25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை தாம்பரம்- மதுரவாயல் புறவழிச் சாலையில் கல்லூரி மாணவர்கள் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேன் மீது மோதியதில் வெடித்து தீப்பிடித்ததில் சம்பவ இடத்திலேயே கல்லூரி மாணவர் பலியானார்.
சென்னை கொடுங்கையூர் காமராஜர் சாலை, கன்னையா...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதான பேரறிவாளவன் உள்பட 7 பேர் சிறையில் உள்ளனர். அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் தமிழக ஆளுநரிடம் மனு கொடுத்தார். ஆனால், இதுவரை அதற்கான எந்த அறிவிப்பும்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இதுவரை நுழையாத பல புதிய தொழில்களில், நவீன துறைகளில் பெண்கள் இன்று சாதனைகள் படைக்கின்றனர். இதெல்லாம் வெளிச்சத்துக்கும் வருகிறன்றன.
ஆனால், ஆண்கள் மட்டுமே தடம் பதிக்கும் பாரம்பரியத் தொழில்களில், எளிய வாழ்வாதாரத் துறைகளில் பெண்கள்...
25,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இயல் என்பது தமிழில் மிக மிக அறிவார்ந்த சொல்லாகும். இயம் என்கிற கருத்தியலையும், இயக்கம் என்கிற நடைமுறையையும் உள்வாங்கியது இயல் என்ற சொல். இயல் என்ற சொல்லுக்குள் கருத்தும், இயக்கமும் இருக்கிறது. எனவே இயல் என்பது எந்த ஒன்றின்...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போகிற போக்கை பார்த்தால் மூன்றாவது அணி கூட்டணி ஒன்று தினகரன் தலைமையில் உருவாகி விடும் போல் இருக்கிறது.
இப்போதுவரை தேமுதிக கேட்ட தொகுதிகளை தராமல் அதிமுக போக்கு காட்டி வருகிறது. யதார்த்தத்தை புரிந்து கொண்டு கிடைப்பதை...
24,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருச்சி மாவட்டம் திருவரங்கம் அருகே மேலூரில், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 38 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்களுடன் வண்ணத்துப்பூச்சி பூங்கா தொடங்கப்பட்டது.
இங்கு, குழந்தைகளுக்கான விளையாட்டு சாதனங்கள், செயற்கை நீருற்றுகள்,...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர்அறங்கூற்று மன்றம் மதுரைக் கிளை என்றாலே,
1.எளிய மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் தீர்ப்பு. 2.அதிலே அதிரடி.
3.தமிழ் அடிப்படை, யென்று கொண்டாடுவதற்கு ஏராளமான கருப் பொருட்கள் இருக்கும்!
அஜித், விஜய்,...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்குகிறது. பள்ளிகள் அளவில் நடத்தப்பட்ட இந்த தேர்வு கடந்த ஆண்டு முதல் பொதுத் தேர்வாக நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 8.21 லட்சம்...
23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: போரூரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்பவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் 8 பேருடன் வேதாரண்யம் செல்வதற்காக 1,155 ரூபாய் கொடுத்து தமிழ்நாடு அரசு விரைவுப் பேருத்தில் முன்பதிவு செய்தார்.
ஆனால், அவர்...