May 1, 2014

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த பெண் உள்பட மூவர் பலி! ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா

கொரோனா 2-வது அலை பாதிப்பு ஈரோடு மாவட்டத்தில் அதிகமாக காணப்படுகிறது. நேற்று ஒரே நாளில் புதிதாக 1,323 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வந்த பெண் உள்பட மூவர் கொரோனாவுக்குப்...

May 1, 2014

7-ம் கட்ட அகழாய்வு பணிகளைப் பார்வையிட்ட அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்! உலகையே கீழடி வியப்பில் ஆழ்த்திவிட்டது

உலகையே கீழடி வியப்பில் ஆழ்த்திவிட்டது என்று 7-ம் கட்ட அகழாய்வு பணிகளை பார்வையிட்டு அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்.

30,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: பன்னெடுங் காலமாக தமிழர்கள் நாகரிகத்துடன் வாழ்ந்தார்கள் என்பதை கீழடி, ஆதிச்சநல்லூர் பகுதிகளில் நடந்த...

May 1, 2014

இனி கோயில்களில் தமிழில் வழிபாடு நடைபெறும்! தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

தமிழ்நாடு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் வழிபாடு செய்யப்படும் என்று தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

30,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: ஆட்சிப் பொறுப்பேற்றது தொடங்கி பல அதிரடி நடவடிக்கைகளை...

May 1, 2014

பாராட்டுவோம்! மின்வாரிய அதிகாரிகளை, மக்கள் நலன்நோக்கி சிறப்பாகச் செயல்பட வைத்த, தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலின் அவர்களை

கடந்த ஆட்சியில், கடந்த முறை ஊரடங்கில், குடும்ப அட்டைக்கு கொரோனா நிவரணமாக கொடுத்த பணத்தை இரண்டு நான்கு மடங்காக மக்களிடம் இருந்து தட்டி பறிக்கப்பட்டது, மின்வாரிய அதிகாரிகளின் பொறுப்பற்ற நிருவாகம் மூலம், ஆனால் நடப்பு ஆட்சியில் அதே அதிகாரிகளைச் சிறப்பாகச் செயல்பட வைத்து...

May 1, 2014

தமிழ்நாடு அறநிலையத்துறை அதிரடி! வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி சொத்து மீட்பு

சென்னை வடபழனி முருகன் கோயிலுக்கு சொந்தமான ரூ.250 கோடி மதிப்பிலான கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின்...

May 1, 2014

தமிழ்நாட்டில் மேலும் ஒரு கிழமைக்குத் தொடரும் ஊரடங்கு- அனுமதிக்கப்பட்டுள்ள சில தளர்வுகள்!

தமிழ்நாட்டில் மேலும் ஒரு கிழமைக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், சில பல கட்டாயத் தேவைகளுக்கு புதிய தளர்வுகள் நடைமுறைக்கு வந்தன. 

24,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் மேலும் ஒரு கிழமைக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், புதிய தளர்வுகள்...

May 1, 2014

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புத் தேர்வுகள் இரத்தால் பிழைநேராது! ஒன்றிய பாஜக அரசை நீட் தேர்வையும் இரத்து செய்திட வைத்தால்

தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு இரத்து செய்யப்படுவதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துளளார். பிழையென்றும் இல்லை; ஒன்றிய பாஜக அரசை நீட் தேர்வை இரத்து செய்திட வைத்தால் சரிதான்.

22,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் பனிரெண்டாம்...

May 1, 2014

65 ஆண்டு பழமையான ஒரு தமிழக நிறுவனம், கொரோனாவால் மூடப்படுகிறது!

கொரோனாவால் பற்பல ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது என்பது வரலாற்றில் மறக்க முடியாத பெருந்துயரம் ஆகும். இந்த நிலையில், 65 ஆண்டு பழமையான ஒரு தமிழக நிறுவனம், கொரோனாவால் மூடப்படுகிறது என்பதும் ஒரு துயரச் செய்தியாகும்.
 

May 1, 2014

60 விழுக்காட்டிற்கு மேற்பட்டோர் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்திட ஆதரவு!

பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் முதல்வருடன் ஆலோசனை

20,வைகாசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து பெற்றோர் தெரிவித்த கருத்து பற்றி...