May 1, 2014

தமிழகம் இன்றைய கொரோனா நிலவரம்! 07,வைகாசி (மே 20) புதன் கிழமை

தமிழகத்தில் இன்று மட்டும் 743 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 987 பேர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் இன்று மட்டும் 743...

May 1, 2014

தமிழக மக்கள் மகிழ்ச்சி- ஆட்சியாளர்கள் அதிர்ச்சி! விற்பனை நேரம் அதிகரித்தும் ஊத்திக்கிட்ட மது விற்பனை

டாஸ்மாக் கடைகளில் மதுபான விற்பனை நேரம் அதிகரிக்கப்பட்ட முதல் நாளே சரக்குகளின் விற்பனை அதிரடியாக குறைந்துள்ளமை ஆட்சியாளர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: உச்ச அறங்கூற்றமன்ற அனுமதியுடன், தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் சனிக்கிழமை...

May 1, 2014

பெற்றோர் பதறாத வகையில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை முன்னெடுங்கள்! திமுக தலைவர் ஸ்டாலின்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நாளது 01,ஆனிக்கு (சூன் 15) ஒத்திவைக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்ததை அடுத்து, உண்மையிலேயே அதற்குள் நிலைமை சீராகி விடுமா என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி...

May 1, 2014

நாளது 19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122 ல் ஊரடங்கை முடித்துக் கொண்டு தமிழகம் நிமிர்ந்தெழ வேண்டும்!

தமிழகத்தில் நாளது 18,வைகாசி (மே 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. 25 மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. 

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் நாளது 18,வைகாசி (மே 31) வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. 25 மாவட்டங்களுக்கு புதிய...

May 1, 2014

நடிகர் விஜய்சேதுபதி மீது புகார்! பாஜக என்று சொல்லிக் கொண்டு, நான்கைந்துபேர்கள் காவல்நிலையத்தில் மனு

ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது தங்களை பாஜகவினர் என்று கூறிக்கொண்டு நான்கந்து பேர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ஹிந்து மதம் குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் விஜய்சேதுபதி மீது...

May 1, 2014

மக்களுக்கு நேரடியாக பணம் தேவை! ஊரடங்கால் மக்கள் இழந்தது வருமானம், நாம் தந்தது பசி- அதனால்: இராகுல்காந்தி

ஊரடங்கால் மக்கள் வருமானத்தை இழந்து நிற்கின்றார்கள். தற்போதைக்கு பணம் மக்களுக்கு நேரடியாகக் கிடைக்க வேண்டும். 20 லட்சம் கோடி ரூபாய் திட்டம், வங்கிக் கடன் என்று சுற்றிவளைக்;கத் தேவையில்லை என்று வாதிடுகிறார் இராகுல் காந்தி

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122:...

May 1, 2014

கொரோனாவிற்கு அஞ்ச வேண்டாம்! இன்றைக்கு கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் 939 பேர்கள். சிறப்பான சேவையில், தமிழக மருத்துவத்துறை

கோயம்போடு அதிக பாதிப்புகளைக் கொடுத்த அதே வேகத்தில், தமிழக மருத்துவத் துறை குணமளிப்பை கொடுத்திருக்கிறது. இது கொரோனாவிற்கு அஞ்சி தமிழகம் ஒளிய வேண்டாம். பாதுகாப்பை சிறப்பாக முன்னெடுத்தால் போதும் என்பதை அறிவுறுத்துவதற்காக...

May 1, 2014

வந்தன சோகம்!

நேற்று மாலைத்தீவிலிருந்து வந்த 6 பேருக்கும், மகாராஷ்டிராவிலிருந்து வந்த 40 பேருக்கும் குஜராத்திலிருந்து வந்த 2 பேருக்கும், கர்நாடகாவிலிருந்து வந்த ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழ்நாட்டில் ஏற்கெனவே...

May 1, 2014

ஒருநாள் முதல்வர் போல! ஏழுநாள் மதுவை நிறுத்திய பெருமிதத்தோடு உலா வந்தார் கமல்.


நாளை மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்படவுள்ளன. முதல்வன் படத்தில் அர்ஜுன் ஒருநாள் முதல்வராக வந்தது போல, ஏழுநாள் மதுவை நிறுத்திய பெருமிதத்தோடு உலா வந்தார் கமல்.

02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: மதுக்கடை திறப்பில் ஆர்வம் காட்டும் அரசுக்கு தீர்ப்பு...