17,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை, கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகம், ஆசியாவிலேயே பெரிய நூலகத்துக்கான தகுதியைப் பெற்றது. மாணவர்கள், ஆராய்ச்சி யாளர்கள், போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் பட்டதாரிகளுக்கு முன்னோடியாக, இந்த நூலகம் செயல்பட வேண்டும் என்ற...
16,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரவில் வாகனங்களை ஓட்டிச் செல்வோர் வாகனங்களை இயக்கும்போது மட்டுமல்ல, அது பழுதாகி வழியில் நின்றால்கூட என்னென்ன மாதிரி எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும், அவ்வாறு எடுக்காவிட்டால் என்னென்ன பெரிய பின் விளைவுகளை சந்திக்க வேண்டும்...
14,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தினகரனுடன் சமரசமாக செல்வது தான் நல்லது என்று அதிமுக நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே தங்களுக்குள் பேசத் தலைப்பட்டுள்ளனர். தர்மயுத்தம் நடத்தி அ.தி.மு.க.வை உடைத்த பன்னீர் செல்வம், பின்னர்...
13,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில் திமுகவின் தலைவராக ஸ்டாலின் அறிவிக்கப்பட்டார். அதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸடாலின், இந்தியா முழுவதும் காவி வண்ணம் பூச நினைக்கும் மோடி அரசிற்கு பாடம் புகட்ட வேண்டும் என்று...
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக மாவட்ட ஆட்சியர்கள், மக்களை அசத்தோ அசத்து என்று அசத்தும் வகையில் செயல்படத் தொடங்கியுள்ளனர்.
சேலம் பக்கம் போனால் ரோகினி கலக்குகிறார். நெல்லைப் பக்கம் போனால் ஷில்பா பிரபாகர் மிரட்டுகிறார். சரி நீலகிரி...
12,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தினகரனுடன் சமரசமாக செல்வது தான் நல்லது என்று அ.தி.மு.க நிர்வாகிகள் சிலர் வெளிப்படையாகவே தங்களுக்குள் பேசத் தலைப்பட்டுள்ளனர். தர்மயுத்தம் நடத்தி அ.தி.மு.க.வை உடைத்த பன்னீர் செல்வம், பின்னர்...
11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இயங்கலைப் பத்திரப்பதிவு முறையில் மென்பொருள் மேம்படுத்தப்பட்டதை அடுத்து, தமிழில் மட்டுமே பத்திரப்பதிவு செய்யும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டது. அதில், ஆங்கில மொழியையும் இணைக்கக் கோரி பிரகாஷ்ராஜ் என்ற...
11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே அரசு தொடக்கப் பள்ளியில் அனைத்து வகுப்புகளிலும் கணினி திரை மூலம் பாடம் நடத்தும் நடவடிக்கை தொடங்கப் பட்டு உள்ளது. சிவகாசி அருகே உள்ள திருத்தங்கலில் உள்ள இந்தப் பள்ளி 122 ஆண்டு பழமை வாய்ந்த அரசு தொடக்கப்...
11,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சுமார் 12 பேர் அமராவதி ஆற்றில் தூர் வாரும் பணியில் நேற்று ஈடுபட்டனர். புதிய மற்றும் பழைய ஆற்றுப்பாலங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் பொக்லைன் இயந்திரம் கொண்டு இந்த வேலையில் இறங்கினர். அங்கு ஏராளமான...