May 1, 2014

வெளியே வந்தது பூனைக்குட்டி! ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு 324 ஏக்கர் சட்டவிரோதமாக நிலம் ஒதுக்கீடு

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்திற்கு சட்டவிரோதமாக 324 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டதா என்ற விளக்கம் அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சிப்காட்டிற்கு கவனஅறிக்கை அளித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்பட்டு வரும்...

May 1, 2014

கடையடைப்பு! சட்ட நிறுவனமே சட்டத்தை மதிக்காமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்து

20,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்ச அறங்கூற்று மன்றம் தீர்ப்பு வழங்கியும், சட்ட நிறுவனமான நடுவண் அரசே, உச்ச அறங்கூற்று மன்றத் தீர்ப்பை அவமதிக்கும் வகையாக காவிரி மேலாண்மை வாரியம் உரிய காலத்தை நயவஞ்சகமாக காவிரி மேலாண்மை அமைக்காமலே கடத்தி விட்டது. அதன் பொருட்டு மோடி...

May 1, 2014

தமிழர் இயலாமையின் வெளிப்பாடாய், தீக்குளித்த நியுட்ரினோ எதிர்ப்புப் போராளி ரவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்

19,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா விடுதலை பெற்றதிலிருந்து தமிழகம் உடைமைகள், உரிமைகளைப் படிப்படியாக இழந்து ஒரு இயலாமைச் சமூகமாக மாறி வருகிறது. தமிழ்ச் சமூகத்தின் பிரச்சனைகளை முறையிடுவதற்கும், தீர்வுகளுக்குமான நல்ல தலைமை இல்லாமல், ஒரு இயலாமைச் சமூகமாக மாறி...

May 1, 2014

கமல் கண்டனம்! ஸ்டெர்லைட்டுக்கு எதிராகப் போராடும் மக்களின் குரலை செவிமடுக்காத தமிழக அரசுக்கு

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னதாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்களத்தில் மக்களுடன் அமர்ந்து கமல்ஹாசன் ஸ்டெர்லைட்டுக்கு எதிரான முழக்கம் எழுப்பினார்.

தூத்துக்குடி மாவட்டம் அ.குமரெட்டியாபுரத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 49-வது நாளாக போராட்டம்...

May 1, 2014

மோடியின் காவிரி விவகார மோசடிக் கொதிராக, தமிழர் வாழ்வுரிமைக் கட்சி, சுங்கச்சாவடி முடக்கப் போராட்டம்

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசைக் கண்டித்தும், சுங்கச்சாவடிகளை அகற்றக் கோரியும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியில் இன்று காலை போராட்டம் நடத்தியது.

இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட...

May 1, 2014

தொடர்வண்டி மறியல் போராட்டம்! 50 இடங்களில் வியாழனன்று தொடங்க உழவர்கள் சங்கம் முடிவு

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்நாடு உழவர்கள் சங்கம் ஏற்கனவே அறிவித்தபடி வரும் வியாழன் காவிரி கழிமுக மாவட்டங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும். 50 இடங்களில் தொடர்வண்டி மறியல் போராட்டத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. என்று சங்கத்தின்...

May 1, 2014

மக்களோடு கலக்கிறார் கமல்ஹாசன்! ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் இன்று

18,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை விமானம் மூலம் தூத்துக்குடி செல்லும் கமல்ஹாசன், பின்னர் விமான நிலையத்தில் இருந்து சொகுசுந்து மூலம் போராட்டம் நடைபெற்று வரும் குமரெட்டியாபுரம் கிராமத்துக்கு செல்கிறார்....

May 1, 2014

தமிழக இளைஞர்கள்! மெரினாவைக் கொடுங்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை நாங்கள் பெற்றுத்தருகிறோம்

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவிரி உரிமைக்காக உண்ணாநிலை யெல்லாம் தமிழகத்தை ஆளும் அதிமுக இருக்க வேண்டாம்! 

மெரினாவில் போராட போடப்பட்டுள்ள தடையை விலக்குங்கள் மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று இளைஞர்கள் தெரிவித்துள்ளனர். மெரினாவில் போராட...

May 1, 2014

மதிமுக தொண்டர் தீக்குளிப்பு! வைகோ கதறி அழுதார். நியூட்ரினோ திட்டஎதிர்ப்பு நடைபயண நிகழ்ச்சியில்

17,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி நியூட்ரினோ திட்டத்திற்கு எதிராக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று நடைபயணம் மேற்கொண்டுள்ளார். இதற்கான நிகழ்ச்சி மதுரை பழங்காநத்தத்தில் நடைபெற்றது. இந்த நடைபயண நிகழ்ச்சியில் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு நடைபயணத்தை...