May 1, 2014

கொரோனாவிற்கு எதிரான போரில் தமிழக களநிலவரம் என்ன! விளக்குகிறார் தமிழக நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக தொற்றுநிலையை அடைந்துவிட்டதா என்பன போன்ற கேள்விகளுக்கு விளக்கமளித்துள்ளார் தமிழக நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.

24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும்...

May 1, 2014

தமிழக அரசு வெளியீடு! கொரோனா நோய்க்கு சிகிச்சை அளிக்கும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல்

கொரோனாவிற்கு அருகாமையில் எங்கே சிகிச்சை பெறுவது என்ற  மக்கள் தேடலுக்கு விடைவழங்கும் வகையில், தமிழக அரசு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் தனியார் மருத்துவமனைகள் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா தொற்றைத்...

May 1, 2014

மோடி ஏற்றச் சொன்ன விளக்கு குறித்து! விளக்கு வைப்போம் விளக்கு வைப்போம்- நாங்க எல்லாம் அப்பவே சொன்னது, கீச்சு வெளியிட்டுள்ளார் கஸ்தூரி

மார்ச் 22ல் கைத்தட்டியும், மணியடித்தும் கொரோனாவை விரட்டும் முயற்சியை முன்னெடுக்கச் சொன்னார்கள் இந்த மோடி. அப்பொழுது எழுந்த சிரிப்பலை இன்னும் ஓயாத நிலையில், வெண்ணெய்யை தலையில் வைத்து அது உருகி வந்ததும் கொக்குக்கு கண் தெரியாது, பிடித்து சமைத்து விடலாம் கொக்கை என்கிற...

May 1, 2014

இப்படியும் குற்றம்! ஊரடங்கை சாதகமாக்கிக் கொண்டு கூடுதல் விலைக்கு மது விற்பனை

144 தடை உத்தரவைப் பயன்படுத்தி மதுபானங்களைக் கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்ட ஐயப்பன், டாஸ்மாக் கடைகளிலிருந்து மதுபானங்களை வாங்கி பதுக்கி வைத்திருந்த நிலையில், காவல்துறையில் சிக்கிக் கொண்டார்.

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா நுண்ணுயிரி பரவலைத்...

May 1, 2014

ஈசா யோகா மையத்தில் கொரோனா அதிரடி! 150 வெளிநாட்டினரைக் கண்டறிந்து தனிமைப்படுத்தியுள்ளது தமிழக அரசு

கொரோனா அச்சம் காரணமாக கடந்த சிவராத்திரி அன்று ஈசா யோகா மையத்தில் கலந்து கொண்ட 150 வெளிநாட்டினர்களைத் தமிழக அரசு தனிமைப்படுத்தி உள்ளது.

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா அச்சம் காரணமாக கடந்த சிவராத்திரி அன்று ஈசா யோகா மையத்தில் கலந்து கொண்ட 150...

May 1, 2014

309 ஆக உயர்ந்து உள்ளது! தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை

நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 234ல் இருந்து 309 ஆக உயர்ந்து உள்ளது. 

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. டெல்லி நிஜாமுதீனில்...

May 1, 2014

டெல்லி மாநாடு சென்றவர்களால் சமூகத்தொற்று இல்லை. மாநாடு சென்ற 1103 பேர் தாமாக முன் வந்து தகவல் கொடுத்துள்ளனர்.

பீலா ராஜேஷ் தனது பேட்டியில், டெல்லி மாநாட்டில் யார் எல்லாம் கலந்து கொண்டீர்களோ அவர்கள் எல்லாம் வந்து எங்களிடம் கூறும்படி வேண்டுகோள் விடுத்து இருந்தோம். தமிழ்நாடு அரசின் இந்த வேண்டுகோளை ஏற்று டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தாமாக முன்வந்து எங்களிடம் தகவல்...

May 1, 2014

ரூ.1,000 நளைமுதல் வழங்கப்பட உள்ளது! அரிசி பெறும் குடும்ப அட்டைகளுக்கு

நாளை முதல் குடும்ப அட்டைப்பொருள் வழங்கல்  கடைகளில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கூட்டுறவுத் துறை மேற்கொண்டு வருகிறது.

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கொரோனா நுண்ணுயிரியைக் கட்டுப்படுத்த பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது....

May 1, 2014

மார்ச் 10- 17ல் நீங்கள் வேளச்சேரி பீனிக்ஸ் சென்றவராக இருந்தால் உங்களை தனிமைப்படுத்திக் கொள்ள, சென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் வணிக வளாகத்தில் இரு பணியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் மார்ச் 10 முதல் 17 வரை அங்கு சென்றவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என சென்னை மாநகராட்சி கேட்டுக்...