27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போபர்ஸ் அவதூறு இந்தியாவில் ஆங்கில ஆண்டு 1980 இல் நிகழ்ந்த மிக தலையாய பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு நிகழ்வாகும். இந்தியாவிற்காக போபர்சு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 155 மிமீ பீரங்கிகள் வாங்கியதில் சம்பந்தப்பட்டவராக இராஜிவ் காந்தி மீது...
26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திராவில் இருந்து, சரக்கு லாரிகள் வாயிலாக, கடல் மணல் கடத்தி வரப்பட்டு, சென்னையில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், கட்டடங்களின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, பெண்ணையாறு,...
24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் கருத்துப் பரப்புதலுக்காக, தமிழகம் வந்த முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி திருபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்....
23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஒரு புது தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கப் போகிறார்கள்.
இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்க அடிப்படை காரணம், ஜெயாதொலைக்காட்சி இவர்களின் கையை விட்டு போனதுதான். ஜெயலலிதா இருந்தவரை...
22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழுபேரை விடுதலை செய்வதில் இனிமேல் நடுவண் அரசு குறுக்குசால் ஓட்ட முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கினார்.
உச்ச அறங்கூற்று மன்ற...
20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி இன்று மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்தி உள்ளனர். மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் பேரணி...
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் நிகழும் நடப்புகளைப் பார்த்தால், பொன்னியின் செல்வன், அகிலனின் கயல்விழி போன்ற வரலாற்றுப் புதினங்கள் படிப்பது போல ஒரே பரபரப்பாகவும் திகிலாகவும் இருக்கிறது.
யார் நல்லவர்? யார் கெட்டவர்? யார் தலைநிமிரச் செய்யப்...
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில், சோபியா என்ற கனடா ஆய்வுக் கல்வி மாணவியுடன், மாணவியின் பாஜக குறித்த திறனாய்வைத் தாங்கிக் கொள்ள முடியாத அதே விமானத்தில் பயணித்த தமிழிசை அவரோடு சண்டை...
19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜவுக்கு நாங்கள் ஆதரவு தர வேண்டுமென்றால், மத்தியில் 10 அமைச்சர் பதவியை அதிமுகவுக்கு தர வேண்டும், சும்மா ஆதரவு தர நாங்கள் இளிச்சவாயர்கள் அல்ல என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....