இந்த ஆண்டு கடுமையான வெப்பமும், நீர்ப்பற்றாக்குறையுள்ள நிலையில், சிக்கன நடவடிக்கையாக, சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் அரிகரன் பரிந்துரைக்கிறார் ஓர் சிக்கன நடவடிக்கை. அது சரி! அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள ஆயிரம் வழிகளைத்...
மனோபிரியா என்ற மாணவி, எதிர்காலத்தில் நான் மாவட்ட ஆட்சியராக விரும்புகிறேன். எனது முன்மாதிரி மனிதர் எங்களது மாவட்ட ஆட்சியர்தான் என்று விடை எழுதியிருந்தார். இதன் பொருட்டு அந்த மாணவியை அழைத்துப் பாராட்டினார் மாவட்ட ஆட்சியர்...
இணையத்தில் நாதுராம்கேட்சே என்று தமிழில் தேடினால் 0.56 வினாடிகளில் 21,100 முடிவுகள் கிடைக்கிறது. ஆங்கிலத்தில் தேடினால் 0.61 வினாடிகளில் 16,60,000 முடிவுகள் கிடைக்கின்றன. அவற்றில் கமல் மீதான விவாதங்களும் உள்ளடக்கம். இந்தச் தேடல்களில் கமல் சொன்னது தவறு என்று நிகழ்...
பாஜகவுடன் கூட்டு என்றாலே, வைப்புத் தொகையைக் காலி செய்து விடுவார்கள் தமிழக மக்கள். இந்த நிலையில், பாஜகவுடன் கமுக்கக்கூட்டு என்றால், ஒட்டு மொத்தக் கணக்கையும் முடித்து விடுவார்கள் தமிழக மக்கள் என்பதைப் புரிந்து கொண்ட தமிழிசை: பாஜகவுடன் ஸ்டாலின் பேசி வருகிறார் என்ற...
சாதி என்கிற அடையாளம் சமூகத்தில் தெரியாமல் இருக்க வேண்டும் என்று கருதுவது தாழ்த்தப் படுவதும் பிற்படுத்தப் படுவதாலுமே. சாதி என்கிற அடையாளம் அரசிடம் வேண்டப்படுவது இடஒதுக்கீடு நோக்கம் குறித்தானதே. இவ்வாறன நிலையில், மாற்றுச்சான்றிதழில் இனி சாதி பெயர் குறிப்பிட வேண்டாம்...
குறிப்பாக: கமலின் நாக்கை அறுக்க வேண்டும் என்று பேசிய இராசேந்திர பாலாஜியின் நிலை ஒன்பது நாட்களுக்குப் பிறகு, தமிழக மக்கள் தீர்ப்பு எப்படி அமைந்தால், எப்படி மாறும் என்கிற ஒரு சிறு ஆய்வு.
31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: காந்தியைச் சுட்டுக் கொன்றவர் நாதுராம்...
இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கமல் கூறியதில் எந்த தவறும் இல்லை என தி.க தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
31,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவின் முதல் ஹிந்து தீவிரவாதி நாதுராம் கோட்சே என்று கமல் கூறியதில் எந்த தவறும்...
தமிழகத்தில் குவிக்கப்பட்ட வடமாநிலத்தவருக்கு வசதியாக, தமிழில் பேச தடை விதித்துள்ளது தென்னகத் தொடர்வண்டித் துறை.
30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: வட மாநிலத்தவர் பெருமளவில் தொடர்வண்டித் துறை பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதால் அவர்களுக்கு வசதியாக இனி...
நாடாளுமன்றத் தேர்தலில் கருத்துப் பரப்புதலுக்கு செய்தியே இல்லாமல் அல்லாடிக் கொண்டிருந்த தமிழக பாஜகவினருக்கு காந்தியார் கொலை குறித்து பேசி அவல் ஆகிவிட்டார் கமல்காசன்.
30,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5121: அரவக்குறிச்சி தொகுதியில் மக்கள் நீதி...