29,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கனடாவின் ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தலில் ஈழத் தமிழரான விஜய் தணிகாசலம் அகவை 28 என்ற இளைஞர்; வெற்றி பெற்றிருக்கிறார்.
ஒண்டாரியோ மாநில சட்டமன்றத் தேர்தல் நேற்று நடந்தேறியது.
இதில் ஸ்காபரோ ரூஜ் பார்க் தொகுதியில்...
27,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பெட்ரோலிய பொருட்கள் இறக்குமதியை குறைத்தால், இந்தியாவுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளை ரத்து செய்வோம் என ஈரான் கூறியுள்ளது.
இது தொடர்பாக இந்தியாவுக்கான இந்திய துணைத்தூதர் மசூத் ரெஜ்வானியன் ரஹாஜி கூறுகையில், சபஹார் துறைமுகம்...
26,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய்லாந்து குகையில் சிக்கிய, 13 பேரில், நான்கு சிறுவர்கள் முந்தா நாள் மீட்கப் பட்ட நிலையில் மேலும், நான்கு சிறுவர்கள் நேற்று, பத்திரமாக மீட்கப்பட்டனர்.
எஞ்சியுள்ள 4 சிறுவர்கள் மற்றும் பயிற்சியாளரை மீட்கும் பணி இன்று தொடங்கியது....
25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இலங்கையில், கொழும்பு மாநகர அவை உறுப்பினரும், நவோதய மக்கள் முன்னணியின் தலைவருமான எஸ்.கே. கிருஷ்ணா அகவை40 சுட்டுக் கொல்லப்பட்டார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக காவல்துறை...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களை உயிருடன் மீட்பதற்காக 15 நாட்களுக்கு பிறகு மேற்கொண்ட அதிரடி சிகிச்சை வெற்றி பெற்றுள்ளளது. முதல்கட்டமாக 6 சிறுவர்கள் உயிருடன் மீட்கப்பட்டு முகாமுக்கு கொண்டு...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உலக பணக்காரர்கள் பட்டியலில், முகநூல் நிறுவனர் மார்க் ஜூகர்பெர்க் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
உலக பணக்காரர்கள் குறித்த அறிக்கையை புளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டது. இதில் முதலிடத்தில் அமேசான் நிறுவனத்தின் ஜெப் பெஜோசும்,...
24,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்ம பெரியாரைப் போல- கடவுள் இருக்கிறார் என்பதை நிரூபித்தால் பதவி விலகத் தயார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுட்டெர்டே கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது.
டவாவோ நகரில் தொழில்நுட்பம்...
23,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விஜயகலா மகேஷ்வரன் கருத்துக்கு ஒட்டு மொத்த சிங்களர்களும் கொதித்தெழுகிற நிலையில், வடமாகாண முதல்வர் விக்னேஸ்வரன் வெளியிட்ட ஓர் அறிக்கையில்,
'நாங்கள் எங்கள் உரிமைகள் பற்றியோ பாதுகாப்பு பற்றியோ பேசும் போது எங்களை...
22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஒரு பெண் தன்னந்தனியாக இருட்டிய வேளையில் முழுமையாக நகைகளை அணிந்து கொண்டு செல்ல முடிந்தாலே அந்த நாடு விடுதலை அடைந்த நாடாக கொள்ள முடியும் என்று காந்தியார் சொன்னதாக நாம் அடிக்கடி மேற்கோள் காட்டிக் கொள்வது உண்டு. அந்த வகையான விடுதலைக் காற்றை...