24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திராவிட இயக்க வராற்றில் ஒரு மாவீரனைச் சுட்டிக் காட்டுங்கள் என்று சொன்னால் வைகோ அவர்களைத்தான் சுட்டிக் காட்ட முடியும். தமிழர்களுக்காக பாராளுமன்றத்திலும் முழங்குவார்! தமிழர்களுக்கு எழுச்சியுட்ட பட்டி தொட்டிகளிலும் முழங்குவார்....
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி திருவாரூரில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். காவிரி விவகாரத்தில் தமிழகம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்துவரும் நிலையில் திருவாரூரில் போராட்டம்...
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சேலம் மாவட்டத்தில் உள்ள பா.ம.கவின் முதன்மைப் பிரமுகர்கள் கூண்டோடு விலகி, தினகரன் அணியில் நாளை இணைய உள்ளார்களாம்.
சண்முகம் தலைமையில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் ராஜா, ஜெயவேல், மலை பெருமாள், வன்னியர் சங்கத்தின் முன்னாள் மாநில...
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: 21-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஆஸ்திரேலியாவின் கோல்டுகோஸ்ட் நகரில் விழாழனன்று தொடங்கியது.
இன்று நடைபெற்ற ஆடவருக்கான பளுதூக்குதல் 77 கிலோ எடைப்பிரிவில் தமிழக வீரர் சதீஷ் சிவலிங்கம் தங்கம் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்....
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசில் ஆளும் பொறுப்பில் உள்ள பாஜக சட்டப் படியான தீர்ப்பு கிடைத்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தேசத் துரோக அரசியல் நடத்தி வருகிறது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள்...
24,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும், ஆலை விரிவாக்கப்பணியை உடனடியாக நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆலையின் அருகே உள்ள குமரெட்டியாபுரம் கிராம மக்கள் இன்று 54வது நாளாக அங்குள்ள மரத்தடியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்....
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல், கர்நாடகவை ஆளும் காங்கிரசுடன், கைகோர்த்துக்;; கொண்டு சட்ட மறுப்பு இயக்கம் நடத்திக்;; கொண்டிருக்கும் நடுவண் அரசை ஆளும் தேசத் துரோக பாஜகவைக் கண்டித்து திருச்சி முக்கொம்பில் இருந்து காவிரி உரிமை...
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தனி ஒருவராக தி.மு.க. கொடியுடன் பேருந்தை மறித்து போராட்டம் செய்த பெண், மு.க.ஸ்டாலினை இன்று சந்தித்து பேசினார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி நேற்று தி.மு.க. மற்றும் கூட்டணி...
23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜயகாந்த் தனது பழைய குரல் வளம் வேண்டி சீர்காழியில் குடும்பத்தோடு வழிபாடு நடத்தினார். நாகை மாவட்டம் சீர்காழியில் உள்ளது பழமைவாய்ந்த ஓசைநாயகி அம்மன் ஆலயம். இங்கு குரல் பாதிப்பு உள்ளோர் மனமுருக வணங்கினால், அந்துப் பாதிப்பு...