18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் பயணித்த சோபியா என்ற மாணவிக்கும், அந்த மாணவி இருக்கைக்கு முன் இருக்கையில் இருந்த பாஜக தலைவர் தமிழிசைக்கும் இயல்பாக தொடங்கியது விவாதம். பறக்கும் விமானத்திலேயே சோபியாவுடன் சண்டையில்...
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கூகுள் நிறுவனம் இப்போது பல்வேறு புதிய முயற்சிகளை செயல்படுத்தி வருகிறது. மேலும் மேலும் இணையத்தில் புதுப்புது சேவைகளை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது இந்த கூகுள் நிறுவனம்.
கூகுள் சேவையில் மின்அஞ்சல், வலையொளி, கூகுள்கூடல்...
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா என்பவர் கனடாவில் பயின்று வருகிறார். அவர் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு விமானத்தில் பயணித்த போது,
சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அதே விமானத்தில் தமிழிசையும்...
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரனுக்கு எதிராக அண்மைக் காலங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எதுவும் பேசாமல் இருப்பது ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கலக்கம் அடைய வைத்துள்ளது. அதிமுகவில் இனி சசிகலா குடும்பத்திற்கு இடம் இல்லை என்கிற ஒற்றை...
18,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அண்ணா பல்கலைக் கழக இணைப்பில் உள்ள பொறியியல்; கல்லூரிகளில், இளநிலை பொறியியல் பட்டப் படிப்பு முடிக்கும் மாணவர்கள், இளநிலை படிப்புக்கு அவர்கள் விரும்பும் சம்பளத்தில் வேலை கிடைக்காத போது முதுநிலை படிப்பில் சேருவார்கள்.
முதுநிலைப்...
17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருப்பரங்குன்றம், திருவாரூர் ஆகிய 2 இடைத்தேர்தல்களிலும் இராகிநகர் இடைத் தேர்தலை விட அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் அதிக ஓட்டு பெறும். அப்போது பன்னீர் செல்வம் கூடாரம் இல்லாமல் போய்விடும் என்று தினகரன் கூறி ஒரு சூட்சம செய்தியை கோடிட்டுக்...
17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அஜய், கார்னிகா என்ற இந்த அழகான இருகுழந்தைகள் தற்போது இல்லை.
குன்றத்தூரை அடுத்த மூன்றாம் கட்டளை, அகதாவரன் கோவில் தெருவை சேர்ந்தவர் விஜய் அகவை 30. இவர் தனியார் வங்கியில் வீடுகள் வாங்க கடன் வாங்கி கொடுக்கும் பிரிவில் வேலை செய்து...
17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மாநகரப் பேருந்தில் பட்டாக் கத்தியுடன் மக்களை அச்சுறுத்தும் வகையில் அட்டகாசம் செய்த மாநிலக் கல்லூரி மாணவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தக் கல்லூரிக்குச் சென்று சென்னை மாநகர காவல் ஆணையர் விழிப்புணர்வு நிகழ்ச்சி...
17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சட்ட சமூக அமைப்பிடமிருந்து, தம் குழந்தைகளைச் சான்றோராக வென்றெடுப்பது பெற்றோர்களுக்கு பெரும் சாதனை முயற்சியாக இருந்து வருகிறது.
கணவனை, வளர்ந்த பிள்ளைகளை, அரசின் சாரயக்கடைகளிலிருந்து காப்பற்ற வேண்டியிருக்கிறது. கல்வி, தொழில்,...