04,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆப்பிரிக்க நாடான கானாவில் முகமூடி அணிந்து காணொளி ஒன்றில் தோன்றிய பெயர் குறிப்பிடாத மத போதகர் ஒருவர் கடந்த 17 ஆண்டுகளாக சாத்தானுடன் வாழ்வதாகவும் 675 சிறுவர்களை மத சடங்குகளுக்காக நரபலி கொடுத்துள்ளதாகவும் திகிலூட்டும் தகவல்...
03,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரூபாய் ஒன்பது லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கக் கட்டிகளுடன் கடலில் மூழ்கிய ரஷ்ய போர்க்கப்பல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. டிமிட்ரி டோன்ஸ்கோய் என்ற போர்க்கப்பல் 113 ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பானுடன் சுஷிமா என்ற இடத்தில் போரில்...
02,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அலபாமாவை சேர்ந்தவர், பட்டதாரி இளைஞர் வால்டர் கார். அவருக்கு, பெல்ஹூப்ஸ் மூவிங் என்ற நிறுனத்தில் வேலை கிடைத்துள்ளது. அந்த வேலைக்குச் செல்வதற்காக, முந்தைய நாள் இரவில் தயாராகிக்கொண்டிருந்தார். அப்போது, அவருடைய கார் பழுதாகி இருப்பது...
01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கை அரசு, தமிழீழ இறுதி யுத்தத்திற்காக உலக நாடுகளின் ஒத்துழைப்பைக் கேட்டுப் பெற்ற போது, இலங்கை தமிழர்களை சிங்களர்களுக்கு சமமான தகுதியுடன் நடத்துவதாக வாக்குறுதி அளித்திருந்தது.
ஆனால் போரின் போது தமிழர் பகுதிகளில் நிறுத்திய...
01,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தோனேசியாவில் பப்புவா என்ற மாநிலம் உள்ளது. அங்குள்ள சோராங் நகரில் மிகப்பெரிய முதலைப்பண்ணை உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே இருப்பதால், இந்தப் பண்ணையை வேறு இடத்துக்கு மாற்றக்கோரி அப்பகுதி மக்கள் பண்ணையாளர்களுக்கு கோரிக்கை...
32,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளைக் கைப்பற்றி விடுதலைப் புலிகள் அமைதியான, மக்கள் நல ஆட்சியை அங்கிகாரம் பெறாமல் நடத்தி வந்தனர். அந்தப் பகுதிகள் தனி ஈழம் போல காவல்துறை, வங்கிகள், கல்வி நிறுவனங்கள் தனி நாணயம் என்றெல்லாம் முன்னெடுக்கப்...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சவுதி அரேபியாவில் சட்டங்கள், விதிகள் ஆகியவை மிகவும் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதிலும் பெண்களுக்கு மிக அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தற்போது முகமது பின் சல்மான் இளவரசராகப் பதவியேற்ற பிறகு...
31,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்கர்களை விட இந்தியர்கள் அதிக அளவு மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளதாக அண்மையில் நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த சர்வதேச சுகாதாரக் காப்பீட்டு நிறுவனமான சிக்னா: வேலை பளு மற்றும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டவர்...
30,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஜான்சன் மற்றும் ஜான்சன் டால்க் பொருள்களைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு அறங்கூற்றுமன்றம்...