28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட்டை மூட நடத்தப் பட்ட மக்கள் போராட்டத்தில் 13 உயிர்கள் பலிகொண்டது காவல்துறை.
இதில் மாநில அரசில் இருக்கிற அதிமுகவிற்கும், நடுவண் அரசில் பொறுப்பேற்றிருக்கிற பாஜகவிற்கும் முழு பங்கு உண்டு. நமக்கேன் வம்பு என்று...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் நாள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகளில் இந்திய தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கைவிளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது.
அதேநேரம், நாடாளுமன்றத்...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி, பாலியல் காமக்கொடூரன்கள் தொடர்பான வழக்கு, இன்று காலை தமிழ்நாடு சிறப்பு புலனாய்வுத் துறைக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், வழக்கை நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
கோவை...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தை அதிர வைத்த பொள்ளாச்சி பாலியல் வழக்கு தற்போது தேசிய அளவில் பெரிய பிரச்சனையாக மாறி இருக்கிறது. பிரபலங்கள் பலர் இந்த பிரச்சனை குறித்து தற்போது குரல் கொடுக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.
தொலைக்காட்சி தொடர்கள்...
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உள்நோக்கத்துடன் தேர்தல் ஆணையம் செயல்படக்கூடாது என திமுக தலைவர் ஸ்டாலின் இன்று நிருபர்களிடம் கூறினார்.
தமிழகத்தில் நீண்ட காலமாக 21 சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. நேற்றைய தேர்தல் ஆணைய தேர்தல்...
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக்கிழமை (18.04.2019) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அமமுக கூட்டணிகள், நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம், சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, அதிமுக, ஆகிய முதன்மைக் கட்சிகள் ஆறு...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் நாள் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரோ இன்று அறிவித்தார். 17-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என்றும் தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக 05,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121 வியாழக்கிழமை...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் முழுவதும் உள்ள தொடக்க சுகாதார நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் இன்று போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. 5 அகவைக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு மறக்காமல் சொட்டு மருந்து போட வேண்டும்.
போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதம்...
26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில் இருந்த ஆங்கிலேயப்படையின் நிலை 162 ஆண்டுகளுக்கு முன்பு படுமோசமாக இருந்தது. ஆயிரம் சிப்பாய்களில்
69 பேர், நோயால் இறந்துவிடுவார்கள். யுத்தத்துக்குப் போகாமலே இப்படி நிறையப் பேர் இறக்கும் நிலை இருந்தது. இதை சரி...