May 1, 2014

நடந்தது முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி! கடுமையான முட்டுகட்டைகளோடே

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மெரினா கடற்கரையில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்ததால், ஐஸ்ஹவுஸ் பகுதியில் நடத்த வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாக மே17அமைப்பின் நிறுவனர் திருமுருகன் காந்தி தெரிவித்துள்ளார். 

மே...

May 1, 2014

உலகுமுழுதும்வாழும் தமிழர்எண்ணிக்கையறிய ஆசை! சின்னச்சின்ன ஆசை, சிறகடிக்க ஆசை

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் அந்த நாட்டில் எத்தனை தமிழர் வாழ்கிறீர்கள் என்பதை அடிக்கடி உங்களுக்குள்ளேயே கேட்டுக் கொள்வீர்கள்.

இந்தக் கணிப்பு அந்தந்த நாடுகளில் வாழும் தமிழரின் குரலோசைக்கு வலிமை...

May 1, 2014

வேளாண்மை அழியும் அபாயம்! 4943.51 ஏக்கர் வேளாண் நிலங்கள் பயன்பெறும் கடையம்அணை தூர்வாரப்படாமல்

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நெல்லை மாவட்டம், கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகி கடாநா ஆற்றில் கலக்கும் ராமஆற்றின் குறுக்கே இந்த அணை அமைந்துள்ளது. 

இந்த அணை 96 ஏக்கர் பரப்பளவில் 84 அடி கொள்ளளவுடன் 152 மில்லியன் கனஅடி தண்ணீரை...

May 1, 2014

மெரினாவில் நினைவேந்தல் நடத்தினால் காவல்துறை நடவடிக்கையாம்

05,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்த ஆண்டு தமிழினப் படுகொலை நினைவு நாள், தமிழினப் படுகொலை நினைவுக் கிழமையாக தொடர்ந்து ஏழுநாட்கள் நினைவேந்தல் நடத்தினர் இலங்கையில் தமிழர்கள். 

தமிழகத்தில் கடந்த ஆண்டு மெரினாவில் நினைவேந்தல் நடத்தியதற்காக திருமுருகன்...

May 1, 2014

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய முறைகேட்டை நடுவண் புலனாய்வுத் துறை விசாரிக்கனுமாம் ஸ்டாலினுக்கு

04,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மாநிலப் பட்டியலில் இருந்து தேசியப் பட்டியலுக்கு மாற்றப் பட்ட கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என்றும், அதனால் தமிழகத்திற்கு நடுவண் அரசு நீட் தேர்வு நடத்த வேண்டிய தேவையில்லை என்றும் உயிர்பலியெல்லாம் கொடுத்துப் போராடிக்...

May 1, 2014

பேத்தியைக் காப்பாற்றும் நோக்கில் உயிரிழந்த தனது தாயைக் கட்டிக்கொண்டு கதறி அழுத மகள்சுகன்யா

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மேற்கு முகப்பேர் கர்ணன் தெருவில் வசிப்பவர் நடராசன் அகவை55 இவரது மனைவி இலட்சுமி அகவை48. பூ வணிகம் செய்து வருகிறார்கள்.இலட்சுமி  வீட்டிலேயே பூ கட்டித்தர அதை நடராசன் கொண்டுசென்று விற்று வருவார். நடராசன் இலட்சுமி...

May 1, 2014

1200க்கு 1024! மதுஎதிர்ப்புக்காக, 15நாட்கள் முன் உயிரை மாய்த்துக் கொண்ட 12ம்வகுப்பு மாணவன் மதிப்பெண்கள்

03,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழ்க் குடும்ப அமைப்புமுறை பத்தாயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட பழமைக்குரியது. குடும்பத்தில் பிள்ளைகளைச் சான்றோர்களாக வளர்த்தெடுப்பதற்கான பொறுப்பை பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டிருக்கிற கொள்கைப்பாட்டை தமிழ்க் குடும்பம் கட்டமைத்திருக்கிறது....

May 1, 2014

100விழுக்காடு தேர்ச்சி பெற்று சாதனை! பனிரெண்டாம் வகுப்புத் தேர்வில் 238 அரசுப் பள்ளிகள்

02,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் பனிரெண்டாம் வகுப்புத்; தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் தேர்வு எழுதியவர்களில் 91.1விழுக்காடு பேர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். 2574 அரசுப் பள்ளி மாணவர்கள் தேர்வு எழுதினர். அதில் 238 அரசுப் பள்ளிகள் 100விழுக்காடு...

May 1, 2014

சிவகாசி மும்முரம்! இந்திய மாநிலங்களுக்கு பள்ளி மாணவர்களுக்கான குறிப்பேடுகள் தயாரிப்பில்

01,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோடை விடுமுறை முடிந்து விரைவில் பள்ளிகள் திறக்கப்பட இருப்பதால் சிவகாசியில் குறிப்பேடுகள் தயாரிக்கும் பணி இரவு பகலாக முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. சரக்கு-சேவை வரி, அதையொட்டி மூல பொருட்களின் விலை உயர்வால் 20 விழுக்காடு விலை அதிகரிக்க...