மதுரையை சேர்ந்த முதியவர், எந்த வெளிநாடுகளுக்கும் செல்லாமலேயே கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது குறித்து ஆய்வு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நலங்குத்துறை அதிகாரிகளுடன் வழக்கமான ஆலோசனை நடத்திய...
கலிபோர்னியாவில் இருந்து தமிழகம் வந்த 64 அகவை பெண்ணுக்கும், துபாயில் இருந்து தமிழகம் வந்த 43 அகவை மதிக்கத்தக்க ஆண் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி ஆகி இருக்கிறது. இவர்களோடு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 9 ஆக...
தமிழ்ச்சமூக பரவல் சாராத, ஸ்பெயினில் இருந்து தமிழகம் வந்த ஒரு பயணிக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் இவரோடு தமிழகத்தில் கரோனா தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது.
09,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா...
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆறாக உயர்ந்திருக்கிறது. 6பேரும் வெளிநாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் என்று நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். (முன்னெச்சரிக்கையோடும் பாதுகாப்போடும் இயங்குவதைத் தொடர்ந்து...
ஆனால் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் வெள்ளிக்கிழமை தொடங்கி நடத்தபட இருந்த நிலையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தமிழ்ப் புத்தாண்டுக்குப் பிறகே என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின்...
கொரோனா நுண்ணுயிரி குறித்து புலனம் மூலம் வதந்தி பரப்பியதாக, ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
07,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி குறித்து புலனம் மூலம் வதந்தி பரப்பியதாக, ஹீலர் பாஸ்கர் என்பவர் கைது...
தமிழக மக்கள் கொரோனாவை எளிமையாக புரிந்து கொள்வோம். இந்தியாவில் இரண்டாம் நிலை பரவல், அடுத்து வரப்போகிறது மூன்றாம் நிலை பரவல் என்கிற மாதிரியான நிபுணர்களின் கலைச்சொல்லாடல் குறித்து தமிழர்கள் கவலை கொள்ள வேண்டாம். இப்படியே இயல்;பாக இருங்கள், தமிழக நலங்குத் துறை அமைச்சர்...
தமிழக மக்கள், மருத்துவ துறையினர், நலங்குத்துறை அதிகாரிகள் ஒத்துழைப்போடு கொரோனா பாதிப்பு இந்த மாத இறுதிக்குள் சரியாகிவிடும் என்பது தமிழகஅரசின் எதிர்பார்ப்பு, நம்பிக்கை என தமிழ்நாடு நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...
சௌந்தர்யாவை முன்னிலைப்படுத்தினால் கொண்டாடிகளும் ஏற்றுக்கொள்ளுவார்கள், தன் மீது வைக்கப்படும் வெளிமாநிலத்தவர் என்கிற விமர்சனமும் அடிபடும் என்று கணக்குப் போட்டுவிட்டாராம் இரஜினி; அதனால் கட்சி தொடங்குவது உறுதியாம் இரஜினி.
06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...