May 1, 2014

தமிழ்ப் புத்தாண்டு அரசியல்! தலைப்பை மாற்றிக் கொண்ட சன்தொலைக்காட்சி

நாளை மறுநாள் செவ்வைத் தமிழ்ப் புத்தாண்டான, சன் தொலைக்காட்சி மடையின் பசுமைப்பிறந்த நாளில் (இவர்களுக்கு ஊரடங்கால் பாதிப்பு இல்லையே ஆதாயந்தானே; அதனால் சன்தொலைக்காட்சி மடைக்கு இந்த ஆண்டு பசுமைப்பிறந்தநாள் தானே.) ஒரு புதிய முயற்சியைக் கையில் எடுத்துள்ளது.

May 1, 2014

தமிழகத்தில் இன்று வெள்ளிக்கிழமை கொரோனா நிலவரம்! நலம்பெற்றவர்கள் 44. பாதிப்பு 911. உயிரிழப்புப் சோகம் 9

இன்று சற்றே ஆறுதல் அடையும் வகையாக, கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது. அவர்கள் அனைவரும் நலம்பெற்ற நிலையில் வீடு திரும்பியுள்ளதாக நலங்குத்துறை தலைமைச் செயலாளர் சண்முகம் கூறியுள்ளார்.

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில்...

May 1, 2014

கொரோனா தந்த சோகம்! ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1.35 லட்சம் பேர் கைது

தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1,35,734 பேர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் மீது, 1,25,708 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

28,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில், ஊரடங்கை மீறி வெளியில் நடமாடிய 1,35,734...

May 1, 2014

கொரோனா இலக்கியங்கள் படைப்போம், தீர்வுக்கான காப்பியம் கட்டமைப்போம்! பழந்தமிழ் முன்னோர் வகுத்தளித்த நெறியில்

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து தெரிவித்து வருகிறது. நாமும் பேசுவோம்...

May 1, 2014

கொரோனாவைக் குணப்படுத்த, ஒரு புதிய முயற்சியை முன்னெடுக்கும் தமிழகம்! பிளாஸ்மா சிகிச்சை எனும் பழைய பாணியில்

கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்க தமிழக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. 

27,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை அளிக்க...

May 1, 2014

தமிழகத்தில் இன்று வியாழக்கிழமை கொரோனா நிலவரம்! நலம்பெற்றவர்கள் 27. பாதிப்பு 834. உயிரிழப்புப் சோகம் 8

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் செயலர் பீலா ராஜேஷ்...

May 1, 2014

தமிழகத்தில் இன்று புதன்கிழமை கொரோனா நிலவரம்! நலம்பெற்றவர்கள் 21. பாதிப்பு 738. உயிரிழப்புப் சோகம் 8

கொரோனா நோய்த்தடுப்பு நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அன்றாடம் நோய்த்தொற்று உள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனை முடிவுகள், வீட்டுக்கண்காணிப்பு, வீடுகளில் ஆய்வு உள்ளிட்ட நலங்குத்துறையின் நடவடிக்கைகள் குறித்து அதன் செயலர் பீலா ராஜேஷ்...

May 1, 2014

திருச்சியில் திமுக கொரோனா களப்பணி! அரிசி மூட்டைகள் கே.என்.நேரு வழங்கினார்.

திருச்சி மேற்கு தொகுதிக்குட்பட்ட 34 வார்டுக்கு தலா 250 அரிசி மூட்டைகள் வீதம் தி.மு.க பகுதி செயலாளர்கள் மற்றும் வட்ட பிரதிநிதிகளிடம் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு வழங்கினார்.

26,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக...

May 1, 2014

தமிழகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கொரோனா நிலவரம்! நலம்பெற்றவர்கள் 19. பாதிப்பு 690. உயிரிழப்புப் சோகம் 7

தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை இன்று செவ்வாய்க் கிழமை 690ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் புதிதாக 69 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

25,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழகத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள்...