கொரோனா இருக்கிறதா இல்லையா என்பதை அறிவதற்கான அதிவிரைவு அடையாளங்காட்டிகள் (கருவிகள் அல்ல) 24,000 எண்ணிக்கைகள் சீனாவிலிருந்து சென்னை வந்தடைந்துள்ளன.
04,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்றைக் கண்டறிய உதவும் ஐந்து இலட்சம், கொரோனா அதிவிரைவு...
மிகச்சில நாட்களில் தமிழகத்தில் கொரோனா சுழியம் நிலையை எட்டும் என்று முதல்வர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். மேலும் கொரோனாவைக் கொண்டுவந்தவர்கள் எல்லாம் அடையாளம் காணப்பட்டு விட்டார்கள். கொரோனா புதிய நோயாளிகள் இனி இல்லை என்பதை மிகச் சில நாட்களில் எட்டுவோம் என்று...
தமிழகத்தில் 22 மாவட்டங்கள் கொரோனாஆட்சிமை சிவப்பு மண்டலப் பகுதிகளாக அறிவிப்பு. ஆனாலும் தமிழக அரசு சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிலையில், மக்கள் அஞ்ச வேண்டாம்; ஆனால் சமூக இடைவெளியை மட்டும் கட்டாயம் கையாள வேண்டும்.
03,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122:...
திங்கட் கிழமைக்குப் பிறகு சில கட்டுப்பாடுகளை தளர்த்த நடுவண் அரசு அனுமதி அளித்துள்ளது. அதன்படி மே 3வரை இயங்கக் கூடாதவை, இயங்கலாம் எனும் சேவைகள் குறித்த பட்டியலை நடுவண் அரசு வெளியிட்டுள்ளது.
02,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா தொற்று பரவாமல் தடுக்க நாடு...
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் இந்த ஆண்டின் பெருஞ்சோகமாகும். நேற்று வரை கொரோனா குறித்த அரசின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருந்தவர், தமிழ்நாட்டில் வாழ்க்கை அடிப்படைகளை இழந்து நிற்போருக்கு தன்னார்வலர்கள், பிற அமைப்புகள் நேரடியாக உதவ கட்டுப்பாடுகளை...
உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா நுண்ணுயிரித் தாக்கம் இந்த ஆண்டின் பெருஞ்சோகமாகும். இன்று தொடங்கும் 5122வது தமிழ்ப் புத்தாண்டில் கொரோனா இந்தியாவில் இருந்து முற்றாக விலகிட நமது வாழ்த்துக்கள்.
01,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழர் தம் எந்த விழாக்களும் காலை...
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் அனைத்துப் பிரிவினருக்கும் ஒரு மாதம் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ வலியுறுத்தியுள்ளார்.
31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கொரோனா ஊரடங்கு அமலில்...
தமிழ்நாட்டில் வாழ்வாதரத்தை இழந்து நிற்போருக்கு உதவ அரசு சிற்சில முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் பேரளவாக தன்னார்வலர்கள், பிற அமைப்புகள் நேரடியாக களத்தில் உதவி வருகின்றனர். இவ்வாறான உதவிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது தமிழக அரசு. இதனை எதிர்த்து திமுக...
காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ இருந்தால், உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்லுமாறு நலங்குத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கீச்சுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
31,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: காய்ச்சலோ, இருமலோ, மூச்சு விடுவதில் சிரமமோ...