May 1, 2014

சட்டசோதிட வல்லுனர்களால், செவ்வாய் இருக்குமிடம், ராகு தோசம், என்றெல்லாம்விவாதிக்கப் பட்டு வருகின்றன! எழுவர் விடுதலை

27,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போபர்ஸ் அவதூறு இந்தியாவில் ஆங்கில ஆண்டு 1980 இல் நிகழ்ந்த மிக தலையாய பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு நிகழ்வாகும். இந்தியாவிற்காக போபர்சு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய 155 மிமீ பீரங்கிகள் வாங்கியதில் சம்பந்தப்பட்டவராக இராஜிவ் காந்தி மீது...

May 1, 2014

சென்னையில் உருவாகும் கட்டடங்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது! ஆந்திர கடல் மணல் வரத்து

26,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆந்திராவில் இருந்து, சரக்கு லாரிகள் வாயிலாக, கடல் மணல் கடத்தி வரப்பட்டு, சென்னையில் கட்டுமான பணிகளுக்கு பயன்படுத்துவது அதிகரித்துள்ளது. இதனால், கட்டடங்களின் உறுதி தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. காவிரி, கொள்ளிடம், வெண்ணாறு, பெண்ணையாறு,...

May 1, 2014

எழுவரை விடுவிக்க எடப்பாடியாருக்கு ஒரு வாய்ப்பு! பீட்டாவிடம் இருந்து சல்லிக்கட்டை விடுவிக்க பன்னீருக்கு கிடைத்த வாய்ப்பு போல

24,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  இருபத்தியேழு ஆண்டுகளுக்கு முன்பு தேர்தல் கருத்துப் பரப்புதலுக்காக, தமிழகம் வந்த முன்னாள் இந்தியத் தலைமை அமைச்சர் ராஜீவ்காந்தி திருபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 20-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்....

May 1, 2014

முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஒரு புது தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கப் போகிறார்கள்

23,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  முதல்வரும், துணை முதல்வரும் சேர்ந்து ஒரு புது தொலைக்காட்சி ஒளிபரப்பைத் தொடங்கப் போகிறார்கள்.

இந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்க அடிப்படை காரணம், ஜெயாதொலைக்காட்சி இவர்களின் கையை விட்டு போனதுதான். ஜெயலலிதா இருந்தவரை...

May 1, 2014

தமிழக அரசு அந்த 7 பேர்களை இனி விடுதலை செய்யலாம்! உச்ச அறங்கூற்று மன்றம்

22,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஏழுபேரை விடுதலை செய்வதில் இனிமேல் நடுவண்  அரசு குறுக்குசால் ஓட்ட முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விளக்கினார். 

உச்ச அறங்கூற்று மன்ற...

May 1, 2014

ஒரு வழியாக அழகிரி பேரணி முடிந்தது. அண்ணா, கருணாநிதி சமாதியில் அஞ்சலி

 20,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியை நோக்கி இன்று மு.க அழகிரி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் அமைதி பேரணி நடத்தி   உள்ளனர்.  மெரினாவில் உள்ள திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி சமாதியில் பேரணி...

May 1, 2014

வந்தியத்தேவன் எங்கே? சுந்தரபாண்டியன் எங்கே? விடிவுக்காய் தமிழ்மக்கள் விழிகள் தேடிக் கொண்டிருக்கின்றன

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  தமிழகத்தில் நிகழும் நடப்புகளைப் பார்த்தால், பொன்னியின் செல்வன், அகிலனின் கயல்விழி போன்ற வரலாற்றுப் புதினங்கள் படிப்பது போல ஒரே பரபரப்பாகவும் திகிலாகவும் இருக்கிறது.

யார் நல்லவர்? யார் கெட்டவர்? யார் தலைநிமிரச் செய்யப்...

May 1, 2014

சோபியாவிற்கு பாஜகவினர் கொலை மிரட்டல்! சோபியாவின் தந்தை காவல்துறையில் புகார்

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில், சோபியா என்ற கனடா ஆய்வுக் கல்வி மாணவியுடன், மாணவியின் பாஜக குறித்த திறனாய்வைத் தாங்கிக் கொள்ள முடியாத அதே விமானத்தில் பயணித்த தமிழிசை அவரோடு சண்டை...

May 1, 2014

பாலாஜியின் இந்த உதார் உண்மையிலேயே பாஜவுக்கா! இல்லை தமிழக மக்களுக்கா? 10 அமைச்சர் பதவி கேட்குமாம் அதிமுக

19,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  பாஜவுக்கு நாங்கள் ஆதரவு தர வேண்டுமென்றால், மத்தியில் 10 அமைச்சர் பதவியை அதிமுகவுக்கு தர வேண்டும், சும்மா ஆதரவு தர நாங்கள் இளிச்சவாயர்கள் அல்ல என அமைச்சர் ராஜேந்திரபாலாஜி ஆவேசமாக பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது....