May 1, 2014

ஹிந்திமொழிக் கட்டளை புரியாமல், நிகழ்ந்திருக்க வேண்டியது பெரும் விபத்து! தமிழே தெரியாமல் தமிழக நடுவண் அரசுப் பணிகளில் அதிகாரிகள்

ஹிந்திமொழிக் கட்டளை புரியாமல், நிகழ்ந்திருக்க வேண்டியது பெரும் விபத்து! நல்ல வேளையாக தொடர் வண்டி ஓட்டுநர்களால் தவிர்க்கப் பட்டது அந்த விபத்து. மதுரையில் எதிரெதிரே வந்து விட்ட தொடர் வண்டிகள் மோதி இந்திய வரலாறு காணாத விபத்து நிகழ்ந்திருக்கும். காரணம்: தமிழே...

May 1, 2014

ஏழுபேர்கள் விடுதலையில் 28ஆண்டுகால சட்டப் போராட்டம் நிறைவு! ஒற்றை முள்ளில் இருந்து மீட்டால் விடுதலை. முள்: தமிழக ஆளுநர்

தமிழக ஆளுநரின் பச்சைமை பேனாவின் ஒற்றைக் கையெழுத்து மட்டுமே மீதமிருக்கிறது, 28ஆண்டுகால சட்டப் போராட்டம் நிறைவடைந்து ஏழுபேரின் விடுதலை.

27,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராஜிவ்காந்தி கொலை வழக்கு- நளினி, சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், முருகன்,...

May 1, 2014

பழைய ஊண்புலவுக்கு 7 மாத கர்ப்பிணி பெண் பலி!

பழைய இறைச்சி நஞ்சு உணவாகி விடும் என்று விழிப்புணர்வு அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவை- என்பதை உணர்த்தும் சேதி இதில் இருந்தாலும், சோகம் நெஞ்சை கனக்கச் செய்கிறது.

26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: விநாயகமூர்த்தி இவரது மனைவி உமா ஆகிய இருவருக்கும்...

May 1, 2014

கோயம்புத்தூரில் இருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றியது ஏன்? ஆர்.எஸ். பாராதி சந்தேகம்

கோயம்புத்தூரில் இருந்து 50 வாக்குப்பதிவு இயந்திரங்களை தேனிக்கு மாற்றுவதற்காகவே வாரணாசியில் மோடியை துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்தாரா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளதாக ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம்

படிப்படியாக வெப்பம் குறையும் வகையாக வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து உள்ளது.

25,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய...

May 1, 2014

ஒன்னரை நிமிடம் நடந்த வழக்கு! 3சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிரான பேரவைத்தலைவரின் கவனஅறிக்கைக்கு தடை

அதிமுக தலைப்பில் ஆளும் உரிமையைப் பெற்றிருக்கும் எடப்பாடி- பன்னீர் அணியினர் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்யும் முயற்சிக்காக, ரத்னசபாபதி, கலைச்செல்வன், பிரபு ஆகியோருக்கு, தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டதாக பேரவைத்;தலைவர் தனபால் கவனஅறிக்கை அனுப்பினார்....

May 1, 2014

தமிழகம் அஞ்சுகிறது- நீட் முறையற்றது என்பதால்! எடப்பாடி பன்னீர் அரசு அஞ்சுகிறது- உள்ளாட்சி தேர்தல் முறையற்றது என்று சொல்கிறதா?

உள்ளாட்சி தேர்தல்கள் நடத்தப்படாத காரணத்தால், குடிநீர், தெருவிளக்கு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் திட்டப்பணிகள் தேங்கியுள்ளன என்ற பொது நல வழக்கில் தமிழக அரசு, 'தேர்தல் நடத்த முடியாது' என்று பிரமாணப் பத்திரம் பதிகை...

May 1, 2014

எது சரி! குளறுபடிக்கு பிறந்த பிள்ளை நீட் என்று சொல்லலாமா? குளறுபடி என்கிற நீட் என்று சொல்லலாமா?

நாளை  நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில், திருநெல்வேலி தேர்வு மையத்தில் இருந்து 600 மாணவர்கள், மதுரையில் உள்ள மையத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். குளறுபடிக்கு பிறந்த பிள்ளை நீட் என்று சொல்லலாமா? குளறுபடி என்கிற நீட் என்று...

May 1, 2014

நேற்றும் இன்றும், இந்திய அளவில் தலைப்பான- #தமிழகவேலைதமிழருக்கே! முழக்கம்

திமுகவுக்குப் போட்டியாக, அதிமுக கிளைத்ததில் இருந்து- நடுவண் அரசில், ஆட்சியேற்கும் கட்சிக்கு, இரண்டு கட்சிகளும் மாறி மாறி கால் பிடித்து தங்களை வளமைப் படுத்திக் கொள்வதையே இலட்சியமாக்கிக் கொண்டனர். தங்கள் கட்சிகளின் அடிப்டை கொள்கையான தமிழர் முன்னேற்றம், தமிழர்...