May 1, 2014

வண்ணாரப்பேட்டை போராட்டம் நிறுத்தம்! மக்களை பாதித்து வரும் கொரோனா தாக்கத்தின் காரணமாக

வண்ணாரப்பேட்டை குடியுரிமைத் திருத்தச்சட்ட எதிர்ப்புப் போராட்டம் தற்காலிகமாக நிறுத்தம். எதிர்காலத்தில் தீவிரமாக போராட்டத்தை முன்னெடுக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக போராட்டக் குழுவினர் தெரிவித்தனர்.

05,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: வண்ணாரப்பேட்டை...

May 1, 2014

முடங்கும் தொழில்களில் முதலிடத்தில் கறிக்கோழிமற்றும் முட்டைகள் வணிகம்! கறிக்கோழியால் கெரோனா என நிரூபித்தால் ஒரு கோடி பரிசு அறிவிப்பு

கறிக்கோழி சாப்பிட்டால் கொரோனா பரவக்கூடும் என்கிற அச்ச மிகுதியால், தமிழக அளவில் கறிக்கோழி வணிகம் படுத்து விட்டது. கிலோ ரூ200க்கு விற்ற கறிக்கோழி ரூ100க்கு விற்கிறது. கறிக்கோழி சாப்பிட்டதால் கொரோனா வந்ததாக யாராவது நிரூபித்தால் ரூ ஒருகோடி பரிசாம்; கறிக்கோழி வணிகர்கள்...

May 1, 2014

திமுக பொதுக்குழு கூட்டம் ரத்து! கரோனா முன்னெச்சரிக்கை காரணம்

கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளது 16,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121 அன்று (29.03.20) நடக்கவிருந்த திமுக பொதுச்செயலாளர், பொருளாளர் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின்...

May 1, 2014

கொரோனா குறித்து பீதியூட்டும் வகையான செய்திகளை நம்பவேண்டாம்! நோய்வராமல் காப்பது மிகச்சிறப்பு. கொரோனா குணமாக்கப்பட்டே வருகிறது

கொரோனா குறித்த பீதீயூட்டும் வகையான செய்திகளை நம்பவேண்டாம். கொரோன குறித்த தெளிவான தகவல்களை அரசு தரப்பு சிறப்பாக வழங்கி வருகிறது என தமிழகம் முழுவதும் மாவட்ட நிருவாகங்கள்  தெரிவித்து வருகின்றன.

04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா குறித்த பீதீயூட்டும்...

May 1, 2014

தேர்தல் நோக்கிய முன்னெடுப்பாக இருந்தாலும் சரியே- வாழ்த்துக்கள்! 10, 12வகுப்பு தமிழ் வழியில் படித்திருந்தால் மட்டுமே அரசுப்பணியில் முன்னுரிமை

10, 12 ஆம் வகுப்புகளிலும் தமிழ் வழியில் படித்திருந்தால் அரசுப்பணியில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யும் சீர்திருத்த சட்டமுன்வரைவு சட்டப்பேரவையில் இன்;று பதிகை செய்யப்பட்டுள்ளது. 

03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்று கூடும் சட்டப்பேரவையில் மானிய...

May 1, 2014

டாஸ்மாக்கும் மூடல்! இதுதான் மக்கள் எதிர்பார்த்தது- குடிபோதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை சாத்தியப்படாது- வாழ்த்துக்கள் முதல்வரே!

கொரோனாவிடம், நாம் முன்னெச்சரிக்கையாக இருப்பது சிரமம் இல்லை. குடிபோதையில் நம் கணவர் கொரோனாவை வாங்கிக் கொண்டு வந்தால் என்ன செய்வது என்பதே குடிகார குடிமகன்களின் குடும்பத்தாருக்குக் கவலையாக இருந்தது. நல்லவேளை முதல்வரும் இதை உணர்ந்து டாஸ்மாக்கையும் மூட உத்தரவிட்டிருப்பது...

May 1, 2014

புதிய கட்சி- இரஜினியின் சாரம் இதுதான்! இந்தியாவில் இருந்து தமிழகத்தை தனிஅடையாளப்படுத்திக் காட்டும் திராவிட அரசியல் உத்தியைத் தகர்த்தல்

தமிழகத்தில் திமுக அதிமுகவைத் தாண்டி எத்தனை ஆயிரம் புதிய கட்சிகள் தோன்றினாலும், ஆட்சிக்குப் பக்கமாக வரஇயலவில்லை என்றால் அதற்குக் காரணம் தொடக்க கால திமுக கட்டமைத்த அரசியல் உத்திதான் காரணம். இந்தத் திராவிட அரசியல் உத்தியைத் தகர்த்தலையே தன் தன் அரசியல் கட்சியின்...

May 1, 2014

சென்னைன்னா சும்மாவா! கொரோனாவிற்கு போக்கு காட்ட பக்காவாக திட்டமிடும் சென்னை: பணியை வீட்டிலிருந்தே செய்யுங்கள்

கொரோனாவிற்கு போக்கு காட்ட இரட்டைப்படியாக (பக்காவாக) திட்டமிட்டிருக்கின்றன சென்னை நிறுவனங்கள். பணியாளர்கள் அலுவலகம் வர வேண்டாம்; பணியை வீட்டிலிருந்தே செய்யுங்கள்.

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: உலகம் முழுவதும் பல நாடுகள் கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தத்...

May 1, 2014

அமைச்சர் விஜயபாஸ்கர் பெருமிதம்! கொரோனா இல்லாத மாநிலமாக மாறியது தமிழ்நாடு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்ந்துள்ளது. இதில் 34 பேர் இந்தியர்கள், 16 பேர் இத்தாலியைச் சேர்ந்தவர்கள். தமிழர்கள் 0

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த மாதம் காஞ்சிபுரத்தை சேர்ந்தவர் ஒமன் சென்றுவிட்டு சென்னை...