May 1, 2014

தஞ்சை பெரிய கோவிலுக்கு ஆபத்து உருவாக்க வேண்டாம்! தஞ்சை மாநகராட்சிக்கு, தொல்லியல் துறை எச்சரிக்கை.

பெரியகோவிலைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு ஆழ்துளை கிணறு தோண்டக் கூடாது என்று தொல்லியல் துறையின் அறிவுறுத்தல் இருந்தும், மாநகராட்சி 500 அடி ஆழ்துளை கிணறு அமைக்க நடவடிக்கை எடுத்தது ஏன்? பரபரப்பில் தஞ்சை. 

25,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தொல்லியல் துறையின்...

May 1, 2014

அறங்கூற்றுவர் கிளப்பிய ஐயம்! திருமுருகன் காந்தியை பின்னால் இருந்து இயக்குவது யார்?

திருமுருகன் காந்தி மீது எட்டு வழக்குகள் பதிவாகியுள்ளன. எட்டு வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி திருமுருகன்காந்தி சார்பில் தனித்தனியே 8 மனுக்கள் சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தில் பதிகை செய்யப்பட்டன. அறங்கூற்றுவர் ஆனந்த் வெங்கடேஷ், திருமுருகன்காந்தி பதிவு செய்த அனைத்து...

May 1, 2014

இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாத விடுகதை! ஆம் முகிலன்

ஆம் முகிலன் இன்னும் முழுமையாக விடுவிக்கப்படாத விடுகதைதான். சுற்றுச் சூழல் ஆர்வலராக இயங்கி வந்தவர், 13 பேர் துப்பாக்கிச் சூட்டிற்கு பலியானது தொடர்பாக புலனாய்வு செய்து ஒரு காணொளியை தயாரித்து வலையொளியில் வெளியிட்டு இதழியலாளர் ஆன பிறகு, காணாமல் போன முகிலன் குற்றவாளியாக...

May 1, 2014

நாளை தண்ணீர் லாரிகள் வழக்கம் போல் இயங்கும்!

தண்ணீர் லாரிகளுக்கு தண்ணீர் கிடைக்கவில்லை, பாதுகாப்பும் இல்லை என்பதாக, ‘வேலை நிறுத்தம் இல்லை’ ஆனால் தண்ணீர் லாரிகள் இயங்காது என்ற லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டது. எனவே நாளை தண்ணீர் லாரிகள் வழக்கம் போல்...

May 1, 2014

மாற்றுக் கட்சியினரும் கொண்டாடும் மாமனிதர்; எதிர்க்கட்சியினரும் பாராட்டும் இணையில்லா தலைவர், என்பவர்தான் வைகோ.

தமிழ் மற்றும் தமிழ் மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து பேசி வருபவர். அவரது பணிகளை முடக்கும் வகையில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது வருத்தமளிக்கிறது என தெரிவித்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.

22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பத்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில்...

May 1, 2014

ஆட்சி கிடைத்திருக்கிறது ஆள்கிறோம்! எந்த சமூக அக்கறையும் ஈடுபாடும் இல்லாத அவல ஆட்சியில் தமிழக மக்கள்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துத்துறை சார்பில் அண்மையில் 500 புதிய பேருந்துகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார். அந்த விரைவுப் பேருந்துகளில் அவசர வழி உள்ளிட்ட குறிப்புகள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்கின்றன.

22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...

May 1, 2014

தண்ணீர் லாரிகளை நாளை முதல் நிறுத்துகிறோம்! தண்ணீர் இருக்கும் இடத்தை அரசே எங்களுக்கு காட்டினால் மீண்டும் இயக்குவோம்

நாளை முதல் தமிழகம் முழுவதும் தண்ணீர் லாரிகளை ஓட்ட இயலாது என தனியார் தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது வேலை நிறுத்தம் அல்ல என்றும் தெரிவித்துள்ளது.

22,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தண்ணீர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நிஜலிங்கம்,...

May 1, 2014

தவறைச் சுட்டிக்காட்டிய வைகோ- ஒப்புக்கொண்டு தீர்ப்பை மாற்றிய அறங்கூற்றுவர்!

வைகோவிற்கு பாதகமாக இன்று வழங்கப் பட்டது ஒரு தீர்ப்பு! ஆங்கிலப் புத்தக வெளியீட்டு விழாவில் பேசியதற்கு எதிரான வழக்கில் இருந்து வைகோ ஏற்கனவே விடுவிக்கப்பட்டிருக்கிறார். எனவே “தமிழ் மொழி பெயர்ப்பு வெளியீட்டு விழாவில் பேசியதற்காக தண்டிக்கப்படுவதான இன்றைய தீர்ப்பு...

May 1, 2014

எழுபத்தாறு ரூபாயை மீட்கும் முயற்சியில் நாற்பதாயிரத்தை இழந்த கல்லூரி மாணவி!

கையில் வைத்திருந்த பணத்தை பறிகொடுத்த காலம் போய், கணக்கில் வைத்திருக்கும் பணத்தை பறிகொடுக்கும் காலத்தில் நாம் இயங்கிக் கொண்டிருக்கிறோம். பணத்தைக் கையாளும் முறையை முழுமையாகக் கற்றுக் கொள்ளாமல் பணத்தை புழங்கக் கூடாது.  

20,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121:...