செயலலிதா அவர்கள் வழியில் கச்சத்தீவை மீட்க தமிழக அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தி வருகிறது. அந்தப் போராட்டம் தொடரும் என்று தெரிவித்தார் தமிழக முதல்;வர் எடப்பாடி பழனிச்சாமி.
19,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்...
முதல்நாளில் தமிழ் பாடத்திற்கான தேர்வுடன், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை தொடங்குகிறது. டெல்லியிலும்; நாளை 10, 12ம் வகுப்புகளுக்குத் தேர்வுகள் நடைபெறும் என்றும், உரிய பாதுகாப்பு வழங்கப்படும் என்றும் நடுவண் இடைநிலைக் கல்விவாரியம்...
அறங்கூற்றுமன்ற உத்தரவை அடுத்து, தமிழகம் முழுவதும் அனுமதி பெறாமல் செயல்படும் குடிநீர் ஆலைகளை கண்டறிந்து அந்த நிறுவனங்களுக்கு அதிகாரிகள் மூடி வருகின்றனர். இதைத் தொடர்ந்து அனுமதியை எளிமைப்படுத்த போராட்டம். இதனால் சென்னையில் குடுவைக் குடிநீருக்குத் தட்டுப்பாடு நிலவி...
சடுதிவண்டி செல்ல தனிவழி இல்லை. அடிப்படை வசதிகள் அமைக்காமல் சுங்கச்சாவடிக் கட்டணமா? சுங்கம் வசூலிக்கத்தடை விதித்து உயர்அறங்கூற்றுமன்ற மதுரைக்கிளை அதிரடி.
16,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வண்டியூர் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சுங்கச்சாவடி ...
திருச்சி திருவானைக்காவலில் உள்ள, சிவன் சக்தி கோயில் மாமன்னர் கோச் செங்கட் சோழனால் கட்டப்பட்டது. இந்தக் கோயிலின் தோட்டப் பகுதியில் தங்கப்புதையல் ஒன்று கண்டெடுக்கப் பட்ட நிலையில் இந்தக் கோயில் குறித்த இணையத்தேடல் எண்ணிக்கை கூடிக் கொண்டேயிருக்கிறது. காரணம் தங்கப்...
சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முஸ்லீம்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் நடைபெற்று வரும் மேடையில் பாக்கியலட்சுமி என்ற தமிழ்ப்பெண்ணுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
15,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை...
இராமர் பிள்ளை! இவரைத் கேள்விப்படாதவர்கள் தமிழகத்தில் யாரும் இருக்க முடியாது. அதே சமயம் இவரின் கண்டுபிடிப்பான மூலிகை எரிபொருள் உண்மையா? நம்பகமானதா? என்று குழம்பாதவர்களும் யாரும் இருக்க முடியாது. மீண்டும் களம் இறங்கியிருக்கிறார்...
தமிழகத்தின் காவல்தெய்வமாக விளங்கிய வீரப்பனின் பிள்ளைகளும், மனைவியும் பாதுகாப்புக்காக ஏறாத படியெல்லாம் ஏறி அல்லல்படுகின்ற, சந்தணம் மணக்கும் அரசியல் இந்தியாவிற்கு சொந்தமானது. அடைக்கலம் தேடும்- வீரப்பனின் மனைவிக்கு தமிழ் அமைப்புகள், இளைய மகளுக்கு விடுதலைசிறுத்தைகள்...
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் அணியமாவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு பதிகை...