May 1, 2014

அதிர்ச்சித் தகவல்! எல்லைகளில் தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தும் துப்பாக்கி தூத்துக்குடியில் பயன்பாடாம்

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தியது தீவிரவாதிகளுக்கு எதிராக சுட பயன்படுத்தும் துப்பாக்கி ரகம் என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இன்சாஸ் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் கலவரத்தை அடக்க பயன்படுத்தப்...

May 1, 2014

தமிழகஅரசு ஆணை! நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்ட இணைய இணைப்புகளை துண்டிக்க

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு அநியாயமாக 13 பேர் பலியாகியுள்ளனர். இந்தப் படுபாதக சம்பவத்தின் ஈரம் கூட காயாத நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள இணைப்புகளை துண்டிக்க...

May 1, 2014

அடாவடி காணொளி! துப்பாக்கிச் சூட்டில் இறந்தவரை கூடி நின்று நையாண்டி செய்யும் காவல்துறையினர்

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் நேற்று நடந்த போராட்டத்தின் சுவடுகள் மறைவதற்குள் இன்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றிருப்பது தமிழகத்தை மேலும் அதிரவைத்துள்ளது. நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை ஸ்டெர்லைட் ஆலையை...

May 1, 2014

கமல் மீது வழக்குப்பதிவு! துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை சந்தித்தாராம்

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் கூடி நடத்திய பேரணியில் தமிழ்மக்கள் இனி போராடவே கூடாது என்பதற்காக சல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் போராட்டத்தை அசிங்கப் படுத்த...

May 1, 2014

ராகுல்காந்தி கீச்சுப்பதிவு! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் நூறாவது நாள் அமைதி போராட்டம், காவல்துறையினர் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டால் வன்முறையாக்கப் பட்டு ஏறத்தாழ 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் இரண்டாவது நாளாக இன்றும்...

May 1, 2014

எடப்பாடி அரசு பதவி விலகாமல் ஸ்டெர்லைட் போராட்ட துப்பாக்கிச்சூட்டில் பாதித்தவர்களுக்கு நியாயம் கிடைக்காது

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மெரினா சல்லிக்கட்டு போராட்டத்தில், போராட்டம் வெற்றி அடைந்த போதும், போராட்டக்காரர்கள் ஒவ்வொரு உரிமைக்கும் போராட முயன்றால் தமிழர் விரைவில் அனைத்து உரிமைகளையும் போராடியே படிப்படியாகப் பெற்று விடுவார்கள் என்ற அச்சத்தில் காவலர்களை வைத்;து,...

May 1, 2014

துப்பாக்கிச்சூடு! செயலலிதாவின் வாரிசுகள் அல்லர் தாங்கள் என்பதை உறுதிபடுத்தி விட்டார்கள் எடப்பாடியும் பன்னீரும்

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மரணம்! அவசர அவசரமாக செயலலிதா அவர்களுக்கு அரசியலில் உற்ற துணையாய் இருந்த சசிகலா குற்றவாளியாக சிறையில் அடைப்பு! செயலலிதா குற்றவாளிதான் என்று நடுவண் அரசுக்கு ஒரு முகமும், செயலலிதா மட்டும் குற்றவாளியில்லை என்று தமிழ் மக்களுக்கு...

May 1, 2014

மே மாதம் என்ன தமிழின அழிப்பு மாதமா? துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தும் ஜெயக்குமார் அவர்களே

09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். தொடக்கம் முதலே தப்புதப்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு இந்த ஆட்சி கைப்பற்றப் பட்டிருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கிற யாரையும் நம்பி தமிழ் மக்கள் ஆட்சியைத் தந்து விடவில்லை. தமிழ்...

May 1, 2014

ஜுலியும் இடம் பெறுகிறார்! தமிழக கேவலர் கேவலச்சிகள் பட்டியலில்

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் கேவலர்கள் என்றும் கேவலச்சிகள் என்றும் ஒரு பட்டியல் இருக்கிறது. அவர்களுடைய நிழற்படங்கள், கருத்துக்கள், பேட்டிகள், தகவல்கள், புள்ளி விவரங்கள் எதை கவனித்தாலும், விழுந்து விழுந்து சிரிப்பார்கள். 

அதில் எச்.ராஜா,...