May 1, 2014

இராஜேந்திரபாலாஜி பாஜகவில் என்ன பொறுப்பு வகிக்கிறார்! அதிமுக அமைச்சரின் இஸ்லாமிய, ஹிந்து பயங்கரவாதம் குறித்த பேச்சால் எழுந்த கேள்வி

தமிழக பால்வளத் துறை அமைச்சர் இராஜேந்திர பாலாஜி அண்மையில் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்த மதஉணர்ச்சிக் கருத்துகள்- எச்.இராஜா உள்ளிட்ட தமிழக பாஜகவினர் போல முன்னெடுக்கப்பட்டது. தமிழகம் என்பதால், பாஜக சார்பு கருத்து என்பதால், பெரிதாக...

May 1, 2014

நல்லதே! தஞ்சை கோயிலில் சமஸ்கிருத மந்திரங்களை தமிழில் மொழிபெயர்க்க கோரிய வழக்கை விசாரிக்க தனி அறங்கூற்றுவர் மறுப்பு

தஞ்சை பெரிய கோயில் குட முழுக்கு விழாவில் சொல்லப்படும் சமஸ்கிருத மந்திரங்களைத் தமிழில் மொழிபெயர்த்து தெரிவிக்க கோரிய வழக்கை விசாரிக்க சென்னை உயர்அறங்கூற்றுமன்ற தனி அறங்கூற்றுவர் மறுத்துவிட்டார். அறங்கூற்றுவர் மறுப்புக்கான காரணம் எதுவானாலும் இருக்கட்டும். மறுத்தது...

May 1, 2014

தமிழர்களின் தொன்மையைப் பறைசாற்றும் தொல்லியல் சான்றுகள்! வைகை கீழடி போல, காவிரிக் கரையில் உள்ள குருவம்பட்டியில். அரசே ஆர்வம்காட்டுக

அற்றை தமிழன் முன்னெடுத்த ஆச்சரியங்கள்:- தந்தத்தில் அணிகலன், செங்கல் கட்டுமானம் என காவிரிக் கரையில் தொல்லியல் குவியல்கள்! இற்றை தமிழன் அதை மீட்டு தொன்மை நிறுவ முனையலாமே? தமிழக அரசே முழுமையான ஆர்வம் காட்டுக.

22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழர்களின் தொன்மையைப்...

May 1, 2014

நாட்டில் தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கலாமா! இப்படி ஒரு யோசனை

நாட்டில் தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கலாமா என சென்னை உயர்அறங்கூற்று மன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாட்டில் தனிநபர் ஒரு வீட்டிற்கு மேல் வாங்க கூடாது என கட்டுப்பாடு விதிக்கலாமா என சென்னை...

May 1, 2014

தமிழக அரசு அறிவிப்பு- கல்வியாளர்கள் வரவேற்பு! ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வெல்லாம் இல்லை.

தமிழ்நாட்டில் ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தமிழக மாணவர்கள் நலனுக்காக, ஒன்றிய பாஜக அரசின் தான்தோன்றித்தனமான புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கைக்கு மாறாக, அந்தத் தேர்வுகளை ரத்து செய்வதாக மாநில...

May 1, 2014

தமிழுக்காக போராடிய தமிழர் குலதெய்வம் கருவூரார் அவர்களே காப்பு செய்யுங்கள்! தீயணைப்பு பாதுகாப்பு வண்டி உங்கள் பார்வையில்

தன்னிச்சையாக அமைந்ததோ, திட்டமிடப்பட்டதோ? தமிழுக்காக போராடிய தமிழர் குலதெய்வம் கருவூரார் அவர்களே காப்பு செய்யுங்கள்! வாழ்வதற்கு ஏற்ற வகைமைநாடாய் உலகம் போற்றிக் கொள்ளும் பின்லாந்து நாட்டிலிருந்து, இந்த தீயணைப்பு பாதுகாப்பு வண்டி வாங்கப்பட்டுள்ளது. இங்கு...

May 1, 2014

குடமுழுக்கு தமிழிலும் சமஸ்கிருதத்திலும் முன்னெடுக்கப்படும்! பெரிய மாற்றமில்லை தமிழக அரசு தெரிவித்து வந்ததுதான். வழக்கு முடித்துவைப்பு

தஞ்சை பெரியகோயிலில் தமிழ் மற்றும் சம்ஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும் குடமுழுக்கு நடத்தலாம் என்று கூறியிருக்கும் அறங்கூற்றுவர்கள் அறநிலையத் துறை அளித்த உறுதிமொழியின்படி, எந்தக் குளறுபடியும் செய்யாமல் தமிழில் குடமுழுக்கு முன்னெடுக்கப்பட்டதை உறுதி செய்து  நான்கு...

May 1, 2014

கருவூரார் சித்தர் பெருஞ்சீற்றப்பதிவு நீங்க! தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கில் தமிழ்மட்டுமே இடம்பெறவேண்டும். சாத்தியமா?

தஞ்சை பெரிய கோயில் திருக்குடமுழுக்கு விழாவின்போது, தமிழுக்கு தகுந்த முதன்மைத்துவம் வழங்கப்படுவதாகவும் எல்லா இடங்களிலும் திருமுறைகள் ஓதப்படுமென்றும் கோயிலின் சார்பில் உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனு பதிகை...

May 1, 2014

அவலமா- அசிங்கமா- என்ன சொல்வது! சம்பளம் மட்டுமல்ல ‘சரக்கும்’ உண்டு: திருப்பூரில் இப்படியும் விளம்பரம்

கொடுமை! நடுவண் பாஜக அரசின் சரக்குசேவை வரி பணமதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின்னர் திருப்பூர், கோவையில் மட்டுமல்ல நாடு முழுவதும் மிகப் பெரிய பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. நிறுவனங்கள் எந்த அசிங்கத்திற்கும் அணியமாகி விட்டார்கள்.

15,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...