May 1, 2014

மரபை மீட்டெடுக்கும் தமிழக மக்கள்! இத்தனை உயிர்பலிகளுக்குப் பின்புமா செயற்கை. கொரோனாவை மஞ்சளால் விரட்டுவோம்

தமிழகத்தில் பல இடங்களில் போதிய நுண்ணுயிரிக் கொல்லிகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக கலங்கவில்லை தமிழக மக்கள்.

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் பல இடங்களில் போதிய நுண்ணுயிரிக் கொல்லிகள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக...

May 1, 2014

தமிழகத்தின் அடுத்த கட்ட அசத்தல்! கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பதினோரு குழுக்கள்

கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பல்துறை அதிகாரிகள் அடங்கிய 11 பணிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக, முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவல்தடை, கொரோனா குணமளிப்பு நடவடிக்கைகளுக்கு பல்துறை...

May 1, 2014

பாதிப்பில்லாமல் இலாவகமாகக் கையாளும் தமிழகம்! 21நாள் ஊரடங்கை: 100நடமாடும் காய்கறி கடைகள்

மதுரை மக்கள் வீட்டில் இருந்தே காய்கறிகள் வாங்குவதற்கு வசதியாக 100 நடமாடும் காய்கறி கடைகள் செயல்பாட்டுக்கு வருகின்றன.

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: டெல்லியிலும், நொய்டாவிலும் புலம்பெயர் மக்கள் வாடகை கொடுக்க முடியாமல் ஊரைக் காலி செய்வதும், கெஜ்ரிவால்...

May 1, 2014

மஞ்சளோ மஞ்சள்! திகழ்கிறது பல்லாயிரம் ஆண்டுகளாய்- திருமணம், வளைகாப்பு, பூப்புநன்னீராட்டில் நலங்காக. தொடர்கிறது- கொரோனாவுக்கும் நலங்காக

பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழனின் நலங்குத் துறையில் முதன்மைப் பொருள்: மஞ்சள். பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழன் வாழ்வியலில் முதன்மை துறை: நலங்கு. தற்போது கொரோனா பரவல் தடையில்- தமிழக மக்களால் நாடு தழுவி முன்னெக்கப் பட்டிருக்கிறது...

May 1, 2014

என்ன செய்யப் போகிறோம் நாம்! கொரோனா தனிமைப்பாட்டால் இப்படி ஒரு விபரீதமா

கொரோனா தனிமைப்பாட்டால் நிகழ்ந்த ஒரு விபரீதம். தேனியில் அதிர்ச்சியையும் பீதியையும் கிளப்பி உள்ளது. 

15,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அறிகுறி சிறிதளவு தென்பட்டாலும்கூட, உடனே மக்கள் தங்களை மற்றவர்களிடம் இருந்து விலக்கி தனிமைப்படுத்தி கொள்ளுமாறும்...

May 1, 2014

காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க வேண்டும்! மளிகை, காய்கறி, பெட்ரோலுக்கு நேரக்கட்டுப்பாடு

இனி, மளிகை கடைகள், காய்கறி கடைகள் பெட்ரோல் நிலையங்கள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்கும் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: மளிகை கடைகள், காய்கறி கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 2.30 மணி வரை இயங்க நேர கட்டுப்பாடுகள்...

May 1, 2014

தமிழகத்தில் 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பப்பணியாளர்கள் 3நாட்களில் நியமனம்! முதல்வர் உத்தரவு

கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக 530 மருத்துவர்கள், 1000 செவிலியர்கள், 1508 ஆய்வக நுட்பப்பணியாளர்களையும் உடனடியாக நியமிக்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

14,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்தும்...

May 1, 2014

அயலகம் சென்று திரும்பியவர்களின் அடாவடிகளை சமாளிப்பதில் கதிகலங்கும் தமிழக நலங்குத்துறையினர்! கொரோனா கண்கணிப்பில்

மதுரையில் கொரோனா முகாமில் கண்காணிக்கப்பட்ட இளைஞர் தப்பியோடியதும், சிறுமியைத் திருமணம் செய்ததும், அவரை காவல்துறைத் தனிப்படை அமைத்து கைது செய்ததும்- கொரோனா அச்சத்தில் கதிகலங்கி நிற்கும் மதுரை மக்கள் நடுவே அயலகம் சென்று திரும்பியவர்கள்  மீது கோபத்தை...

May 1, 2014

தமிழகத்தில் கொரோனா இன்றைய நிலவரம்! பாதிப்பு எண்ணிக்கை: 29

தமிழக மக்கள் போன தலைமுறையில் அம்மைக்கு கொடுத்து வந்த மரியாதையை கொரோனாவுக்கும் தந்திருக்கின்றார்கள். பெரும்பாலான வீடுகளில் காலை எழுந்தவுடனேயே வாயிலைத் தூய்மைப்படுத்தி, மஞ்சள்பொடி கலந்த சாணத்தை தெளிக்கிறார்கள். வேப்பிலை கொண்டு காப்பும் கட்டுகிறார்கள். அச்சத்தோடு...