ஈரோடு கருங்கல்பாளையம் காவிரிக்கரை ஒட்டிய பகுதியில் வியாழக்கிழமை தோறும் மாட்டுச்சந்தை நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு கிழமைகளாக வணிகம் மந்தமாம். தேர்தல் நடத்தை விதிகள் அமுலில் இருப்பது காரணமாம்.
20,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஈரோடு...
திருச்செந்தூர் முருகன் கோயிலில் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மயில் சிலையை கமுக்கமாக அகற்றியதாக முன்னாள் இணை ஆணையர் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் விழிப்பணர்வால் திருட்டு தடுக்கப்...
சேலம் மாநகரில் கடந்த வெள்ளிக் கிழமை ஒரேநாளில் 35 போக்கிரிகள் கைது செய்யப்பட்டனர். பிடிபடாமல் வம்படி செய்த போக்கிரி கதிர்வேல் சுட்டுக் கொலை!
19,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: சேலம் மாநகரில், மாலை நேரங்களில் மது அருந்திவிட்டு ரகளையில்...
தமிழகத்தில் உள்ள முதன்மைக் கோவில்களில் மழை வேண்டி யாகம் நடத்த வேண்டும்! இதை, நம்ம சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வழித்தோன்றல்கள் எடப்பாடி- பன்னீர் ஆட்சி பொறுப்பில் இருக்கும், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அறநிலையத்துறை...
எதேச்சையாக கிடைத்துவிட்ட பதவி சுகத்தை தொடர்ந்து அனுபவிக்க, ஆட்சியை தக்க வைக்க எடப்பாடி- பன்னீர் நிறைய செய்து விட்ட நிலையில், ஸ்டாலின் செய்யும் முதல் முத்தான முயற்சி பேரவைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம்.
கோடை காலம் வந்து விட்டால்: விழிப்புணர்வின் காரணமாக, பனி கூழ், செயற்கை குளிர் குடிப்புகளைத் தவிர்த்து இயற்கை பானம் என்று இளநீரைத் தேடி ஓடுகிறோம். கோடைக் காலம் மட்டுமல்ல எப்போதும் அருந்தலாம் இளநீர் என்று அதன் பலன்களைப் பட்டியல் இடுகிறார் ஊட்டச்சத்து நிபுணர்....
போனி என்று பெயரிட்டு கவனிக்கப் பட்டு வருகிற 'தமிழகஅச்சப்புயல்' தற்போதைய நிலையில் சென்னையிலிருந்து 900 கிமீக்கு அப்பால், 21 கி.மீ வேகத்தில், வட மேற்கு திசை நோக்கி நகர்ந்தபடி உள்ளது. இப்புயல், புதன்கிழமை வரை இவ்வாறு நகர்ந்தபடி இருக்கும் என்று...
கடந்த மூன்று நாட்களாக பேசப்பட்டு வந்த புயல் திசைமாறுவதால், மழைக்கு மாறக வெப்ப ஆபத்து இருப்பதாக இன்று வெதர்மேன் பதிவிட்டுள்ளார். மழை வராவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், கடற்கரையை விட்டு புயல் விலகி செல்வது பெரும் ஆபத்தானது. நம் மக்கள் உண்மையாகவே பாவம் என்று அவர்...
அப்படி இப்படி என்று இறுதியாக: மீதியுள்ள காலத்து 'தமிழக ஆட்சி' பதவி சுகத்திற்காக உருவாக்கப்பட்ட கூட்டணிதான் எடப்பாடி- பன்னீர் செல்வம் கூட்டணி. அந்தக் கூட்டணியின் நோக்கம் கொஞ்சமும் பிசுறு தட்டாமல் பார்த்துக் கொள்ள அந்தக் கூட்டணி என்ன வேண்டுமானாலும்...