07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கெட்ட கதாபாத்திரம்; நாட்டை ஏமாற்றிவிட்டார்; மோடி மீது சந்திரபாபு நாயுடு கடும் பாய்ச்சல்
தலைமைஅமைச்சர் மோடி கெட்ட கதாபாத்திரம் என்றும், இந்திய பொருளாதாரத்தை சீரழித்துவிட்டார் என்றும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாஜக ஆட்சிக்கு வந்ததும் குடிமக்கள் வங்கி கணக்கில் ரூ.15 லட்சம் வைப்பு செய்வதாக தலைமை அமைச்சர் ஆவதற்காக மோடி தனது தேர்தல் கருத்துப் பரப்புதலில் கூறியதாகவும், அதை தரவில்லை என்றும் நாம் நொந்து கொண்டிருக்கிற இந்த...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சிறு வியாபாரிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்கும் விழர் தூங்கி வழிந்த குமாரசாமி குறித்த காணொளி இணையத்தின் இன்;றைய தீப்பரவல்.
கர்நாடகத்தில் தெருவோர வியாபாரிகள் மொத்தம் 4.5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்களில் 80 ஆயிரம்...
07,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த செவ்வாய்க் கிழமை தொடங்கி நடைபெற முயலப்படுகிறது. ஆனால் முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள்: 1.கருநாடக அரசியல்வாதிகளின் ஆடுதாண்டும் காவிரியில் அணை ஆக்கிரமிப்பு, நடுவண் அரசின் அனுமதிப்பு...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தியின் மறைவுக்கு பின்னர் அவரை கவரவிக்கும் வகையில் அளிக்கப்பட்ட 'பாரத ரத்னா' விருதை திரும்பப்பெற டெல்லி சட்டமன்றத்தில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தேர்தல் கருத்துப் பரப்பதலுக்கு வந்த ராஜீவ் காந்தி,...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் திருநங்கைகள் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஒன்று திரண்ட நூற்றுக்கணக்கான திருநங்கைகள் தங்களது...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியாவில், யாருடைய கணினியை வேண்டுமானாலும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 புலனாய்வு அமைப்புகளுக்கு நடுவண் அரசு வழங்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்தியாவில், யாருடைய கணினியை...
06,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஊதியஉயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள், வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். இதன்காரணமாக இன்று வங்கி சேவை பாதிக்கப்பட்டுள்ளது. நாளை நான்காவது சனிக்கிழமை விடுமுறை நாளாகும். நாளை மறுநாள்...
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் சுலவாடி கிராமத்தில் உள்ள கிச்சுகுத்தி மாரம்மா கோவிலில் நடந்த விழாவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட பிரசாதம் சாப்பிட்ட 15 பேர் பலியானார்கள்.
இதுதொடர்பாக கோவில் நிர்வாகி மாதேசின் மனைவி...