23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் ஆறு கிழமைகளில் நடுவண் அரசு அமைத்திடுக என்பது உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பு.
தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில், நடுவண் அரசின் ஆட்சிப் பொறுப்பில் இருக்கிறது பாஜக. நடுவண் அரசின் சட்ட...
22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்தது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் முதன்மையான பல்கலைக் கழகத்துக்குத் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல் இருப்பதற்கு கல்வியாளர்கள்...
22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
தி.மு.க தலைமையிலான முழு அடைப்புப் போராட்டத்துக்கு...
22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, இன்று முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சியினர் அரசு பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியல்...
22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது. ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? என்று கேட்ட கமல், வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான் என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் தமிழகம் ஒத்துழைக்க...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது என்றார்.
காவிரி மேலாண்மை வாரியம்...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், உழவர்கள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டம்,...
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று பதிகை செய்யப்பட்டது.
அந்த மனுவில்...
20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் சென்னை போட்டியுடன் தொடங்கி சென்னை போட்டியுடனே முடிவடைகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் வான்கடே திடலில் மோதுகின்றன.
கடைசி லீக் போட்டியான...