May 1, 2014

தேர்தலுக்குப் பின்னாலே ஒங்க கட்சி இருக்குமா என்ன! ஓ.பன்னீர்செல்வம் மகனுக்கு அதிமுகவில் முதன்மைப்பதவி

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமாருக்கு கட்சியில் முதன்மைப் பதவி வழங்கப்பட்டுள்ளது. புரட்சித் தலைவி அம்மா பேரவைக்கு புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி, துணை முதல்வரும்,...

May 1, 2014

ரஜினி கோபத்தை அருவருக்கும் மக்கள்! விஜய்காந்த் மக்களுக்காக கோபிப்பார். இவர் மக்களை எதிர்த்து கோபிக்கிறார்

17,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: விஜயகாந்த் இதழியலாளர் சந்திப்புகளில் காட்டிய கோபத்திற்கு கிடைத்த வரவேற்பு ரஜினிகாந்த் காட்டிய கோபத்திற்கு அருவருப்பாக மாறியிருக்கிறது. போராட்டத்தின்போது காவல் துறையினரால் தாக்கப்பட்ட பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதாக சொல்லி...

May 1, 2014

பாய்ந்தது தேசத்துரோக வழக்கு! தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் மீது

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப் பட்டவர்களைச் சந்திப்பதற்காக தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், கடந்த வெள்ளியன்று தூத்துக்குடி சென்றார். அப்போது, உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கிய வழக்கில் அவரை தூத்துக்குடி...

May 1, 2014

நோட்டாவிற்கு அடுத்த இடம் கிடைக்கும்! தமிழர்விரோத சக்தியாக அரங்கேற முயலும் ரஜினிக்கும்

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சல்லிக்கட்டு போராட்டம் நடந்தது; தீர்வு கிடைத்தது. திரும்ப அதே போன்று போராட்டம் தமிழர்கள் அடுத்த உரிமைக்காக நடத்தி விடக்கூடாது. தமிழர் உரிமைகளை முடக்கி வைத்திருக்கிற தமிழ் விரோத சக்திகளின் நோக்கம் இதுதான்.

போராட்டம் நடத்துகிற...

May 1, 2014

ரஜினி சந்திப்பு; ஆறுதல்; நிதியுதவி! தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப் பட்ட மக்களுக்கு

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட்ஆலைக்கு எதிரான போராட்டத்தில், தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். 106 பேர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்களை, இந்தப் போராட்டத்திற்கு பலவகையிலும் ஒத்துழைப்பாய் இருந்த வைகோ, இதுவரை...

May 1, 2014

ஆளும் முதல்வர் அண்ணாச்சி! ஸ்டெர்லைட் கொடுத்த நூறு கோடி என்னாச்சி

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை மற்றும் கழிவு நீரால், அப்பகுதியின் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் மாசுபட்டதாக புகார் எழுந்தது.

இந்த ஆலையில், வாயு கசிவு ஏற்பட்டதையடுத்து,...

May 1, 2014

அன்புமணி அதிர்ச்சித்தகவல்! ஸ்டெர்லைட்டை மூடும் எண்ணம் எடப்பாடி அரசுக்கு இல்லை; இந்த ஆணை நடிப்பே

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஸ்டெர்லைட் நிர்வாகம் வழக்குத் தொடர்ந்தால், ஆலையை மூடுவதற்கான தமிழக அரசின் ஆணை ரத்துசெய்யப்படலாம். இப்படி நடக்க வேண்டும் என்பதற்காகத்தான் வலிமையற்ற, அபத்தமான காரணங்களைக் கூறி ஓர் அரசாணையை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது என்று பாமக...

May 1, 2014

சட்டம்! விசாரணை எதுவானாலும், குற்றம் மக்களிடம் என்றால் தண்டிக்கும்; அரசிடம் என்றால் கண்டிக்கும்

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி: 13 பேர் பலியாக காரணமாக இருந்த துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமை ஆணையக் குழு தூத்துக்குடிக்கு வருகிறது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் 99 நாட்களாகப் போராடி...

May 1, 2014

வைகே அறிவிப்பு! ஸ்டெர்லைட் திறந்தால், கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம்

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உச்சஅறங்கூற்றுமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை இயக்க அனுமதித்தாலும் தூத்துக்குடியில் ஆலையை இயங்க நாங்கள் விடமாட்டோம் என்றும் கட்சி கொடி இல்லாமல் ஒரு லட்சம் மக்களை திரட்டி போராடுவோம் என்றும் வைகோ தெரிவித்துள்ளார்.

கோவை விமான...