May 1, 2014

தமிழகத்தில் மூடப்பட்ட தொழில் நிறுவனங்கள்: 49,329 வேலை இழந்தவர்கள்: 5,19,075 கடந்த ஓராண்டில்

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கடந்த ஓராண்டில் தமிழகத்தில் 49 ஆயிரத்து 329 தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 5 லட்சத்து 19 ஆயிரத்து 75 பேர் வேலைவாய்ப்பை இழந்துள்ளதாகவும் கொள்கை விளக்க குறிப்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

குறு,...

May 1, 2014

தமிழகத்தையே அதிரவைக்கும் நிழற்படம்! கள்ள ரூபாய்தாள் கும்பலுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி

24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கோவை, வேலாண்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். இவர், சுந்தர் மற்றும் கிதர் முகமது ஆகியோருடன் இணைந்து, வண்ண நகல் எந்திரத்தின் மூலம், கோடிக்கணக்கான புதிய 2 ஆயிரம் ரூபாய் தாள்களை அச்சிட்டு வந்துள்ளார். காவல்துறையின் வாகனத்...

May 1, 2014

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ஆறுதல்! ரஜனியின் அளப்பறை போல் இல்லாமல், கண்ணியம் காத்த விஜய்

24,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் பொதுமக்கள் அறவழிப் போராட்டத்தில் எந்த அதிகாரியின் உத்தரவும் இல்லாமல், தன்னிச்சையாக ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக திட்டமிட்டு பச்சை படுகொலை நடத்திய கொடூரன் மீனாட்சி நாதன் துப்பாக்கிச் சூட்டின்போது 13 பேர் உயிரிழந்தனர்....

May 1, 2014

தூத்துகுடி துப்பாக்கிச் சூட்டில் சதி அம்பலம்! தானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டாராம் காவல் ஆய்வாளர்

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் மேலதிகாரி உத்தரவின்றி தானே துப்பாக்கிச் சூட்டுக்கு உத்தரவிட்டதாக ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் முதல் தகவல் அறிக்கையில் பதிவு செய்துள்ளார்.

தூத்துக்குடியில் தடையை மீறி நடந்த பேரணியில் பல...

May 1, 2014

ஸ்டாலின் மனது வைத்தால் அடுத்த ஆண்டு முதல் நீட் தேர்வு கிடையாது!

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் பாஜகவிற்கு 75விழுக்காடு எதிர்ப்பு இருக்கிறது என்பது உலகறிந்த உண்மை. பாஜகவின் அதிகார பலத்தில் கட்டமைக்கப் பட்ட அதிமுகவை வருகிற நாடளுமன்றத் தேர்தலில் வைப்புத் தொகை இழக்கச் செய்ய தமிழ் மக்கள் தயாராக...

May 1, 2014

இந்திரா மூட்டிய தீயில் மோடி குளிர்காய்கிற முயற்சிதான் நீட்

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வு பிரச்சனைக்கு முடிவு கட்ட வேண்டும் என்றால் பொதுப்பட்டியலில் இருந்து கல்வியை மாநில பட்டியலுக்கே மீண்டும் கொண்டுவர வேண்டும் என்று விடுதலை கட்சிகள் தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார்.

நேற்று நீட் தேர்வுகளுக்கான...

May 1, 2014

நீட் தேர்வை புறந்தள்ள வாய்ப்பே இல்லை... அடித்து சொல்கிறார் தமிழிசை! பாஜகவையே அப்புறப் படுத்தினால்?

22,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியான நிலையில் தோல்வியடைந்ததால் விழுப்புரம் மாவட்டம் பெருவளூரைச் சேர்ந்த பிரதீபா என்ற மாணவி நஞ்சு அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

இந்தச் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்...

May 1, 2014

40 விழுக்காடு பேர்கள் தகுதி பெற்று சாதனை! குளறுபடிகளை எல்லாம் தாண்டி, தமிழக மாணவர்கள் நீட் தேர்வில்

21,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தமிழகத்தில் நீட் தேர்வு எழுதிய 45336 பேர் கலந்தாய்வுக்கு தகுதி அடைந்து உள்ளனர்.   இது 40 விழுக்காடு ஆகும். தமிழக மாணவர்களுக்கு என்றே சீனா எல்லை, பாகிஸ்தான் எல்லை என்றெல்லாம் தேர்வு மையம் ஒதுக்கியும், தேர்வு அறைக்கு...

May 1, 2014

இந்தியாவிற்கு ஐநா அவை கண்டனம்! தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து

20,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது கண்டனத்துக்கு உரியது என ஐக்கிய நாடுகள் அவை தெரிவித்துள்ளது.

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட...