May 1, 2014

சிக்கினவன் செத்தான் என்கிற கதையாக பரபரப்பு கிளப்பப்பட்டது! கொஞ்சம் கொஞ்சமாக துப்பு துலங்கி வருகிறது: போராளி திருடர் ஆக்கப்பட்டசேதி

சந்தோஷ் வாங்கிய பழைய இருசக்கர வாகனம்- திருடப்பட்டு, திருடியவரால் விற்கப்பட்ட வாகனம் என்பதாக அறியப்பட்ட நிலையில், சந்தோசும் நண்பர்கள் மணி மற்றும் சரவணன் ஆகியோரும் இது தொடர்பாக தூத்துக்குடி வடக்கு காவல்நிலைய காவல்துறையினரின் கைது...

May 1, 2014

சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவு! காவலர் தேர்வு நடைமுறைகளை நிறுத்தி வைக்கும்படி

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய காவலர்களுக்கான தேர்வு நடைமுறையை நிறுத்தி வைக்கும்படி சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

09,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் இரண்டாம் நிலை காவலர், சிறை...

May 1, 2014

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்ட முன்வடிவில் குறைபாடுகள்! பெ.மணியரசன்

நடுவண் அரசுக்கு வானளாவிய அதிகாரம் இருப்பதையும், தமிழக அரசுக்கு:- இந்த அதிகாரம் இல்லை, அந்த அதிகாரம் இல்லை என்று இந்திய விடுதலை பெற்றதிலிருந்து ஒவ்வொரு சட்ட முன்னெடுப்பிலும் அசிங்கப்பட்டு வருவதே தமிழக அரசுக்கான வரலாறாக அமைந்திருக்கிறது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல...

May 1, 2014

அன்றாடம் 100சேதிகள் என்கிற வரம்பு செல்பேசிகளுக்கு இல்லை! அடுத்த மாதத்தில் இருந்து

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவுடன் இந்தியத் தொலைத்தொடர்பு நிறுவனங்கள், வரம்பற்ற குரல் அழைப்பு சேவையை அறிமுகம் செய்தன. அன்றாடம் 100 சேதி என்கிற வரம்பு நீக்கப்பட்டு வரம்பற்ற சேதிச் சேவையும் இனி கிடைக்க...

May 1, 2014

தமிழக சட்டமன்றத்தில் பதிகை! காவிரி கழிமுக மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட முன்வரைவு

காவிரி கழிமுக மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றக்கூடிய சட்ட முன்வரைவை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் இன்று பதிகை செய்தார். 

08,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகினரின் வாழ்க்கை முறை- ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தே அந்தந்த...

May 1, 2014

கண்காணிக்க ஆறு அதிகாரிகள் நியமனம்! நடுவண் பாஜக அரசு கொண்டு வந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்

தமிழகத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களை கண்காணிக்கவும், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க இந்தியக் காவல் பணித்துறை பொறுப்பில் உள்ள ஆறு சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்து தமிழக காவல்துறைத்தலைவர்...

May 1, 2014

எங்கள் பேச்சு நடுவண்அரசோடு இல்லை- நாங்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசோடு- ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் வடிவம்

சென்னை வண்ணாரப்பேட்டை போராட்டம் தெளிவான வடிவத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. எங்கள் பேச்சு நடுவண்அரசோடு இல்லை- நாங்கள் தேர்ந்தெடுத்த மாநில அரசோடு- ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள்! இதுவே வண்ணாரப்பேட்டை போராட்டத்தின் வடிவம்...

May 1, 2014

கோயில்கள் நம்முடையன- கொண்டாடுங்கள் தமிழர்களே!

பல்லாயிரக்கணக்கான பழைமை வாய்ந்த தமிழகக் கோயில்களை, நமது உடைமையாக கருதி துய்மை மட்டும் பேணி, பழைமை மாறாமல் பாதுகாக்க முயலாமல், பக்தி அலைமோதும் கூட்டத்தைக் கட்டுப்படுத்துகிறேன் என்று கூறி, பெரும்பாலான இடங்களில் தடுப்பு கட்டி, கமுக்க இடங்களாக மாறுவதற்கு வாய்ப்பு...

May 1, 2014

உருவானது தஞ்சை பெரியகோயில் ஒருங்கிணைப்புக் குழு! ஏழு உலக வியப்புகளுடன் எட்டாவதாக தஞ்சை பெரியகோயிலை இணைக்க

தமிழகம் மட்டுமன்றி உலகம் முழுக்க உள்ள தமிழர்கள் மற்றும் உலக மக்கள் அனைவரிடமும் இயங்கலை வாக்கெடுப்பு நடத்தி உலக வியப்புகள் பட்டியலில் தஞ்சை பெரியகோயிலை இணைப்பதற்காக மாபெரும் கருத்துப்பரப்புதல் செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது தஞ்சை பெரியகோயில் ஒருங்கிணைப்புக்...