11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைமை அதிகாரி சுனில் தத் உற்சாகமான ஒரு செய்தியைத் தெரிவித்தார். 4ஜி வசதியுடன் மிடுக்குப்பேசிகளுக்கு மாற விரும்பும் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களுக்கு வசதியாக, குறைந்த விலையில் பெரிய...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ராம்தேவ், பாஜகவிற்கு ஆதரவாக கருத்துப் பரப்புதல் செய்தார். இதன் காரணமாக அவர் அரியானா மாநில தூதராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு அரசு சார்பில், அமைச்சர் தகுதி வழங்கப்பட்டதுடன், சுழல் விளக்கு...
11,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மூன்று பொதுத்துறை வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வங்கி ஊழியர்கள், அதிகாரிகள், நாடு முழுவதும், இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர்.
பாங்க் ஆப் பரோடாவுடன், விஜயா வங்கி, தேனா வங்கிகளை இணைப்பதற்கான...
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐக்கிய நாடுகள் அவை மற்றும் நிதி ஆயோக் என அழைக்கப்படும் திட்டக்குழு இரண்டும் இணைந்து வறுமை ஒழிப்பு, சமத்துவத்தை மேம்படுத்துவதில் நீடித்த வளர்ச்சியை அடைந்த மாநிலங்கள் எவை என்ற பட்டியலை வெளியிட்டன.
வறுமை ஒழிப்பு, சமத்துவத்தை...
10,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கர்நாடகாவில் ஆளும் ஐக்கிய ஜனதா தள கட்சியின் மாண்டியா பகுதி நிர்வாகியாக இருந்தவர் பிரகாஷ். இவர் நேற்று மாலை தனது காரில் சென்று கொண்டிருந்த போது, பைக்கில் வந்த மர்மநபர்கள், அவரை காரை விட்டு வலுக்கட்டாயமாக இறக்கி அடித்து கொலை செய்தனர்....
09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கம்பிவடத் தொலைக்காட்சி, மற்றும் நேரடித் தொலைக்காட்சிகளில் நாளை இல்லாமல், அடுத்து வரும் செவ்வாய்க் கிழமை முதல் கட்டணத்தை, நடுவண் அரசு உயர்த்தியுள்ளது.
இதனைக் கண்டித்து இன்று தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில்...
09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கேரளாவைச் சேர்ந்த இரு பெண்கள் சபரிமலையில் தரிசனத்திற்கு அனுமதிக்கும் வரை திரும்பிச் செல்ல போவதில்லை என நடுவழியில் அமர்ந்து முழக்கப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சபரிமலைக்கு அனைத்து அகவை பெண்களும் செல்லலாம் என்ற உச்ச...
09,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த எழுத்தாளர் பிரபஞ்சனின் உடலுக்கு தேசியக்கொடி போர்த்தி அரசு மரியாதை செய்யப்பட்டது. புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவரது உடலை இறுதி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சன்னியாசிதோப்பில் 21...
08,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து அகவையுடைய பெண்களும் செல்லலாம் என்ற உச்ச அறங்கூற்றுமன்றத்தின் தீர்ப்பிற்கு எதிராக பாஜக கட்டமைப்பு ஹிந்து அமைப்பினர் போராடி வருகின்றனர். சபரிமலைக்கு வரும் பெண்களை அவர்கள் தடுத்தும்...