ரூபாய் 25 லட்சம் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தியது. வடமாநில தொழிலாளர்கள் தொடர்வண்டிகளில் அவர்களின் சொந்த ஊர்களுக்கு வெற்றிகரமாக அனுப்பிவைக்கப்பட்டனர்.
01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: ரூபாய் 25 லட்சம் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தியது. வடமாநில தொழிலாளர்கள்...
நாளது 30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5056 அன்று பிறந்த, நமது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு, இன்று 66வது பிறந்த நாள். ஆங்கில நாட்காட்டி அடிப்படையில் நேற்றும் கொண்டாடலாம். முதல்வர் அவர்களுக்கு அவரது கடமையை நினைவூட்டி பிறந்த நாள் வாழ்த்து...
கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து விட்டதாக பேரறிமுகப்படுத்தி வந்தவர் சித்த மருத்துவ ஆர்வலர் திருத்தணிகாசலம். இதனால் கைதாகி, அவரது காவல் முடிந்த நிலையில், மேலும் 6 நாள் காவிலில் வைத்து விசாரிக்க சென்னை காவல்துறைக்கு, எழும்பூர் அறங்கூற்றுமன்றத்தில்...
இன்று ஒரே நாளில் 716 பேர்களுக்கு கொரோனா நுண்ணுயிரி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கொரோனா வேகமாகப் பரவுகிறதோ என்று நாம் மலைப்பதற்கானதல்ல. மாறாக சோதனைக் கருவிகளையும், சோதனைகளையும், உரிய மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களையும் எல்லையில்லாமல் உயர்த்தியாக வேண்டும்...
கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் பிரியாணி மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா நுண்ணுயிரி பரவாமல் தடுக்க மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை...
திங்கட்கிழமை 19,வைகாசி (01.06.2020) தொடங்கி 30,வைகாசி (12.06.2020) வரை பத்தாம் வகுப்பு தேர்வு நடத்தப்படும் என்று தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
29,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: திங்கட்கிழமை 19,வைகாசி (01.06.2020) தொடங்கி 30,வைகாசி (12.06.2020)...
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை நமக்கு மட்டும் மகிழ்ச்சியானதாக இருந்தால் சரிதான். கொரோனா பரவலுக்கும் அது சாதகமானதாக இல்லாமல் இருக்கவும் வேண்டும்: இது...
நெஞ்சம் பதைபதைக்கிறது. இவர்களுக்கெல்லாம் கட்சி, கட்சி பதவி ஒரு கேடா? முன்பகை காரணமாம். வளருமா இப்படியும் ஓர் முன்பகை? பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவியைத் துடிக்கத் துடிக்கப் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்யும் அளவிற்கு? பகையாளியின் மகள் என்கிற...
ஊரடங்கு பாதிப்பிற்கான நிவாரணமாக நடனக் கலைஞர்கள் சங்கத்துக்கு ரூ.50 லட்சம் அறிவித்திருந்தார் லாரன்ஸ். தற்போது அதை அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்ப அவர் முடிவு செய்துள்ளார்.
28,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா பரவலைத் தடுக்க என்று, நடுவண் அரசு முன்னெடுத்த...