19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு பக்கம்; தூத்துக்குடியில் 13உயிரை பலி கொண்ட காவல் துறை என்ற செய்தி வெளி வருகிறது. அதே சம காலத்திலேயே, திருப்பூர் மாநகர ஆயுதப்படை காவலர் மோகன் என்பவர் தொடர் வண்டிமுன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார் என்ற செய்தியும் வெளிவந்து, முன்னைய...
19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஆளுநர் பெண் பத்திரிகையாளரை கன்னத்தில் தட்டிய விவகாரம் பெரிதானதை அடுத்து நடிகர் எஸ்.வி.சேகர் அந்த பெண் பத்திரிகையாளர் குறித்து தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகவும் அருவருப்பாகவும் பதிவிட்டிருந்தார்.
அவர் மீது நடவடிக்கை...
19,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: அண்மையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில், காவல்துறையினரின் துப்பாக்கி சூட்டால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்க ரஜினிகாந்த் சென்றிருந்தார். அப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒவ்வொருவரிடமாக நலம் விசாரித்து...
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன் அவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ததைக் கண்டித்து தீக்குளித்த பெரியாண்டிகுழியை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி ஜெகன் சிகிச்சை பலனின்றி...
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தொள்ளாயிரம் ஆண்டுகளுக்கு முன்னம் காவிரி தொடங்குமிடத்தில் தோற்றுவிக்கப்பட்ட கன்னட அரசு, முதன் முதலாக காவிரியைத் தடுத்து அணைகட்டி அன்றே தமிழர்களுக்கு சோதனை ஏற்படுத்த, அணை என்று சிறு சிறு தடுப்புகளை ஏற்படுத்தி காவிரியின் திசையை மாற்ற...
18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகம் முழுவதும் கோடைவிடுமுறைக்கு பின் இன்று (வெள்ளிக்கிழமை) அனைத்து அரசு பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. தனியார் பள்ளிகள் அவர்கள் விருப்பம் போல் திறக்கப்படுகின்றன.
பெற்றோர்கள் வாங்கித் தரும் புதுப்புத்தகங்கள், அவற்றின் நடுப்...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்களிடமும், இதழியலாளர்களிடமும் ரஜினிகாந்த் பேசியிருப்பது வரவேற்கத்தக்கது என நமது அம்மா நாளிதழ் ஒத்தூதியுள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான அமைதிப் பேரணியில் எழுந்த கலவரத்தில், 13 பேர் சுட்டுக்...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் வீட்டிற்கு பலத்த காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகளே காரணம் என ரஜினி கூறியதற்கு ஒட்டு மொத்த தமிழகமும் எதிர்ப்பும், நையாண்டியும்...
17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விமான நிலையத்தில் இதழியலாளர்களிடம் கோபாவேசமாக பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என சென்னை இதழியலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல்...