01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் பெயருடன் வெளியிடப்பட்டுள்ள அரசாணையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடாபான வழக்கு நடுவண் குற்றப் புலனாய்வுத்...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டுவந்த பெண்ணின் அடையாளத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெளியிட்டது விமர்சனத்துக்கு...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு நாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இளம்பெண்களை, முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு காதல் வலை விரித்து பலாத்காரம் செய்து, அதை...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவைப்பட்டால் தமிழக சட்டமன்ற துணை பேரவைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை விசாரிப்போம் என்று மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி தெரிவித்துள்ளார்.
கோவை விருந்தினர் மாளிகையில்...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் 7 தமிழர்கள் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.
சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர் இராஜீவ் காந்தி கொலை...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.
பொள்ளாச்சியில் சமூக...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி இருபதுக்கு மேலான நபர்கள் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கிற அயோக்கியர் குழுவினருக்கு ஆதரவாக:
இந்தப் பொள்ளாச்சி அயோக்கியர்கள் குழுவினரின் காணொளி விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் பாலின சமத்துவம் அதிகமாக உள்ளது.'
தேசியவாதியாக பீற்றிக் கொள்கிறவர்களுக்கு சம்மட்டி அடியாக இந்த வைர வரிகள்...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'முகநூல், கீச்சு உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் பெண்களுக்கு ஆபத்தானவை. குடும்பத்திற்கு அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பிலிருந்து, தமிழகப் பெண்கள் உடனடியாக விலகுங்கள்.' எனும் விழிப்புணர்வு கருத்துப் பரப்புதல் சமூக வலைதளங்களில்...