சட்டமன்றத்தை தீர்மான மன்றமாக்கி, ஆளுநருக்கு அதிகாரத்தை தூக்கிக் கொடுத்து விட்ட அதிமுகவே எழுவர் விடுதலை தாமத்திற்கு முழுக்க முழுக்க காரணம் என்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.
29,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக...
காவிரி கழிமுகம் பாதுகாப்பு வேளாண் மண்டலம்! இது வெறும் அறிவிப்பாக மட்டுமே இருந்துவிடக்கூடாது என காவிரி கழிமுக மக்கள் எச்சரிக்கிறார்கள். மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீது ஏராளமான வழக்குகள் உள்ளன. இவைகளை தமிழக அரசு உடனே திரும்ப...
தலைவாசல் பகுதியில் சர்வதேச தரத்தில் தெற்காசியாவிலேயே பெரிய ஒருங்கிணைந்த கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரியை, ஆயிரத்து 22 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க, தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி, இன்று நடைபெற்ற விழாவில், இப்பணிகளுக்கான அடிக்கல்லை...
தமிழக முதல்வரின் அறிவிப்பு! காவிரி கழிமுகப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும். இந்தப் பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு தமிழக அரசு ஒருபோதும் அனுமதி தராது.
26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: திமுக, தினகரன் ஆகியோரை எதிர்கொள்ள பாஜகவை...
கமுக்கத் தன்மையே முறைகேட்டுக்கு வாய்ப்பாகிறது என்பதை கண்டறிந்து, வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் வண்ணம் பல்வேறு முடிவுகளைத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எடுத்துள்ளது. சிறப்பான தீர்வு; வாழ்த்துக்கள்! ஒன்றிய பாஜக நடுவண் அரசும் இதை முன்மாதிரியாக எடுத்துக்...
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் என்பது தமிழக அரசுப் பணிக்குத் தேவையானவர்களை தகுந்த போட்டித் தேர்வுகள் வாயிலாகத் தேர்வு செய்ய ஏற்படுத்தப்பெற்ற ஒரு அரசு சார்ந்த அமைப்பு ஆகும். இதைக் கொஞ்சம் முறைப்படுத்தினால், ஏராளமான தமிழ்மக்களும் அவர்களுக்கு வாய்ப்பபை...
நடிகர் விஜய் வீட்டில் 24 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற வருமான வரி சோதனை இரவு 8 மணி அளவில் முடிவடைந்து இருக்கிறது. ஆனாலும் ஒத்த ரூபா கூட கண்டுபிடிக்க முடியல. கெத்து காட்டுகிறார்கள் விஜய் இரசிகர்கள்.
24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நடிகர் விஜய் வீட்டில் 24...
குஜராத்தின் துவாரகா நகரத்திலும் எண்ணிம முறையில் மறுஉருவாக்க முயற்சித் திட்டம் தொடங்கப்பட்டு, துவாரகாவை வரைபடமாக்க ஏற்கனவே நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன. கடலுக்குள் மூழ்கிய சோழர்கால பூம்புகார் நகரத்தையும் எண்ணிம முறையில் மறுஉருவாக்க முயற்சி தொடங்கப்பட்டுள்ளது....
தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு இன்று மிகச்சிறப்பாக நடந்தது. தமிழில் குடமுழுக்கு நடைமுறைகள் முன்னெடுக்கப்பட்டன. சல்லிக்கட்டைத் தொடர்ந்து, மற்றுமொரு பகுதியான வெற்றி- இன்று இந்த தமிழில் குடமுழுக்கு. இந்நன்னாளில் அனைத்துக் கோயில்களிலும் தமிழை முழுமையாக முன்னெடுக்க...