7.5 விழுக்காடு உள்ஒதுக்கீடு சட்டமுன் வரைவின் மீது முடிவெடுக்க காலக்கெடு தேவை என ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவ மாணவர் சேர்க்கையில் ஏழரை விழுக்காடு உள்ஒதுக்கீட்டுக்காக அதிமுக அரசுடன் இணைந்து திமுக...
தேர்தல் நடைமுறைகளைத் தெரிந்து கொள்ளவும், நமக்கு தேர்தல் குறித்து எவ்வளவு தெரியும் என்று தெரிந்து கொள்ளவும், நமக்கு தேர்தல் குறித்து நிறைய தெரிந்திருந்தால் பரிசைத் தட்டவும் ஒரு வாய்ப்பு.
05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தேர்தல் குறித்து விழிப்புணர்வு...
7.5விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட முன்வடிவுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆளுநருக்கு வைகோ மடல் எழுதியுள்ளார்.
04,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு 7.5...
பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது குறித்து மதுரை மாணவி அளித்த விளக்கத்தில்- இரண்டு காரணங்கள் இருப்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது.
03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பயிற்சி மையத்துக்கு செல்லாமலேயே நீட் தேர்வில் சாதித்தது குறித்து மதுரை...
தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என முன்பு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்ட வரைவுகளில் தமிழக ஆளுநர், முதல்வர், ஒன்றிய பாஜக அரசு ஆகியோர் ஒரு கமுக்கக் கூட்டணி அமைத்து, நீர்த்துப் போக வைத்தது போல், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இந்த 7.5...
கடும் முயற்சியிலும், ஊரார் ஒத்துழைப்பிலும், உரிய பயிற்சி பெற்றால் மட்டுமே ஒரு மாணவனால் இப்படி சாதிக்க முடியுமா? அப்படியானால் நீட் தேர்வு- தனியார் பயிற்சிக்கே முன்னெடுக்கப் படுவது என்றால்;, 12 ஆண்டுகள் மெனக்கெட்டு படித்த கல்வி எதற்கு? அதுவும் ஈடுபாடோடு படித்து...
செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழகக் கிளைத்தலைவர் எல். முருகன் தன் அடையாளத்தை தெளிவாகக் காட்டியுள்ளார்.
30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒட்டு மொத்த தமிழ்நாட்டிலும் தமிழ்மக்களின் இதயங்களை வருடிக் கொண்டிருக்கிற இரண்டு பேரலைகள் ஒன்று சூரப்பா...
தமிழக அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருக்கும் ஒருவர் நேரடியாக ஒன்றிய அரசாங்கத்திற்கு எப்படி கடிதம் எழுதினார் என்று சூழ்ச்சி வலைபின்னிய சூரப்பா மீது கண்டனம் வலுத்து வருகிறது.
30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: ஒன்றிய...
சூரப்பாவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கு நியமிக்கும் போதிருந்தே அவர் மீதான எதிர்ப்பு தொடர்ந்து வருகிறது. தற்போது, தமிழ்நாடு அரசுக்கு எதிரான அவரின் முயற்சியால் அவர் மீது எதிர்ப்பு வலுத்து வருகிறது.
30,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அண்ணா...