May 1, 2014

ஆடுதாண்டும் காவிரியில் அணைக்காக, தமிழகத்திற்கு எதிராக கர்நாடக பஉக்கள் போராட்டம்! பங்கேற்க நிர்மலா சீதாராமன் முடிவு. தமிழிசை?

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஆடுதாண்டும் காவிரியில்  அணை கட்டுவதான விவகாரத்தில் தமிழகத்திற்கு எதிராக கர்நாடக பாராளுமன்ற உறுப்பினர்கள் வரும் வியாழக்கிழமை அன்று நாடாளுமன்ற வளாகத்தில், போராட்டம் நடத்த உள்ளனர். 

இந்தப் போராட்டத்தில் பங்கேற்க...

May 1, 2014

கஜாபுயல் நிவாரண அறிவிப்புக்கு 2கிழமை அவகாசம் கேட்பு! அறங்கூற்றுமன்ற மதுரை கிளை கவனஅறிக்கைக்கு நடுவண் அரசு வழக்கறிஞர்

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கஜா புயல் பாதிப்பு நிவாரண நிதியை உடனடியாக அறிவிக்கக்கோரி உயர்அறங்கூற்றுமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு உயர்அறங்கூற்றுமன்ற கிளை கவனஅறிக்கை அனுப்பியிருந்தது.

இந்த...

May 1, 2014

ராகுல் காந்தி பெருமிதம்! காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாநிலங்களிலும் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதில்

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியமைத்துள்ளது.

காங்கிரஸ் ஆட்சிப் பொறுப்பேற்ற 3 மாநிலங்களிலும் வேளாண் கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி பெருமிதம்...

May 1, 2014

காங்கிரஸ் தலைமையேற்க, நிறைய விட்டுக்கொடுக்க வேண்டும்! வரும் நாடளுமன்றத்தேர்தல் வெற்றி தரப்போவது மாநிலக் கட்சிகளின் கூட்டணிக்கே

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐந்து மாநிலங்களின் தேர்தல் முடிவுகள் பாஜகவிற்கான முடிவின் தொடக்கமா! என்று இந்தியாவையே  கேட்க வைத்திருக்கிறது. 

மோடியும்கூட வெற்றியும் தோல்வியும் வாழ்க்கையின் அங்கம் என்று பாஜகவின் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்....

May 1, 2014

'வங்கி கணக்கில் 15இலட்சம்' மக்கள் மனதில் ஆசை கிளப்பும் மாய்மாலம்! மீண்டும் தொடங்கி விட்டது பாஜக

05,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் கொஞ்சம் கொஞ்சமாக ரூ.15இலட்சம் போடும் மக்கள் மனதில் ஆசை கிளப்பும் மாய்மாலத்தை மீண்டும் தொடங்கி விட்டது பாஜக.

இந்தக் கட்சி மட்டுந்தானே இவ்வளவு உயர்ந்த வாக்குறுதியைத் தருகிறது....

May 1, 2014

சமூக ஊடக போரில், மோடியை வென்று அசத்திய, ராகுல் காந்தி!

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120:  நடப்பு ஆண்டு கீச்சில் அதிகம் தீயான அரசியல் தலைவர், மக்களால் அதிகம் கவனிக்கப்பட்ட நபர் யார், ராகுல் காந்தியா, மோடியா என்ற விவரங்கள் வெளியாகி உள்ளது.

இவர்கள் கடந்த கீச்சுவில் செயல்பட்ட விதத்தை வைத்தும், மக்கள் அவர்களின்...

May 1, 2014

கட்டிடம் எல்லாம் பலமாகத்தான் இருக்கிறது, அடிப்படை சொதப்பலாக இருக்கிறதே! மைக்ரோமேக்ஸ்பேசி மலிவு, மக்கள் கருத்து

04,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மைக்ரமேக்ஸ் நிறுவனம் இன்பினிட்டி என்11 மற்றும் இன்பினிட்டி என்12 என்ற பெயரில் இரண்டு புதிய மிடுக்குப்பேசிகளை இந்தியாவில் கட்டுபடி விலையில் அறிமுகம் செய்துள்ளது. 

மைக்ரோமேக்ஸ் இந்த வகை புதிய மிடுக்குப்பேசிகளில் 4000...

May 1, 2014

வரவிருக்கும் தேர்தலுக்கு மீண்டும் அதே வாக்குறுதி! விரைவில் உங்கள் கணக்கில் ரூ.15 லட்சம் விழும்: நடுவண் அமைச்சர் ராமதாஸ் அத்வாலே

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த பாராளுமன்றத் தேர்தலின் போது வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்டு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் தலா ரூ.15 லட்சம் வைப்பு செய்வேன் என்று தலைமை அமைச்சர் ஆவதற்காக மோடி வாக்குறுதி அளித்தார். 

ஆனால்...

May 1, 2014

ராஜஸ்தானில் சாதித்தார் சச்சின் பைலட்! தமிழகத்தில் செயலலிதா அவர்கள் சூளுரைத்து ஆட்சியைப் பிடித்தது போல

03,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜஸ்தானில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும் தோல்வி அடைந்தது.  இதனை தொடர்ந்து, அக்கட்சியை சேர்ந்த சச்சின் பைலட், கலாசாரத்தின் அடையாளம் என நான் விரும்பி அணியும் தலைப்பாகையை காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு...