வாங்கி இரண்டு நாட்களேயான நிலையில், சென்னை பம்மல் பகுதியில், புதிதாக வாங்கப்பட்ட ஜாவா பைக் நள்ளிரவில் தீப்பற்றி எரிந்து வாகனம் முழுவதும் சேதமடைந்தது. அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
19,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை பல்லாவரத்தை அடுத்த...
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தல் தாமதம் ஆவது குறித்தும், தொகுதி மறுவரையறை பணிகள் முற்றாக எப்போது முடிவடையும் என்பது குறித்தும், எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்தும் தமிழ்நாடு தேர்தல் ஆணையம் உடனடியாக பிரமாண பத்திரம் ஒன்றை பதிகை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு...
ஒற்றை வரியில் சொல்வதென்றால், தமிழினத்துக்கு உலக முகவரி கொடுத்தவன் இராசராச சோழன். ஏன்கிறார் இராசராச சோழன் குறித்து கவிஞர் வைரமுத்து.
18,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இராசராச சோழனின் ரசிகன் நான். தமிழினத்துக்கு உலக முகவரி கொடுத்தவன் இராசராச சோழன். தமிழ்...
சென்னை அரசு போக்குவரத்து ஊழியர்கள் தங்களுக்கு கடந்த மாதச் சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை என்பதை கண்டித்து திடீர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
16,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை மாநகர போக்குவரத்து ஊழியர்கள் இன்று காலை திடீரென வேலை...
முதன்மை தலைமை வனப்பாதுகாவலர், தலைமை வன உயிரின பாதுகாவலர் பரிந்துரையை ஏற்று தமிழக அரசின் அடையாளங்களில் பட்டாம் பூச்சிகளில் ‘தமிழ் மறவன்’ பட்டாம் பூச்சியை தமிழ்நாடு அரசு அடையாளமாக அறிவித்து அரசாணை...
ஒரே சமயத்தில், தமிழகத்தின் இரண்டு உயர் பொறுப்புகளுக்கு இரண்டு புதியவர்கள் வருகிறார்கள். தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் பொறுப்புக்கு சண்முகம். புதிய காவல்துறை பொதுமை இயக்குநர் பொறுப்புக்கு திரிபாதி.
15,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இன்றுடன்,...
இளைஞர்கள் நலவிழாவைத் தொடக்கி வைத்து பேசிய தமிழக ஆளுநர், முப்பது ஆண்டுகளுக்கு முன் புகையிலை பழக்கத்தை கைவிட்டாராம்; அதிகாரத்தை பயன்படுத்தி புகையிலைக்கான தடையை கொண்டு வருவார் என்று பார்த்தால், ஏதோ எளிய மனிதர்கள் போல தனது அனுபவத்தை...
கல்லூரி மாணவி இராசலெட்சுமி, தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் தனி ஆளாக நின்று நெற்பயிரை நடவு செய்து ஊர் மக்களின் பாரட்டிலும், பெற்றோர்கள் அன்பிலும் கொண்டாடப்பட்டு வருகிறார்.
12,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஒரத்தநாடு அரசு கலைக் கல்லூரியில் அறிவியல் இளவல்...
குடிபோதையில் திக்கு தெரியாமல் அசுர வேகத்தில் பைக்கில் வந்த குடிகார நபர் ஏற்படுத்திய விபத்தால், சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தார் சோபனா, சோபனாவின் கணவர் மருத்துவர் இரமேஷ் தன் மனைவியின் சடலத்தோடு 4 மணி நேரம் போராடினார் விபத்திற்கு காரணமான டாஸ்மாக்கை மூடக்...