தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு எப்படி நூற்றாண்டு வந்தது? இந்தியாவின் 75வது விடுதலைநாளே (இரண்டு கிழமைகளில்) இந்த ஆண்டுதான் கொண்டாடவுள்ளோம் என்று உங்களுக்கு கேள்வி எழுந்தால், இந்திய வரலாற்றை கொஞ்சம் புரட்டிப் பார்த்தால் அதற்கு நமக்கு தெளிவான விடை...
முதுபெரும் அறிஞரான இளங்குமரனார் மறைவுக்கு தமிழகம் முழுவதும் தமிழ் அறிஞர்களாலும், அரசியல் கட்சித் தலைவர்களாலும் இரங்கல் தமிழ்வணக்கமாகத் தெரிவிக்கப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின், இளங்குமரனார் தமிழையே உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் என்று இரங்கல்...
குழந்தைகளுக்குக் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமாக இருக்காது என்பதால் தொடக்கப் பள்ளிகளைத் திறப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்று மருத்துவ வல்லுநர்கள் யோசனை தெரிவித்துள்ளனர்.
12,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா தொற்று பாதிப்பு குழந்தைகளுக்கு தீவிரமாக...
நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற அறங்கூற்றுவர் ஏ.கே. ராஜன் தலைமையிலான குழு இன்று 165 பக்க அறிக்கையை பதிகை செய்தது.
31,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: நீட் தேர்வு பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு...
ஆதிச்சநல்லூர், கீழடி, தற்போது சிவகளை என்று தமிழ்நாட்டில் எங்கு தோண்டினாலும் தமிழர் அதிகாரத்தோடு வாழந்ததற்கான அடையாளங்கள் கிடைத்துக் கொண்டேயிருக்கின்றன. ஆனால் அவற்றையெல்லாம் ஆவணப்படுத்தி வரலாற்றில் இணைத்து உலகம் பேசும் வகைக்கு செய்ய ஒரு வேரும் காணோம். தமிழ்நாட்டில்...
ஆளுநர் என்பவர் மாநிலத்தின் குரலாக ஒன்றியத்தில் ஓங்கி ஒலிக்க வேண்டியவர் இதுதான் இந்திய அரசியலமைப்பு தெரிவிக்கிற சட்டம். தொடக்க காலத் திமுக ஆட்சியில் ஆளுநரின் பேச்சு நடவடிக்கைகளில் இது நிகழும். அதைக் கண்டு வியந்து போவார்கள் காங்கிரசின் வடஇந்தியத்...
தமிழ்நாட்டில் கொரோனா அன்றாட பாதிப்பு தொடர்ந்து 29-வது நாளாக குறைந்துள்ளது. அன்றாட பாதிப்பில் கோவை தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகிறது.
06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து வருகின்றது. அந்த வகையில் இன்று 8,183...
வலையொளி மூலம் மூன்று ஆண்டுகளில் ரூ.75 கோடிக்கு வருமானம் ஈட்டியதாகச் சொல்லப்படும் மதன், நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, தனிப்படை காவலர்களால் தருமபுரியில் கைது.
06,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5123: வலையொளியில் பப்ஜி என்கிற ஒரு விளையாட்டிற்காக...
பதினொன்றாம் வகுப்புக்கு மாணவர்கள் சேர்க்கை தொடங்கியது. சென்னையில் உள்ள அரசு பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க பெற்றோர்கள் நடுவே ஆர்வம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக வருவாய் இழந்த குடும்பத்தினர் அரசு, மாநகராட்சி பள்ளிகளை...