May 1, 2014

தெளிவாக அடையாளப் படுத்துகிறதா அரசு? பொள்ளாச்சி பாலியல் வழக்கில், பாதிக்கப் பட்டவர்களை அசிங்கப் படுத்தி அச்சுறுத்தும் நோக்கமா

01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் பெயருடன் வெளியிடப்பட்டுள்ள அரசாணையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை தொடாபான வழக்கு நடுவண் குற்றப் புலனாய்வுத்...

May 1, 2014

தமிழக சிறப்பு புலனாய்வுக் காவல் உதவி எண் அறிவிப்பு! பொள்ளாச்சி சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம்

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவங்கள் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை வெளியுலகிற்கு கொண்டுவந்த பெண்ணின் அடையாளத்தை காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெளியிட்டது விமர்சனத்துக்கு...

May 1, 2014

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் மேலும் ஒரு நாய் அகப்பட்டுள்ளது!காதலும் அழகியலும் ஆறறிவு மனிதருக்குரியவை வெற்றுகாமம் ஆறாம் அறிவல்ல

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சியில் நடைபெற்ற பாலியல் வன்முறை சம்பவம் தொடர்பாக, மேலும் ஒரு நாயை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதிகளில் இளம்பெண்களை, முகநூல் மூலமாக தொடர்பு கொண்டு காதல் வலை விரித்து பலாத்காரம் செய்து, அதை...

May 1, 2014

மகளிர் ஆணைய தலைவி கண்ணகி பேச்சில் பொள்ளாச்சி தீ! தேவைப்பட்டால் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன்களை விசாரிப்போம்

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தேவைப்பட்டால் தமிழக சட்டமன்ற துணை பேரவைத்தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் மகன்களை விசாரிப்போம் என்று  மாநில மகளிர் ஆணைய தலைவி கண்ணகி தெரிவித்துள்ளார். 

கோவை விருந்தினர் மாளிகையில்...

May 1, 2014

7 தமிழர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை. இலங்கை இனப்படுகொலைக்கும் காங்கிரசுக்கும் தொடர்பில்லை! மனம் திறந்த ராகுல்

30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் 7 தமிழர்கள் மீது தனக்கு தனிப்பட்ட கோபம் இல்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேட்டியளித்துள்ளார்.

சென்னையில் நேற்று அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அதில் அவர் இராஜீவ் காந்தி கொலை...

May 1, 2014

தமிழக காவல்துறை தலைவருக்கு தேசிய மகளிர் ஆணையம் கவன அறிக்கை! பொள்ளாச்சி பாலியல் விவகாரம்; சிக்கும் அயோக்கியன்-நாகராஜ்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக காவல்துறை தலைவர் ராஜேந்திரனுக்கு தேசிய மகளிர் ஆணையம் கவனஅறிக்கை அனுப்பியுள்ளது.

பொள்ளாச்சியில் சமூக...

May 1, 2014

குடிப்பகம்.நாகராஜன் குடிப்பகம் பொதுமக்களால் அடித்து நொறுக்கப் பட்டது! காவல்துறை விசாரணை நடந்து வரும் நிலையில்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி இருபதுக்கு மேலான நபர்கள் என்று பொதுமக்கள் குற்றச்சாட்டு வைக்கிற அயோக்கியர் குழுவினருக்கு ஆதரவாக: 

இந்தப் பொள்ளாச்சி அயோக்கியர்கள் குழுவினரின் காணொளி விவகாரம் தொடர்பாக புகார் கொடுத்த கல்லூரி மாணவியின் அண்ணனை...

May 1, 2014

தேசியவாதியாக பீற்றிக் கொள்கிறவர்களுக்கு சம்மட்டி அடி! மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும்: ராகுல்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'மக்களுக்கு அதிகாரம் கொடுப்பதன் மூலம் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். வட இந்தியாவை விட தென்னிந்தியாவில் பாலின சமத்துவம் அதிகமாக உள்ளது.' 

தேசியவாதியாக பீற்றிக் கொள்கிறவர்களுக்கு சம்மட்டி அடியாக இந்த வைர வரிகள்...

May 1, 2014

தோண்ட தோண்ட அசிங்கம்! அருவருப்பின் உச்சத்திற்கு சென்று கொண்டிருக்கிறது பொள்ளாச்சி அயோக்கியர்களின் குற்றங்கள்

29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: 'முகநூல், கீச்சு உள்ளிட்ட சமூக வலைதளக் கணக்குகள் பெண்களுக்கு ஆபத்தானவை. குடும்பத்திற்கு அறிமுகம் இல்லாத நபர்களின் நட்பிலிருந்து, தமிழகப் பெண்கள் உடனடியாக விலகுங்கள்.' எனும் விழிப்புணர்வு கருத்துப் பரப்புதல் சமூக வலைதளங்களில்...