05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில் அணை கட்டுவதான விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடக பாராளுமன்ற உறுப்பினர்கள் வரும் வியாழக்கிழமை அன்று நாடாளுமன்ற வளாகத்தில், போராட்டம் நடத்த உள்ளனர்.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்க...
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக அறிவிக்கக்கோரி உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்அறங்கூற்றுமன்ற கிளை கவனஅறிக்கை அனுப்பியிருந்தது.
இந்த...
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாநிலங்களிலும் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பெருமிதம்...
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கான முடிவின் தொடக்கமா! என்று இந்தியாவையே கேட்க வைத்திருக்கிறது.
மோடியும்கூட வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் அங்கம் என்று பாஜகவின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்....
05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.15இலட்சம் போடும் மக்கள் மனதில் ஆசை கிளப்பும் மாய்மாலத்தை மீண்டும் தொடங்கி விட்டது பாஜக.
இந்தக் கட்சி மட்டுந்தானே இவ்வளவு உயர்ந்த வாக்குறுதியைத் தருகிறது....
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடப்பு ஆண்டு கீச்சில் அதிகம் தீயான அரசியல் தலைவர், மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட நபர் யார், ராகுல் காந்தியா, மோடியா என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.
இவர்கள் கடந்த கீச்சுவில் செயல்பட்ட விதத்தை வைத்தும், மக்கள் அவர்களின்...
04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைக்ரமேக்ஸ் நிறுவனம் இன்பினிட்டி என்11 மற்றும் இன்பினிட்டி என்12 என்ற பெயரில் இரண்டு புதிய மிடுக்குப்பேசிகளை இந்தியாவில் கட்டுபடி விலையில் அறிமுகம் செய்துள்ளது.
மைக்ரோமேக்ஸ் இந்த வகை புதிய மிடுக்குப்பேசிகளில் 4000...
03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் வைப்பு செய்வேன் என்று தலைமை அமைச்சர் ஆவதற்காக மோடி வாக்குறுதி அளித்தார்.
ஆனால்...
03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜஸ்தானில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து, அக்கட்சியை சேர்ந்த சச்சின் பைலட், கலாசாரத்தின் அடையாளம் என நான் விரும்பி அணியும் தலைப்பாகையை காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு...