May 1, 2014

முகமூடி அணியாமல் பொது இடங்களில் காணப்படுவோருக்கு கட்டாயக் கொரோனா பரிசோதனை! நல்ல நடவடிக்கை

கொரோனாவிலிருந்து நிரந்தரமாக விடுபட, வீட்டை விட்டு வெளியே வரும் ஒவ்வொருவரும் கட்டாயம் முகமூடி மற்றும் கண்ணாடி அணிவோம். அவ்வப்போது கைகளைக் கழுவுவோம். வீட்டிற்கு வெளியே சமூக இடைவெளியை பேணுவோம் என்று ஒவ்வொருவரும் உறுதி...

May 1, 2014

நூறு அடி! தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக புரட்டாசியில் மேட்டூர் அணையில் நீர்மட்டம்

மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடிகள். மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே புரட்டாசி மாதத்தில் அணையில் 40 அடிக்கே நீர் இருந்தது. 

09,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: மேட்டூர் அணையின் முழுக் கொள்ளளவு 120 அடிகள். மூன்றாண்டுகளுக்கு முன்பு இதே புரட்டாசி...

May 1, 2014

முன்னெடுக்கும்பாஜக ஆதரிக்கும்அதிமுக போராடும்திமுக! வேளாண்மையில் கார்பரேட்டுகளின் ஆதிக்கத்திற்கான 3சட்டமுன்வரைவுகள்

ஒன்றிய பாஜக அரசின் தொடர் அரங்கேற்றத்தில், அடுத்த மனுவாதி சட்டமான, மூன்று வேளாண் சட்டமுன்வரைவுகளுக்கு எதிராக வரும் திங்கட் கிழமை திமுக மாவட்டந்தோறும் போராட்டத்தை முன்னெடுக்கிறது கூட்டணிக் கட்சிகளுடன்.

06,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: இந்திய ஒன்றிய...

May 1, 2014

சூர்யாவை முட்டி மோதும் முயற்சிக்கு!

சூர்யாவை முட்டி மோதும் முயற்சிக்கு! சூர்யாவின் உருவ படத்தை கிழித்தும், காலில் மிதித்தும் ஒரு களநிகழ்வை நடத்திட கோவையில் களமிறக்கப் பட்டன பாஜக-ஹிந்துத்துவ கொட்டடி பலியாடுகள்

05,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் மாணவர்களை மருத்துவத்தில் இருந்து...

May 1, 2014

கொரோனாவால் காலமானார் சாகுல்அமீது! நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ் முழக்கம் பதிப்பக உரிமையாளருமான தமிழ் உணர்வாளர் சாகுல் அமீது கொரோனாவால் காலமானார். 

04,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளரும் தமிழ் முழக்கம் பதிப்பக...

May 1, 2014

கொள்ளையர்களை மதிமயக்கிய தங்கப்பூச்சு நகைகள்!

தங்க நகை என்று நினைத்து தங்கப்பூச்சு நகைகளை கொள்ளையர்கள் திருடிச் சென்றது சேலத்தைப் பரபரப்பு ஆக்கியுள்ளது.

03,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: தமிழகத்திலேயே எவர்சில்வர் கொளுசுகள், தங்கப்பூச்சு நகைகளுக்கு பேரறிமுகமான மாவட்டம் சேலம். இந்த சேலம் மாவட்டத்து...

May 1, 2014

சூர்யா மீது அறங்கூற்றுமன்ற மதிப்புக்குறைப்பு வழக்கு இல்லை!

சூர்யா அறிக்கையில் ஒற்றை நபர் குற்றங்காண முயன்ற போதும், தமிழகத்தில் சட்டந்சார்ந்தும்கூட பெரும்பான்மையோர் அந்தக் குற்றச்சாட்டுக்கு அங்கீகாரம் மறுத்த நிலையில். அறங்கூற்றுமன்றம் சூர்யா மீது மதிப்புக்குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை...

May 1, 2014

மாணவன் திடீரென தூக்கிட்டு தற்கொலை! இந்தச் சோகம் இயங்கலை வகுப்பு முன்னெடுத்ததா

சென்னை மேடவாக்கம் பகுதியில் இயங்கலை வகுப்பு படித்துவந்த 14அகவை மாணவன் திடீரெனத் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

01,புரட்டாசி, தமிழ்த்தொடராண்டு-5122: செம்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்த, சென்னை...

May 1, 2014

வழக்கறிஞர் சூரியபிரகாசத்திற்கு அறங்கூற்றுவர்கள் அனுமதி! தமிழக அரசுக்கு எதிராக அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு தொடர

தற்கொலை செய்யும் மாணவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதும் தற்கொலைகளை அரசே ஊக்குவிப்பது போல் உள்ளதாக அறங்கூற்றுமன்றத்தில் வாதம் முன்னெடுக்கப்பட்ட நிலையில்- தமிழக அரசுக்கு எதிராக அறங்கூற்றுமன்ற அவமதிப்பு வழக்கு...