11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: பாமகவைச் சேர்ந்த முன்னனி தலைவர் காடுவெட்டி குரு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு அகவை 58. நுரையீரல் தொற்றால் சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று உயிரிழந்தார். வன்னியர் சங்க...
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை அவிநாசி ரோடு நீலம்பூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மகளிர் சுயஉதவிக் குழுக்களை சேர்ந்த 750 பெண்களுக்கு கணக்கு உள்ளது. இவர்கள் அவ்வப்போது வங்கியில் ரூ.50 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை கடன் பெற்று தவணை முறையில் கடனை திரும்ப...
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, சேலத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மறைத்து வைத்திருந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் உருவ பொம்மையை அவர்கள் எரிக்க முயன்றனர்....
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:
சல்லிக்கட்டுப் போராட்டத்தின் போது பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக அதிமுக பன்னீர்தான் கூறினார். இப்போது அவர்தான் துணை முதல்வர்....
11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட்டுக்கு எதிராக 99 போராடி 100வது நாளில் ஆட்சியரிடம் மனு கொடுக்கச் சென்ற பொதுமக்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 70பேர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த போராட்டத்தால்...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இணையதள சேவை முடக்கப்பட்டதால் கப்பல்கள் துறைமுகம் வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இதனால் தூத்துக்குடி போராட்டம் நாடு முழுவதும் பரவியுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடியில் காவல்துறையின் அத்து மீறல் வெளிச்சத்திற்கு வராமல் இருக்க,...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம். தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் அறிவித்தாராம். ஆலையை மூடுவதற்கு முன்னதாக மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாம் மேலும்...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தன் வீட்டில் ஒரு முறை சுவரில் மாட்டியிருந்த படம் ஒன்று கீழே விழுந்து, படத்தின் சட்டம் கழண்டு போய் தன் காலுக்கு பக்கம் வந்து விழுந்த போது அப்படியே கிடு நடுங்கிப் போய்விட்டாராம்! சட்டம் என்றால்...
10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் பரிந்துரையின் பேரில் மின்வாரியம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் கலவரமாக மாறி,...