May 1, 2014

675 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்ததாக பரபரப்பு கிளப்பியுள்ள மத போதகர்

04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆப்பிரிக்க நாடான கானாவில் முகமூடி அணிந்து காணொளி ஒன்றில் தோன்றிய பெயர் குறிப்பிடாத மத போதகர் ஒருவர் கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாகவும்  675 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளதாகவும் திகிலூட்டும் தகவல்...

May 1, 2014

ரூபாய் 9000000000000 மதிப்புள்ள தங்கக் கட்டிகள் கண்டுபிடிப்பு! 113 ஆண்டுகளுக்கு முன்பு கடலுக்குள் புதைந்த கப்பலில்

03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரூபாய் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிமிட்ரி டோன்ஸ்கோய் என்ற போர்க்கப்பல் 113 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானுடன் சுஷிமா என்ற இடத்தில் போரில்...

May 1, 2014

ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கா சாதனை! வேலையில் சேர 20மைல் நடந்தவர்- பாராட்டி காரை பரிசளித்தவர்

02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அலபாமாவை சேர்ந்தவர், பட்டதாரி இளைஞர் வால்டர் கார். அவருக்கு, பெல்ஹூப்ஸ் மூவிங் என்ற நிறுனத்தில் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலைக்குச் செல்வதற்காக, முந்தைய நாள் இரவில் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய கார் பழுதாகி இருப்பது...

May 1, 2014

இலங்கைக்கு ஐரோப்பிய ஒன்றியம் கடும் எச்சரிக்கை! மரண தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்தக் கூடாது

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அரசு, தமிழீழ இறுதி யுத்தத்திற்காக உலக நாடுகளின் ஒத்துழைப்பைக் கேட்டுப் பெற்ற போது, இலங்கை தமிழர்களை சிங்களர்களுக்கு சமமான தகுதியுடன் நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது.

ஆனால் போரின் போது தமிழர் பகுதிகளில் நிறுத்திய...

May 1, 2014

300 முதலைகளை வெட்டிச் சாய்த்த உறவினர்கள்! ஒரு மனித உயிருக்கு பழிக்குப்பழி

01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தோனேசியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணையாளர்களுக்கு கோரிக்கை...

May 1, 2014

இலங்கை அரசு, குழு அமைத்து ஆய்வு! தமிழர்களிடையேயான புலிகள் ஆதரவு நிலையை தடுப்பது எப்படி என்பது குறித்து

32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் அமைதியான, மக்கள் நல ஆட்சியை அங்கிகாரம் பெறாமல் நடத்தி வந்தனர். அந்தப் பகுதிகள் தனி ஈழம் போல காவல்துறை, வங்கிகள், கல்வி நிறுவனங்கள் தனி நாணயம் என்றெல்லாம் முன்னெடுக்கப்...

May 1, 2014

சவுதி அரேபியாவில் கலைநிகழ்ச்சியொன்றில், மேலை நாட்டு நடவடிக்கையொன்றை பின்பற்றிய பெண் கைது

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சவுதி அரேபியாவில் சட்டங்கள், விதிகள் ஆகியவை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பெண்களுக்கு மிக அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தற்போது முகமது பின் சல்மான் இளவரசராகப் பதவியேற்ற பிறகு...

May 1, 2014

அமெரிக்கர்களை விட அதிக மன அழுத்தத்திற்கு ஆளாகும் இந்தியர்கள்! ஆய்வு உணர்த்துவது என்ன

31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சுகாதாரக் காப்பீட்டு நிறுவனமான சிக்னா: வேலை பளு மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்...

May 1, 2014

9000சட்ட வழக்குகளை எதிர்கொண்டுள்ள ஜான்சன்மற்றும்ஜான்சன் 4700000000 டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு

30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜான்சன் மற்றும் ஜான்சன் டால்க் பொருள்களைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு அறங்கூற்றுமன்றம்...