May 1, 2014

திருவண்ணாமலை ஆட்சியர் முன்னெடுக்கவிருக்கும் பாதுகாப்புக்கான செயல்திட்டம்! நிவாரணத் தொகை 1,000 ரூபாய் வீடு தேடி வரும்

தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா நிவாரணத்தொகை ரூபாய் ஆயிரம்; குடும்பஅட்டைதாரருக்கு உரிய நியாய விலைக் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களின் வீட்டிற்கே நேரில் சென்று வழங்கப்படும் எனத் திருவண்ணாமலை ஆட்சியர் கந்தசாமி தெரிவித்து...

May 1, 2014

12ம் வகுப்புத் தேர்வுகளைத் தள்ளி வைக்க, ஏன் தயங்கியது தமிழக அரசு! 34 ஆயிரம் மாணவ மாணவியர் 12ம் வகுப்பு தேர்வை எழுதவில்லை

கரோனா பாதிப்புக்கு எதிரான களமாடலில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக உலாவருகிறது தமிழக அரசு. ஆனால் 12ம் வகுப்புத் தேர்வுகளைத் தள்ளி வைக்க, தயங்கியது ஏன் ஏன்ற குழப்பம் எதிர்க்கட்சிகளால் முன்னெடுக்கப் படுகிறது. தள்ளாடலுக்கு பொருள் இல்லாமல்...

May 1, 2014

தமிழக நலங்குத்துறைக்கு ஒரு ஓ போடுவோம்! கரோனா பாதித்த 2 வது நபரும் சிகிச்சையில் தேறினார்: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

கரோனா பாதிப்புக்குள்ளான வடமாநில இளைஞர் சிகிச்சையில் குணமடைந்ததாக தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு எதிராக தமிழகத்தில் களமாடி வரும் தமிழக நலங்குத்துறையினருக்கு வாழ்த்துக்கள்

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கரோனா...

May 1, 2014

தமிழக மக்கள் படிப்பினையாக எடுத்துக் கொள்ளுங்கள்! அத்துமீறக்கூடாது என்பதை. கொரோனாவிற்கு முதல்பலியாகியிருக்கிற மதுரை நபரிடம் இருந்து

ஈரோட்டில் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்றுவரும் தாய்லாந்து நாட்டினருடன் நெருக்கமாக இருந்ததால்தான் மதுரை நபருக்கும் நோய் பரவிவிட்டதையும், தற்போது அவர் கொரோனாவிற்கு தமிழகத்தில் முதல்பலியாகி விட்டதையும் அமைச்சர் விஜயபாஸ்கர் வருத்தத்தோடு பதவு...

May 1, 2014

மதுரையைச் சேர்ந்த நபர் உயிரிழப்பு! கொரோனாவுக்குத் தமிழகத்தில் முதல் இழப்பு

கொரோனா உற்பத்திக்கு காரணமாக அமைந்தது சீனா. தமிழகத்தில் அது பரவுவதற்கு வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் காரணமாக இருக்கிறார்கள். முதல் கொரோனா உயிரிழப்பை சந்தித்துள்ளது தமிழகம்.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்றால் பாதிப்படைந்த மதுரையைச்...

May 1, 2014

வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் அடாவடி! ஒரு பக்கம் கடுமையாக எச்சரிக்கிறது அரசு. மறுப்பக்கம் அலுத்துக் கொள்கின்றனர் மக்கள்

கொரோனா உற்பத்திக்கு காரணமாக அமைந்தது சீனா. தமிழகத்தில் அது பரவுவதற்கு வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்தவர்கள் காரணமாக இருக்கிறார்கள். அவர்களின் அசட்டை மனநிலை, அடாவடி  குறித்து அலுத்துக் கொள்கின்றனர் மக்கள். இந்த நிலையில் தமிழக நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்...

May 1, 2014

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18ஆக உயர்ந்தது! புதிய 6 பேர்களில் ஐவருக்கு அயலகப் பரவல் கொரோனா. ஒருவருக்கு சமூகப்பரவலா? ஆய்வில்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 18 ஆக உயர்வு. புதிய 6 பேருக்கும் சென்னை மருத்துவமனைகளில் கொரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

12,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியா முழுவதும் வேகமாகப் பரவிவருகிறது கொரோனா பாதிப்பு. தமிழகத்தில் கொரோனாவைக்...

May 1, 2014

நலங்குத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தமிழகமக்களுக்கு அன்பான வேண்டுகோள்! நீங்கள் வீட்டில் இருங்கள், நாங்கள் விரட்டியடிக்கிறோம் கொரோனாவை.

தலைமைச் செயலகத்திலிருந்து நான் உத்தரவுகளைப் பிறப்பித்துக்கொண்டேயிருக்கிறேன். 60 கோடி ரூபாயோ, 500 கோடி ரூபாயோ, இன்னும் எத்தனை கோடி தேவையோ அதையனைத்தையும் செய்து கொடுப்பதற்கு முதல்வர் தயாராக இருக்கிறார். பொதுமக்களிடமிருந்து நாங்கள் ஒத்துழைப்பை மட்டும்தானே கேட்கிறோம்....

May 1, 2014

தமிழக அரசின் நிவாரணம்! கொரோனா பரவலைத் தடுப்பதற்கான, முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு

கொரோனா பரவலைத் தடுப்பதற்கான,  முடக்க நடவடிக்கையால் பாதிக்கப்பட்டிருக்கும் தமிழக மக்களுக்கு- குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 என்பதான நிவாரணத்தை முதல்-அமைச்சர் பழனிசாமி அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

11,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா பரவலைத்...