நடிகர் ரஜினிகாந்த் தனக்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபத்திற்கு சொத்து வரி செலுத்தாத வழக்கில் வரி விதிக்க தடை கோரி உயர்அறங்கூற்றுமன்றத்தில் மனு பதிகை செய்து அறங்கூற்றுவர் அறிவுறுத்தலில் திரும்பப் பெற்றார்.
29,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122:...
பாஜகவில் இணைந்த குஷ்பு முதல் வேலையாக காங்கிரசை அவமதிப்பதாக, மாற்றுத் திறனாளிகளை அவமதித்து கருத்து வெளியிட்டது சர்ச்சையாகி வருகிறது.
28,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: முந்தா நாள் டெல்லியில் பாஜக தலைவர்கள் முன்னிலையில் பாஜகவில் குஷ்பு இணைந்த நிலையில்,...
காங்கிரசுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பனரும் மற்றும், 15 சட்டமன்றத் தொகுதிகள் தரலாம் என்று திமுக தரப்பு முடிவு செய்துள்ளதாக சொல்கிறார்கள். நல்லது ஸ்டாலின் அவர்களே! அதிமுகவும் இந்த முறை பாஜகவை மதிக்காமல் விட்டால் இன்னும் சிறப்பு! ஒன்றிய ஆட்சிக்கு முயலும் கட்சிகள்...
பல்பொருள் சிறப்பு அங்காடியில் மன்னிப்பு மடல்; ஒன்றை எழுதி வைத்துவிட்டு திரைப்பட நகைச்சுவை போல பொருட்களை களவாடிச் சென்றுள்ளார் ஒருவர்.
24,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: உசிலம்பட்டி அருகே, பல்பொருள் சிறப்பு அங்காடியில் மன்னிப்பு மடல்; ஒன்றை எழுதி...
தன்னை யாரும் கடத்தவில்லை. சொந்த விருப்பத்தின் பேரிலேயே பிரபுவுடன் திருமணத்திற்கு உடன்பட்டேன் என்று சவுந்தர்யா தன்னிலை விளக்கம் அளித்ததனாலும், அவர் பதினெட்டு அகவை நிறைந்தவர் என்பதாலும் அவருடைய சொந்த விருப்பதில் நடந்த திருமணம் செல்லும் என்று அறங்கூற்றுமன்றம்...
தமிழ்நாட்டில் இருக்கும் ஒன்றிய அரசுத்துறைகளில் வெளிமாநிலங்களிலிருந்து வருபவர்களை உள்நுழைத்துவிடுகின்றனர். இந்த முறைகேடுகள் அரசியல் காரணங்களுக்காகவும் நடைபெறுகின்றன. தவிர, பிற மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் இது போன்ற முறைகேடுகளுக்குத்...
விடுதலைச் செய்தியில் மகிழ்ந்திருந்து நிலையில்- வருமான வரித்துறை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்குச் சொந்தமான சொத்துகளை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளதாக சசிகலா தொடர்பானவர்களுக்கு முரண் தகவலும் வெளியாகி அதிர்ச்சி...
அடுத்து தமிழக ஆட்சிப் பந்தியில் யாரை அமர்த்துவிப்பது என்று தமிழக மக்கள் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் நிலையில் என்னுடைய இலைதான் ஓட்டையில்லாத இலை எனக்கே பந்தி பரிமாற வேண்டும் என்பதாக கடந்த பத்து நாட்களாக ஓடிக் கொண்டிருந்த இரு அணிகளுக்கு இடையிலான போட்டி ஒரு வழியாக இன்று...
வடஇந்தியர்களின் தலைமையில் இயங்கிய காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த போதும், தமிழ் அடையாளத்தை தூக்கிப்பிடித்து களமிறங்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை தன் நல்லாட்சிக்கான தூண்டுகோளாக ஏற்றுக் கொண்டு, சோறு போட்டு தமிழையும், தமிழ்வழிக் கல்வியையும் வாழ்வித்த மாமனிதர்...