May 1, 2014

ஸ்டாலின் மீது வழக்கு! சென்னையில் மட்டும் 3000 வழக்குகள், 85000பேர்கள் விடுதலை; வழக்குகள் உண்டு

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் ஆறு கிழமைகளில் நடுவண் அரசு அமைத்திடுக என்பது உச்சஅறங்கூற்றுமன்றத் தீர்ப்பு. 

தீர்ப்பை அமல்படுத்த வேண்டிய பொறுப்பில், நடுவண் அரசின் ஆட்சிப்  பொறுப்பில் இருக்கிறது பாஜக. நடுவண் அரசின் சட்ட...

May 1, 2014

ஆகா கிடைத்து விட்டது! காவிரி மேலாண்மை வாரியமல்ல; கர்நாடகா எம்.கே.சூரப்பா துணை வேந்தர்

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி கடந்த 2 ஆண்டுகளாக காலியாக இருந்தது. தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்கும் முதன்மையான பல்கலைக் கழகத்துக்குத் துணைவேந்தர் நியமனம் செய்யப்படாமல் இருப்பதற்கு கல்வியாளர்கள்...

May 1, 2014

தமிழகமே மக்கள் கடலாய் ஆர்பரித்தது! நீண்டகாலத்திற்கு பின்பு தமிழகம், போராட்ட முழக்கங்களால் ஆடிப்போனது

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எதிர்க்கட்சிகளின் சார்பில் இன்று முழு கடையடைப்புப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.  

தி.மு.க தலைமையிலான முழு அடைப்புப் போராட்டத்துக்கு...

May 1, 2014

காவிரி விவகாரக் குற்றவாளி மோடி அரசை கண்டித்து நடந்துவரும், முழுஅடைப்பு போராட்டத்தில் ஸ்டாலின் கைது

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி, இன்று முழு அடைப்புப் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை அண்ணா சாலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் தலைமையில், எதிர்க்கட்சியினர் அரசு பேருந்தை சிறைபிடித்து, சாலை மறியல்...

May 1, 2014

ஒத்துழையாமை இயக்கம்! காவிரி மோலாண்மை வாரியம் பெற்றிட, கமல் முன்வைக்கும் ஆகச்சிறந்த யோசனை

22,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது. ஒத்துழையாமை இயக்கம் நடத்தினால் எங்கே போகும் தெரியுமா? என்று கேட்ட கமல், வீரத்தின் உச்சகட்டமே அகிம்சைதான் என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம் இல்லையெனில் தமிழகம் ஒத்துழைக்க...

May 1, 2014

காவிரி விவகாரத்தில் தமிழகம் ஒத்துழையாமை இயக்கத்தை முன்னெடுத்தால்! கமல் எச்சரிக்கை

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருச்சியில் நடைபெறும் மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உரையாற்றி வருகிறார். அப்போது பேசிய அவர், காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கம் முன்னோடியானது என்றார்.

காவிரி மேலாண்மை வாரியம்...

May 1, 2014

நாளை முழுஅடைப்பு! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசின் தமிழக விரோதப் போக்கை கண்டித்து

21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத நடுவண் அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், உழவர்கள், வணிகர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரும் போராடி வருகின்றனர். ஆர்ப்பாட்டம்,...

May 1, 2014

தமிழக அரசுக்கு உத்தரவு! ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான உச்சஅறங்கூற்றுமன்ற உத்தரவு நகலை பதிகை செய்ய

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுக்கூட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் மனுவொன்று பதிகை செய்யப்பட்டது.

அந்த மனுவில்...

May 1, 2014

காவிரிக்காக கிரிக்கெட்டை ஒரேயொருமுறை தியாகம் செய்யலாமே! இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐபிஎல் தொடரின் லீக் போட்டிகள் சென்னை போட்டியுடன் தொடங்கி சென்னை போட்டியுடனே முடிவடைகிறது. முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் வான்கடே திடலில் மோதுகின்றன. 

கடைசி லீக் போட்டியான...