செயலலிதாவின் சகோதரர் பிள்ளைகளான தீபா, தீபக் ஆகியோர் செயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக தங்களை அறிவிக்கக் கோரி சென்னை உயர் அறங்கூற்றுமன்றத்தில் மனுபதிகை செய்திருந்த வழக்கில் அவர்களுக்கே சாதகமாக தீர்ப்பு வெளியானது.
15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: அதிமுகவின்...
தமிழகத்தில் வேகமாக கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திற்கு புதிய அறைகூவல் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தில் வேகமாக கொரோனா நோயாளிகள் அதிகரித்து வரும் நிலையில்,...
துப்பரவுப் பணியாளர், தூய்மை பணியாளர் என்று அழைக்கப் படுவது முன்னேற்றமே. ஆனால் ஒரேயொரு படியேற்றம்தான். இன்னும் தொன்னூற்று ஒன்பது படிகள் அவர்களை முன்னேற்ற வேண்டும்.
12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு...
கல்வி, வேலை, தொழில், வணிகம், கடன் எதற்கும் உத்தரவாதம் அளிக்கப் பெறாமல் நடோடிகளாக இந்தியா முழுக்க அலைபவர்களை, புலம்பெயர் தொழிலாளர்கள் என்ற தலைப்பில் கொரோனா அடையாளம் காட்டியிருக்கிறது. அவர்களுக்கு மாநிலங்களிடமிருந்து குடும்ப அட்டைப் பொருட்கள் வாங்கித்தரும் வகைக்காக,...
கோபியில், கல்வித்துறை அமைச்சர், செங்கோட்டையன், தனியார் பள்ளிகளில், கல்வி கட்டணம் வசூலிப்பது குறித்து, கூர்ந்து கவனித்து வருகிறோம். தற்போதைய இக்கட்டான சூழலில், ஆதாரத்துடன் புகார் வந்தால், சம்பந்தப்பட்ட பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று...
நான்காம் கட்ட அகழாய்வின் அறிக்கை வெளியாகி பெரும் பரப்ரப்பை ஏற்படுத்தியது கீழடி. தற்போது மணலூரில் ஆறாம் கட்ட அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கீழடி என்னும் தொல்நகரம். தமிழர் நாகரிகம் சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய, ஒரு...
திகிலூட்டும் அதிர்ச்சிக் காட்சி யொன்றின் காணொளி, இன்றைய தலைப்பாகி வருகிறது. பார்ப்பதற்கு வியப்பையூட்டும் இந்த நிகழ்வு ஒரு கண்காணிப்பு படக்கருவியில் சிக்கியுள்ளது.
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: திகிலூட்டும் அதிர்ச்சிக் காட்சி யொன்றின் காணொளி, இன்றைய...
கொரோனா பாதிப்புகள் குறித்து அன்றாட நிலவரங்கள் அனைத்து ஊடகங்களிலும் ஏராளமாக சொல்லப்படுகின்றன. ஆதாலால் அது நமக்கு மனப்பாடமாகவே தெரிந்திருக்கிறது. அதை விட முதன்மையாக நாம் மனப்பாடமாக அறிந்துகொண்டிருக்க வேண்டிய செய்தி- கொரோனாவிலிருந்து எப்படி நம்மை பாதுகாத்துக்...
கொரோனாவால் 6 கோடி மக்கள் தீவிர வறுமைக்குத் தள்ளப்படுவார்கள் என்று தெரிவிக்கிறது உலகவங்கி. அதன் பொருட்டு 16,000 கோடி அமெரிக்க டாலர்கள் செலவிட உலக வங்கி திட்டம் வகுத்துள்ளது.
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5122: கொரோனா, சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் 164...