடன் என்னதான் சிக்கல் என்பதை நடுவண் அரசு வெளிப்படையாக விளக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் இராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.
16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: எல்லையில் சீனாவுடன் என்னதான் சிக்கல் என்பதை நடுவண் அரசு...
போருக்கு தயார் ஆகுங்கள். சீன ராணுவ வீரர்களுக்கு அதிபர் ஜிங்பிங் பகீர் உத்தரவு, இதன் எதிரொலியாக தலைமைஅமைச்சர் மோடி- தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல், முப்படைத் தளபதி பிபின் ராவத், மற்ற தளபதிகள் உள்ளிட்டோரோடு ஆலோசனையில் ஈடுபட்டு...
சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு 43 அங்குல மிடுக்குத் தொலைக்காட்சியை சந்தைக்குக் கொண்டு வரவுள்ளது.
13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: சியோமி நிறுவனம், தற்பொழுது இந்தியாவில் 11,700 ரூபாய்க்கு 43 அங்குல மிடுக்குத் தொலைக்காட்சியை...
கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை வெற்றியடைந்ததாக சீனா அறிவித்துள்ளது.
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரிக்கு எதிரான தடுப்பு மருந்தை மனிதர்கள் மீது பரிசோதிக்கும் முதற்கட்ட சோதனை...
பாகிஸ்தானின் உள்ள கராச்சி விமான நிலையத்திற்கு அருகில் உள்ள அதிக கூட்ட நெரிசல் கொண்ட குடியிருப்புப் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விபத்துள்ளாகியுள்ளது. பல வீடுகளும் சேதமடைந்துள்ளன.
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: பாகிஸ்தானின் உள்ள கராச்சியில் பயணிகள்...
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். என்ற குறளின் பொருள் உணர்ந்த நாடுகள் மகிழ்ச்சியில்.
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்றில் இருந்து தப்பியுள்ளன சில நாடுகள்.
சீனாவின் வூகான் நகரில் பரவத்...
கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல் அதிகரித்து உள்ளதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா ஊரடங்கு காலத்தில் கூகுள் மூலம் உணவு மற்றும் மருந்து, வீட்டுவேலை குறித்த தேடல்...
கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்றி வருகிறோம். கொரோனா அலை முற்றிலும் ஓய்ந்தபின், அது குறித்த விசாரணையைத் தொடங்குங்கள் என, சீன அதிபர் தெரிவித்துள்ளார்.
05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொடர்பில் தொடக்கம் முதலே வெளிப்படைத்...