May 1, 2014

காஷ்மீரின் ஆளும் ஆளுநர் அரசின் பயமுறுத்தல்! வரவேண்டாம் காஷ்மீருக்கு: எதிர்க்கட்சிகளை நோக்கி

இன்று காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் இராகுல் அவர்கள் தலைமையில் எதிர்க்கட்சிகள் குழுவினர் காஷ்மீர் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வரவேண்டாம் காஷ்மீருக்கு என்கிறது காஷ்மீர் ஆளுநர் அரசு.

07,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஆளுநர் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர்...

May 1, 2014

சாது மிரண்டால் காடு கொள்ளாது! பாஜக ஆட்சியின் பொருளாதார வீழ்ச்சி குறித்து, பாதிக்கப் பட்டவர்கள் பேசத் தொடங்கிவிட்டனர்.

அரசு இயந்திரங்கள் அனைத்தும் பாஜக நடுவண் அரசின் பிடியில் இருக்கிற அச்சத்தில், பாதிக்கப் பட்டவர்கள் அடங்கி ஒடுங்கி இருந்தது போய், சாதுமிரண்டால் காடு கொள்ளாது என்கிற பழமொழிக்கு ஒப்ப, பாதிப்பின் உச்சத்தைத் தொட்டவர்கள், இனி இழப்பதற்கு என்ன இருக்கிறது? என்ற துணிச்சலில்...

May 1, 2014

நிர்மலா சீதாராமன் அறிவித்தார் சில சலுகைகள்! எதிர்பார்ப்பு:- மோட்டார் வாகன சட்ட முன்வரைவையே கிடப்பில் போடவேண்டும்

கடந்த சில மாதங்களாக ஊடகங்களில் தலைப்பாகியிருந்த ஆட்டோமோபைல் துறையின் வரலாறு காணாவீழ்ச்சி குறித்த செய்தி- இன்றுதான் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செவிக்கு எட்டியிருக்கும் போல. அறிவித்துள்ளார் சில சலுகைகள். ஆட்டோமெபைல் துறையினர் எதிர்பார்ப்போ: மோட்டார் வாகன சட்ட...

May 1, 2014

தொடர்ந்து சரியும் இந்திய ரூபாயின் மதிப்பு! டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு, இது வரை இல்லாத அளவுக்கு வீழ்ச்சி.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்தியத் தலைமைஅமைச்சராக மோடி பதவியேற்கும் போது, ஒரு அமெரிக்க டாலருக்கு நாம் மாற்றாக தரும் நமது இந்திய ரூபாய் 60.51 ஆகும். இன்று காலை ஒரு அமெரிக்க டாலருக்கு நாம் மாற்றாக தரும் நமது இந்திய ரூபாய் 72...

May 1, 2014

கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி! நிடி ஆணைய துணைத் தலைவர் ராஜிவ் குமார் தகவல்

நடுவண் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்த போது, இந்திய மக்களுக்கு தனது ஆறுதலைத் தெரிவித்துள்ளார். நிடி ஆணைய துணைத் தலைவர் ராஜிவ் குமார் தெரிவித்துள்ள, கடந்த எழுபது ஆண்டுகளில் இல்லாத நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறித்து.

May 1, 2014

ஆயிரம்கோடி நிதி கோரி மோடிக்கு பஞ்சாப் முதல்வர் கடிதம்! பஞ்சாப்பில் கடும் வெள்ள பாதிப்பு

பஞ்சாப்பில் கடும் வெள்ள பாதிப்பு. வெள்ளத்தால் ஏற்பட்ட இழப்பீடுகளைச் சரிசெய்ய சிறப்பு தொகுப்பாக ரூ1000 கோடி வழங்க கோரி இந்தியத் தலைமைஅமைச்சர் மோடிக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

06,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பருவமழை தீவிரமடைந்து,...

May 1, 2014

ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருப்பது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் கூடிய பழிவாங்கும் அரசியல் நடவடிக்கை! திருமாவளவன்

பத்து ஆண்டுகளுக்கு முன்பு அமித் ஷா கைது செய்யப்பட்டதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக தற்போது ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன்...

May 1, 2014

‘மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ தத்துவத்தைத் தூசு தட்டி தூக்கி நிறுத்தும் முயற்சியில் திமுக! 370 நீக்கத்திற்கு எதிராகப் போராட்டம்

‘மாநில சுயாட்சி, மத்தியில் கூட்டாட்சி’ தத்துவத்தைத் தூசு தட்டி தூக்கி நிறுத்தும் முயற்சியில் களமிறங்கியிருக்கிறது திமுக. காஷ்மீருக்கு கடந்த 70 ஆண்டுகளாக வழங்கப் பட்டு வந்த சிறப்புத் தகுதி 370 சட்டப் பிரிவை பாஜக நடுவண் அரசு நீக்கியதற்கு எதிராகப்...

May 1, 2014

ப.சிதம்பரம் கைது! வடக்கும் தடம்மாறியிருக்கிறது தமிழக அரசியல் பாணிக்கு

ஐ.என்.எக்ஸ் ஊடக வழக்கில் ப.சிதம்பரத்தை 24 மணி நேரத்துக்கும் மேலான, (சுவர் ஏறி குதித்தல் போன்ற) கடும் முயற்சிக்குப் பிறகு தில்லியில் நடுவண் குற்றப்புலனாய்வுத் துறை கைது செய்துள்ளது.

05,ஆவணி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ப.சிதம்பரம் கைது நடவடிக்கை தமிழக காங்கிரஸ்...