சிதம்பரம் திகார் சிறையில் வழக்கு தொடர்பாக- பரிந்துரைத்த அதிகாரிகள் மீதே தவறு இல்லை எனில் ப.சிதம்பரம் மீது மட்டும் எப்படிதவறு என்று மன்மோகன்சிங் கேள்வி எழுப்புகிறார்.
08,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: ஐ.என்.எக்ஸ் ஊடக வழக்கில் பரிந்துரைத்த அரசு அதிகாரிகள்...
வங்காளத்தில் அரசு முன்னெடுத்த கொற்றவை விழாவில், தனியார் நிறுவனம் ஒன்று தயாரித்த கொற்றவை வணக்கப் பாடலுக்கு இரண்டு பாராளுமன்ற பெண் உறுப்பினர்கள் நடனமாடி கலக்கினார்கள். இந்த நடனக் காணொளி இணையத்தில் பலஇலட்சம் பார்வைகளை அள்ளிக் கொண்டு...
இரண்டு கார்ப்பரேட்டுகளுக்கு மட்டும் உதவி வந்த பாஜக அரசு, நாட்டின் பொருளாதாரத்தையும், பொருளாதார வளர்ச்சியும் மீட்டெடுக்க வேண்டிய கட்டாயத்தில் கார்ப்ரேட் வரியை குறைப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
04,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: இந்தியாவில் கார்பரேட்...
இந்தியாவிற்கு ஹிந்தி என்று நேற்று முழக்கப்பட்ட அமித்சாவின் வாயடி, இந்தியா தழுவி கடும் எதிர்ப்புகளால் முடக்கப்பட்டது. அமித்சா உங்கள் வாயடி பொய்மையானது; எங்கள் கீழடி எங்களைத் தூக்கி நிறுத்துவதற்கான, கொத்து கொத்தான சான்றுகளின்...
கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டிருப்பதை அடுத்து, திமுக தலைவர் ஸ்டாலின் இந்திய அரசு உறுதியாக முன்னெடுப்பதற்கான தலையாய கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கீழடி தொல்லியல் ஆய்வு முடிவுகள்...
அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் தேசிய குடியுரிமை பதிவேடு அமல்படுத்தப்பட்டால் முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத் மாநிலத்தை விட்டு வெளியேற வேண்டும் என.
03,புரட்டாசி,தமிழ்தொடர்ஆண்டு-5121: அசாம் மாநிலத்தில் அண்மையில் வெளியான தேசிய...
புதிய ஊர்திகள்சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்தே கடுமையான விதிமுறைகள் அபராதம் என வசூல் வேட்டை நடந்தாலும், விதிமுறைகளை அனைவரும் கடைபிடிக்கிறார்களா என்றால் இல்லையென்பதே விடையாகக் கிடைக்கிறது. எனவே இனி போக்குவரத்து விதிமுறைகளை மீறினால், வரும் ஆண்டுகளில் காப்பீட்டு...
தமிழர் தொன்மை, பெருமைகள் சங்க இலக்கியங்களை வைத்தே பேசப்பட்டு வருகிறது. தமிழகத்தின் தென்மை பெருமைகளை நிலைநாட்டும் ஆய்வுகள் அதிகமாக முன்னெடுக்கப் படாமலே இருந்து வந்தது. தமிழகத்தில் கிடைத்த கல்வெட்டுகளில் எண்பது விழுக்காட்;டு கல்வெட்டுக்கள் படிக்க முயற்சி எடுக்கப்...
சக்கி வாசுதேவ், காவேரி கூக்குரல் நிகழ்ச்சியின் மூலம் 10 ஆயிரத்து 626 கோடி ரூபாயை வசூலிக்கத்திட்டமிட்டிருக்கிறார். ஒரு தனியார் நிறுவனத்துக்கு இதற்கான அனுமதியை எப்படி வழங்கலாம்? என்று கர்நாடக உச்ச அறங்கூற்றுமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.