09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பயன்படுத்தியது தீவிரவாதிகளுக்கு எதிராக சுட பயன்படுத்தும் துப்பாக்கி ரகம் என அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. இன்சாஸ் எஸ்.எல்.ஆர். ரக துப்பாக்கிகள் கலவரத்தை அடக்க பயன்படுத்தப்...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு அநியாயமாக 13 பேர் பலியாகியுள்ளனர். இந்தப் படுபாதக சம்பவத்தின் ஈரம் கூட காயாத நிலையில் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள இணைப்புகளை துண்டிக்க...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் நேற்று நடந்த போராட்டத்தின் சுவடுகள் மறைவதற்குள் இன்றும் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றிருப்பது தமிழகத்தை மேலும் அதிரவைத்துள்ளது. நேற்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை ஸ்டெர்லைட் ஆலையை...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி பல்லாயிரக்கணக்கானோர் கூடி நடத்திய பேரணியில் தமிழ்மக்கள் இனி போராடவே கூடாது என்பதற்காக சல்லிக்கட்டுப் போராட்டத்தின் இறுதியில் போராட்டத்தை அசிங்கப் படுத்த...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான மக்களின் நூறாவது நாள் அமைதி போராட்டம், காவல்துறையினர் திட்டமிட்டு நடத்திய துப்பாக்கிச் சூட்டால் வன்முறையாக்கப் பட்டு ஏறத்தாழ 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இதனால் இரண்டாவது நாளாக இன்றும்...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மெரினா சல்லிக்கட்டு போராட்டத்தில், போராட்டம் வெற்றி அடைந்த போதும், போராட்டக்காரர்கள் ஒவ்வொரு உரிமைக்கும் போராட முயன்றால் தமிழர் விரைவில் அனைத்து உரிமைகளையும் போராடியே படிப்படியாகப் பெற்று விடுவார்கள் என்ற அச்சத்தில் காவலர்களை வைத்;து,...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: செயலலிதா மரணம்! அவசர அவசரமாக செயலலிதா அவர்களுக்கு அரசியலில் உற்ற துணையாய் இருந்த சசிகலா குற்றவாளியாக சிறையில் அடைப்பு! செயலலிதா குற்றவாளிதான் என்று நடுவண் அரசுக்கு ஒரு முகமும், செயலலிதா மட்டும் குற்றவாளியில்லை என்று தமிழ் மக்களுக்கு...
09,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முதல் கோணல் முற்றும் கோணல் என்பார்கள். தொடக்கம் முதலே தப்புதப்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப் பட்டு இந்த ஆட்சி கைப்பற்றப் பட்டிருக்கிறது. தற்போது ஆட்சியில் இருக்கிற யாரையும் நம்பி தமிழ் மக்கள் ஆட்சியைத் தந்து விடவில்லை. தமிழ்...
08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் கேவலர்கள் என்றும் கேவலச்சிகள் என்றும் ஒரு பட்டியல் இருக்கிறது. அவர்களுடைய நிழற்படங்கள், கருத்துக்கள், பேட்டிகள், தகவல்கள், புள்ளி விவரங்கள் எதை கவனித்தாலும், விழுந்து விழுந்து சிரிப்பார்கள்.
அதில் எச்.ராஜா,...