08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி மக்கள் திடிரென்று இன்று காலையில் அனைவரும் கிளர்ந்தெழுந்து ஸ்டெர்லைட் நமக்கு வேண்டாம்; அதன் பொருட்டு நாம் அனைவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை இடுவோம் என்று கிளம்பிருந்தால் கூட அவர்கள் கூட்டத்தைக் கலைப்பதற்காக...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் எத்தனையோ போராட்டங்களைச் சந்தித்திருக்கிறது. ஒரு முதலாளிக்கு ஆதரவாக 10 பேரை பலி கொண்ட காவல்துறை வன்முறை- போராட்டக்காரர்கள் தங்கள் உரிமைக்கு கொடுத்த மிகப் பெரிய விலை. எல்லோருமே மார்பில் குண்டு பட்டு பலியாகியிருப்பது காவல் துறை...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: காவல்துறை துப்பாக்கி சூட்டில் ஒரு மாணவி உட்பட எண்மர் பலியாகி விட்ட நிலையில் முதல்வர் மக்களை அமைதியாக இருக்கும் படி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
போராட்டக்காரர்கள், தன்னிச்சையாக ஆளாளுக்கு முடிவு எடுத்து போராடும் நிலைக்கு...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, கடந்த 100 நாட்களாக பல்வேறு கிராம மக்கள் போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தின் ஒருபகுதியாக, ஆலையை நிரந்தரமாக மூடும் வரை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக எதிர்ப்புக் குழுவினர் அறிவித்திருந்தனர்....
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொதுமக்கள் நுழைந்து முற்றுகையிட்டனர். பேரணியாக வந்த ஆயிரக்கணக்கானோரை காவல்துறையால் தடுக்க முடியாததால், ஆட்சியர் அலுவலக வளாகத்தில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையால் குடிநீர் மாசு ஏற்பட்டு வேளாண்மை அழியும் தருவாயில் உள்ளது. மேலும் குழந்தைகள், பெரியவர்கள் உள்ளிட்டோருக்கு மூச்சு திணறல், புற்றுநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படுகின்றன.
இதனால் ஆலையை மூட...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பனிரெண்டாம் வகுப்பில் தாங்கள் விரும்பிய பாடப் பிரிவு வேண்டுமென்றால் கூடுதல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தமது பிள்ளைகள் என்ன மதிப்பெண் எடுக்கப் போகிறார்களோ என்ற ஆர்வத்;;;;தோடு காத்திருக்கும், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தம்...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரை மாவட்டம் திருநகர் முல்லைநகர் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக்குள் கண்ணாடி விரியன் பாம்பு புகுந்தது. அப்பகுதியைச் சேர்ந்த 'ஊர்வனம்' என்ற அமைப்பின் தன்னார்வ இளைஞர்கள் பாம்பை மீட்டு, வனத்துறை உதவியோடு நாகமலை அடிவாரத்துக்கு...
07,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகத்தின் மிகப் பெரிய வணிக நகரமாக இங்கிலந்தின் மான்செஸ்டர் விளங்குவதால், தென்னிந்தியாவின் வணிகப் பெருமை மிகுந்த நகரம் கோவை என்பதைக் குறிப்பிட, கோவையைத் தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று பெருமையாக கொண்டாடி...