பாமக வழக்கறிஞர்கள் சமூக நீதி பேரவையின் பொதுக்குழு கூட்டத்தில், அறங்கூற்று மன்றங்களில் தமிழர்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க தீர்மானம் நிறைவேற்றம். அதற்கான போராட்டம் முன்னெடுக்கவும் முடிவு.
09,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர்...
தண்ணீர் பிரச்சனையைத் தீர்க்கவல்லாமல், வெய்யிலில் காய்ந்த சென்னையைக் குளிரூட்ட மட்டும் வந்த சிறு மழையால், சென்னை வாழ்மக்கள் மனம் குளிர்ந்திருக்கும் நிலையில், யாகம் நடத்தியதால் மழை வந்தது, என்ற தமிழிசையின் கண்டுபிடிப்பால் கடுப்பாகி இணையத்தை சூடேற்றி வருகிறார்கள் இணைய...
முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் என ஆளும் கட்சியைச் சார்ந்த பலரும் தமிழகத்தில் தண்ணீர் பஞ்சம் இல்லை என்றே புளுகி வருகின்றனர். இந்த நிலையில் அதை உண்மையாக்கும் வகையாக, கேரள அரசின் உதவி தங்களுக்கு தேவையாய் இல்லை என மறுத்திருக்கிறது எடப்பாடி...
நார்வே வானிலை மையமும், சென்னை வானிலை மையமும் ஒரு சேர தெரிவித்தது போல, சென்னைக்கு மழை கிடைத்தது. மகிழ்ச்சியில் சென்னை வாழ் மக்கள்.
05,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னை மக்களை மகிழ்வித்த மழைக் காட்சிகள், இணையத்தையே குளிர்வித்து விட்டது என்றே சொல்ல வேண்டும்....
சென்னையில் நாளை முதல் 6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாக நார்வே வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அம்மாடியோவ்! நார்வே வானிலை மையம் சொல்லுவது உண்மையாக இருக்க வேண்டுமே!
04,ஆனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கடந்த இரண்டு ஆண்டுகளாக மழையில்லாமல் சென்னை உள்ளிட்ட...
காவிரி வடிகால் பகுதிகளில் வேளாண்மையை அழித்து விட்டு மீத்தேன் எடுப்போம் என்று நடுவண் மோடி அரசு சூளுரைத்து கிளம்பியிருக்கும் நிலையில், தமிழகத்தின் மாணவர்கள் ஒன்றுக்கு மூன்றாக தருகிறோம் காவிரியை விட்டு விடுங்கள் என்பதாக இந்தியக் கடல் பகுதயில் மீத்தேன் இருப்பதைக்...
அடுத்த 4 நாட்களில் வங்கக் கடலில் உருவாக இருக்கும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால்- ஈரோடு, நீலகிரி, சேலம், கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, சிவகங்கை, மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழைக்கான வாய்ப்புகள்...
கால் பவுன் நகை விலைக்கு விற்பனையாகிறது தண்ணீர்; கண்டுகொள்ளாத அரசு. வருமானத்தின் பெரும்பகுதி தண்ணீருக்கே!! சோகத்தில் புலம்பித் தவிக்கும் சென்னை மக்கள்.
32,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: சென்னையில் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு தண்ணீர் தட்டுப்பாடு...
‘கல்லூரிக்குச் செல்லும்போது பேருந்தில் சுரேந்தர் எனக்கு அறிமுகமானார். நாங்கள் இருவரும் காதலித்தோம். ஆனால் எங்கள் காதலுக்கு சாதி குறுக்கே வந்ததால் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்கவில்லை. என் நிலைமையை சுரேந்தரிடம் சொல்லி புரியவைப்பதற்குள் என்னை அவன் அரிவாளால்...