18,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: எந்தச் சூழலிலும் மரண தண்டனை வழங்குவது தவறு என்று, கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் தலைமை பீடமான வத்திக்கானில் உள்ள ரோமன் கத்தோலிக்க திருச்சபை கூறியுள்ளது.
மரண தண்டனை என்பது ஒரு தனி மனிதரின் வரம்பு மீறக்கூடாத விவகாரங்கள் மற்றும்...
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பக் கோரி வங்கிகள் கூட்டமைப்பு சார்பில் தொடரப்பட்ட வழக்கு இங்கிலாந்து, வெஸ்ட்மினிஸ்டர்ஸ் மாஜிஸ்டிரேட் அறங்கூற்று மன்றத்தில் நடந்து வருகிறது.
மல்லையா சார்பில் பதிகை செய்யப்பட்ட...
15,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மார்க் சக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரத்திற்கு ரூ.19 லட்சம் செலவு செய்கிறது முகநூல் நிறுவனம் என அதிர்ச்சித் தகவல் வெளியாகி தொழில்நுட்ப உலகை பரப்பரக்குள்ளாகிருக்கிறது ஈக்குலியார் என்ற ஆராய்ச்சி...
12,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐசிஐசிஐ வங்கி தொடங்கப்பட்ட 26 ஆண்டுகளில் முதன்முறையாக நட்டத்தை சந்தித்துள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் சுமார் 120 கோடி ரூபாய் இழப்பை ஐசிஐசிஐ வங்கி சந்தித்துள்ளது.
அதேசமயம், கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 2,059...
11,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலகத்தில் தலைமை அமைச்சராகும் முதல் கிரிக்கெட் வீரர் என்று இம்ரான்கான் அறியப் பட இருக்கிறார். பாகிஸ்தானில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அதிக தொகுதிகளில் இம்ரான் கானின் கட்சி வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. முன்னாள் பிரதமர்...
10,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாகிஸ்தானின் புதிய தலைமை அமைச்சராக உலகின் முதல் கிரிக்கெட் வீரராக இம்ரான் கான் பதவியேற்றால், பாகிஸ்தான் இந்தியா உறவில் பெரிய சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பேசப்பட்டு வருகிறது. அவரது இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடு, ஆசிய கண்டத்தில்...
09,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தென்கொரியாவில் உள்ளது டேகு என்ற பகுதி. இங்கு ஒரு பெண், தன்னிடம் உள்ள விலை உயர்ந்த காரில் ஏறி உட்கார்ந்து கொண்டார். கூடவே கட்டுக்கட்டாக பணத்தையும் அள்ளி கையில் வைத்துக் கொண்டார்.
நகரின் பல இடங்களுக்கு காரில் சென்றுக்கொண்டே...
07,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு அமெரிக்கா விலகியது. இந்த விவகாரம் உலகளவில் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், அதிபர் ஹஸன் ரவுகானி தலைமையில் நேற்று அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது....
05,ஆடி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஏறக்குறைய பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் குறித்த செய்திகள் இல்லாத நாளே இந்தியாவில் இல்லை என்ற நிலை நிலவி வரும் சூழலில் இந்த சம்பவங்களால் நம் நாடு மறைமுகமாக இழந்து வரும் மதிப்பை உணர்த்தும் விதமான செய்திகள் வெளியாகி நம்மை வெட்கத்தில் தலை...